திங்கள், செப்டம்பர் 07, 2009

அன்புள்ள ”நெத்தியடி முஹம்மத்”

உங்களுக்கு என்ன சொன்னார்களோ அதனை அப்படியே ஏற்றுக்கொள்வதன்றி சொந்த மூளையை உபயோகப்படுத்த மாட்டேன் என்கிறீர்களே..

“வணக்கத்திற்கு உரியவன் பிரபஞ்சம் அனைத்தையும் படைத்து பரிபாலிக்கின்ற அல்லாஹ் ஒருவனே அன்றி வேறு யாரும் எதுவும் இல்லை”

இந்த பிரபஞ்சத்தை படைத்து பல கோடானு கோடி பிரபஞ்சங்களையும் படைத்து கோடானு கோடி கிரகங்களையும் படைத்து அங்கெல்லாம் உயிர்களையும் படைத்திருக்கும் இன்னும் உலகங்களையும் உயிர்களையும் படைக்கப்போகும் இறைவிக்கு இங்கே இந்த பூமி என்ற சிறியபந்தில் இருக்கும் மனிதர்கள் தன்னை வணங்க வேண்டும் என்ற என்ன தேவை? அப்படி மனிதர்கள் அவளை வணங்கவில்லை என்றால் மிகுந்த வருத்தம் வந்துவிடுமா அந்த பிரபஞ்சத்தின் தாய்க்கு?

அய்யா நெத்தியடி முஹம்மத், இன்றைக்கு இருக்கும் சிலபஸ்களைத்தான் நான் கேட்கிறேன். அப்பா தாத்தா சிலபஸ்களை கேட்கவில்லை. முகம்மது, முகம்மதுவுக்கு பின் தன்னை நபியாக சொல்லிக்கொண்ட பஹாவுல்லா, தன்னை நபியாக சொல்லிக்கொண்ட குலாம் அகமது, மெய்வழிச்சாலை ஆண்டவர் என்று ஏன் இத்தனை இறைதூதர்கள்? ஏன் இத்தனை சிலபஸ்கள்? ஏன் முகம்மதுவை விட்டுவிட்டு மெய்வழிச்சாலை ஆண்டவரை பின்பற்றவில்லை? ஏன் பஹாவுல்லாவை உலகெங்கும் இவ்வளவு பேர் பஹாய் என்ற மதத்தில் சேர்ந்து பின்பற்றுகிறார்கள்? நீங்கள் சொன்னது போல இவர்களை துண்டைக்காணோம் துணியை காணோம் என்று போய் இருக்கவேண்டுமென்றால், இல்லையெ? அவர்களிடம் இவ்வள்வு சீடர்கள் சேர்ந்தால், அவர்கள் சரியானவர்கள் என்று பொருள் என்றுதானே நீங்கள் சொன்னீர்கள்? ஏன் நீங்கள் பஹாய் ஆகவில்லை?

//இதனால் முஹம்மது நபி (ஸல்) உலக மக்கள் அனைவரையும் நேர்வழிப்படுத்த ஏக இறைவனால் அனுப்பப்பட்டார்.//

என்ன ஆதாரம்? உங்களிடம் வந்து இறைவன் சொன்னாரா?

// அவரின் முலம் இறைவன் அளித்த குரான் அதே அரபி மொழியில் பாதுகாக்கப்பட்டுவிட்டது.//

ஏன் அல்லாவால் அரபி மொழியில்தான் பாதுகாக்கத் தெரியுமா? தமிழிலோ ஆங்கிலத்திலோ பாதுகாக்க தெரியாதா? ஒவ்வொரு மொழிபெயர்ப்பாளர்களுக்குள் உள்ளே புகுந்து ஒரே மாதிரி மொழிபெயர்த்து அற்புத்தத்தை உருவாக்கியிருக்கலாமே? ஏன் அல்லாவால் முடியாதா?

// பின்னாளில் பிரிண்டிங் பிரஸ் முதல் இன்டர்நெட் வரை குரானை அதன் மூலத்திலிருந்து ஒரு புள்ளி கூட மாறாமல் இறைவன் காப்பாற்றி வருவதால் இன்னொரு நபி தேவையா?//

அல்லாஹ் காப்பாற்றவில்லை. மனிதர்கள்தான் காப்பாற்றி வருகிறார்கள். அப்படி அல்லா காப்பாற்றுகிறான் என்று நீங்கள் சொல்ல வேண்டுமென்றால், நீங்கள் இன்னொரு குரான் அச்சடித்து அதில் தப்பும் தவறுமாக பிரிண்ட் செய்தால், அப்போதும் அது சரியாகவே பிரிண்ட் ஆக வேண்டும். அப்படி பிரிண்ட் ஆகுமா?

//நண்பா! வளவா! இதில் இஸ்லாம் எங்கே பரிதாபமாக கிழிந்து தொங்குகிறது?//

நண்பரே நபி முஹம்மது, பைபிள் அன் எர்த்தட் என்ற புத்தகத்தை பற்றி சொல்கிறார். அதில் குரானில் வரும் நோவா, ஆபிரஹாம் மோசஸ் ஆகியோர்கள் உலகத்தில் நடந்திருக்க முடியாது என்றும் அவை அனைத்தும் கதைகளே என்றும் சொல்கிறது. அதனால் பைபிளும் குரானும் கிழிந்து தொங்குகிறது. அதனைச் சொல்கிறார்

// இஸ்லாம் எனும் ஒரே மார்க்கம் மனித குலத்தையே தூக்கி நிமிர்த்தி நேராக பிடித்துள்ளது நண்பா!//

துப்பாக்கி முனையில்?

//
நீங்கள் கொலை//
முகம்மது செய்த கொலைகள்

//- கொள்ளை-//

முகம்மது செய்த கொள்ளைகள்

// கற்பழிப்பு- //
முகம்மது செய்த கற்பழிப்புகள்

//பிறரை ஏமாற்றுதல் //

தன்னை நம்பி சரணடைந்தவர்களை முகம்மது கழுத்தை வெட்டி கொன்றது

ஆகிய குணங்களை முகம்மதுவிடமிருந்து மற்றவர்கள் கற்றுக்கொள்ளவெண்டுமா? இந்த முஸ்லீம்களால் உலகமே கெட்டு குட்டிச்சுவராக போவதற்கு இத்தகைய குணங்களை முகம்மதுவிடம் கற்றுக்கொண்டு செயலாக்குவதானால்தானே?

// இவைதான் இன்றைய உலக சிர்கேட்டிற்கு காரணம் என்கிறேன் நான். உங்களால் மறுக்க முடியுமா?//

இஸ்லாமே உலக சீர்கேட்டிற்கு காரணம் என்கிறேன். நீங்கள் மறுக்கமுடியுமா?

1 கருத்து:

Unknown சொன்னது…

i have an advice for you.
by now, u can easily understand that islamic fundamentalistswill go to any extent to destroy you.they are extremely dangerous. 99% of educated muslims too resort to violence when some one criticises Quaran or prophet. they can criticise and ridicule any religion but no one can even pass a remark about islam. so, please be careful. never release your identity . never agree to meet any one in person. dont give your fone numbers. be safe.