செவ்வாய், ஜூலை 21, 2009

இந்துக்களின் பாலிய விவாகம் பற்றி தமிழ் ஓவியா

தமிழ் ஓவியாவுக்கு தெரிந்திருந்தாலும் இன்னொரு முறை சொல்லுவது நல்லதுதான்.

தமிழ்நாட்டில் எந்த இந்துவும் ராமானுஜ தாத்தாச்சாரியார் என்ன சொல்கிறார் என்று கேட்டு நட்ப்பதில்லை. ஏன், காஞ்சி சங்கராச்சாரியார் என்ன சொல்கிறார் என்று கேட்டு நடப்பதில்லை. அவர்களை ஒரு சாதியில் இருக்கும் ஒரு சில சிகாமணிகள் கேட்கிறார்களே தவிர அவர்களும் இவர்கள் சொல்லுவதையெல்லாம் கேட்பதும் இல்லை. ஏனென்றால், அவர்கள் சொல்லுவதை செய்யவில்லை என்றால் சிறையில் போடவேண்டும் என்று சொல்லும் எந்த மன்னனும் இல்லை, இந்துக்களும் கையில் தீவட்டி எடுத்துக்கொண்டு காஞ்சி சங்கராச்சாரி சொல்வதை கேட்காதவனை அடி என்று கிளம்பவில்லை, கிளம்பப்போவதும் இல்லை. ஆகவே வீணாக ரத்தம் கொதிப்பது தேவையில்லை. சரியா? ராமானுஜ் தாத்தாச்சாரியார் சொல்லுவதோ அல்லது காஞ்சி சங்க்ராச்சாரி சொல்லுவதோ ஒருவேளை திராவிட கழகக்குஞ்சுகளுக்கு இனிப்பாக இருக்கலாம். அதனை வைத்து கிறிஸ்துவ இஸ்லாமிய மதமாற்றிகளுக்கு எழுதிக்கொடுக்க பிரயோசனப்படலாம். மற்றபடி எந்த பிரயோசனமும் இல்லை.

இந்துக்களிடம் இப்போது இல்லாத பாலிய விவாகம் பற்றி பேசுவது செத்த பாம்பை அடிப்பது போன்றது. அதில் என்ன வீரம் இருக்கிறது? உயிருடன் இருக்கும் இஸ்லாமிய பாலிய விவாக பாம்பை அடியுங்கள். உங்களது வீரத்தை மெச்சுகிறேன்.

ஆனால் இஸ்லாமியர்கள் இதே பாலிய விவாகத்தில் இப்போதும் என்ன நிலைப்பாடு வைத்திருக்கிறார்கள், அதனை எப்படி தாங்குகிறார்கள் என்பதைபார்க்க லிங்க் கொடுத்தேன். வாய் மூடி மவுனியாக இருக்கிறீர்கள்.

//அனைத்து மதங்களும் ஒழிய வேண்டும் என்பதுதான் பெரியார் தொண்டர்களின் நிலை.
//

அப்ப இஸ்லாம் ஒழிய வேண்டும் இஸ்லாமுக்கு எதிரான கருத்துக்கள் பரப்பப்பட வேண்டும் என்று சொல்கிறீர்களா?

//இங்கே இஸ்லாமை பற்றி சொல்லியிருப்பதற்கு தமிழினத்தலைவர், பகுத்தறிவு செம்மல் வீரமணியின் கருத்தென்ன?
//

இதனை அவரிடம் சற்று கேட்டுச் சொல்கிறீர்களா?

என்ன சொல்வார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

நபிகள் நாயகம் 6 வயதில் ஆயீஷாவை திருமணம் செய்ததினால், அது எல்லா முஸ்லீம்களுக்கும் ஒரு அழகான எடுத்துக்காட்டு என்று சொல்லுகிறார்கள். அதனால் முஸ்லீம்கள் ஒருவயது சிறுமியை கூட திருமணம் செய்யலாம் என்று பகிரங்கமாக சொல்லுகிறார்கள். இப்போதும்.

குழந்தைகள் திருமணம் காரணமாக முஸ்லீம்கள் தங்கள் திருமணத்தை அரசாங்க பதிவேடுகளில் பதிய முடியாது என்று தமிழ்நாட்டில் இப்போது போர்கொடி தூக்கியிருக்கிறார்கள்

இதில் திராவிட கழகத்தின் நிலைப்பாடு என்ன? இதற்காக போராட்டம் ஆரம்பிக்கப்போகிறீர்களா?

சனி, ஜூலை 18, 2009

ஆனால், 1985இல் சவுது முஃப்டி அப்துல் அஸீஸ் இப்னு பாஸ் விதித்த பத்வாவின் படி, பூமி சூரியனை சுற்றுகிறது என்று சொல்பவர் எல்லோரும் பாவிகள். அவர்கள் எல்லோருமே காபிர்கள் என்று கூறிவிட்டார். மார்க்கத்திலிருந்து பிறழ்ந்தவர்கள் என்று மார்க்கத்தீர்ப்பும் வழங்கிவிட்டார்.

ஆகவே சுவனப்பிரியன், பிஜே மாதிரி பூமி சூரியனை சுற்றுகிறது என்று கூறுபவர்கள் எல்லோருமே மார்க்கத்திலிருந்து வெளியேறியவர்கள்.

http://www.memri.org/bin/articles.cgi?Page=archives&Area=sd&ID=SP191308


Saudi Mufti 'Abd Al-'Aziz Ibn Baz Declared All Those Who Say the Earth Orbits the Sun To Be Apostates

Q: "Excuse me, but I don't know if we can mention names. Perhaps this is a sensitive issue for some people."

A: "If talking about this subject is a sensitive matter then that is additional evidence of how disastrous our situation has become. Anyway, I will give my opinion, and you can do what you wish.

"In Ibn Baz's book, published in 1985, he completely rejected the idea that the earth is round. He discussed the question on the basis that the earth is flat. He completely rejected the idea that the earth orbits the sun. I own the book and you can verify what I am saying.

"And so, the earth does not orbit the sun, rather it is the sun that goes around the earth. He brought [us] back to ancient astronomy, to the pre-Copernican period. Of course, in this book Ibn Baz declares that all those who say that the earth is round and orbits the sun are apostates. At any rate, he is free to think what he wants. But the great disaster is that not one of the religious scholars or institutions in the Muslim world, from the East to the West, from Al-Azhar to Al-Zaytouna, from Al-Qaradhawi to Al-Turabi and [Sheikh Ahmad] Kaftaro, and the departments for shari'a study - no one dared to tell Ibn Baz what nonsense he clings to in the name of the Islamic religion.

"The fact that you tell me that this is a sensitive matter - this means that I cannot reply to the words of Ibn Baz when he says that the Earth is flat and does not go around the sun, but rises and sets, in the ancient manner. This is a disaster. The greatest disaster is that we cannot even answer them.

"... The official religious institutions, first and foremost Al-Azhar, the faculties of shari'a, the departments of religious rulings, and so on are in a state of complete intellectual barrenness. They produce nothing but rulings like adult breastfeeding, the hadith of the fly, blessing oneself with the Prophet's urine, and flogging journalists. The field has been abandoned to the jihadist-fundamentalist ideology, as it is the only one that raises thoughts that are worthy of being discussed and rejected. This is because of the barrenness of the major official institutions which are considered to be exemplary.

"They are filled with repetitiveness, ossification, regression, protecting [particular] interests, perpetuating the status quo, and submission to the ruling authority. If the state is socialist, the Mufti becomes a socialist; if the rulers are at war, the clerics are pro-war; if the governments pursue peace, the [religious authorities] follow them. This is part of the barrenness of these institutions. This [forms a] vacuum in religious thought that is filled by the [intellectual] descendants and followers of Sayyid Qutb, for example, and that type of violent fundamentalist Islam..."

செவ்வாய், ஜூலை 14, 2009

இந்துமனுஷனா இருக்கறதையும் தாலிபான் மிருகமா இருக்கறதையும்

//ஐக்!

//கந்தசாமி என்னைக்கும் கந்தசாமிதான் அய்யா.
தண்ணியை தெளிச்சதும் துளசி சிக்கன் சிக்ஸிடிபை ஆயிடுமா என்ன?//

இதற்கு பெயர்தான் ஆரியம், வர்ணாசிரம் என்பது. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்களின் உயர்சாதிப் பற்றை விட முடியாது என்பதற்கு உங்களின் இந்த பின்னூட்டமே சான்று.
//

கந்தசாமி,
நான் இந்துமனுஷனா இருக்கறதையும் தாலிபான் மிருகமா இருக்கறதையும் பேசறேன். நீங்க என்னடான்னா... சாதிவெறி பிடிச்சி எப்ப பார்த்தாலும் அதையே பேசுறீங்க..

//தாய்மண் பற்றா? பாகிஸ்தான் தானே தாய்மண். அங்கே போகவேண்டியதுதானே?//

இதை முதலில் உங்கள் தலைவர் அத்வானியிடம் சென்று சொல்லுங்கள். அவர்தான் பாகிஸ்தானிலிருந்து இங்கு வந்து பிரதமராக கனவு காண்பவர். இந்து முஸ்லிம்களிடையே பிளவுகளையும் உண்டு பண்ணியவர்.
//

ஆமாண்ணா, சொந்த நிலத்திலேர்ந்து துரத்தப்பட்டு ஓடிவந்து இந்தியாவில் அடைக்கலமா வந்த இந்துக்களோட சின்ன வயசில ஓடிவந்தவரு அவரு. அவருதான் இந்து முஸ்லீம் பிரிவினையை உருவாக்கினாரா? நல்லா இருக்கு நீங்க் சொல்றது.

சிந்து மாகாணத்தில எல்லா பாப்பானுங்களையும் கஜினியே அந்த காலத்திலேயே கொன்னுட்டார்.அப்புறம், அங்க வந்து வந்தேறிய முஸ்லீம்கள், பாகிஸ்தான் ஒரு முஸ்லீம் நாடுன்னு சொல்லி அங்க இருக்கிற மிச்ச இந்துக்களையெல்லாம் சொந்த நாட்டிலேர்ந்தே துரத்திவிட்டாங்க. அவங்க எங்க போவாங்க? ஆப்கானிஸ்தானுக்கா? எதுவேணாலும் உள்ள நுழையலாம்னு இந்துக்கள் இந்தியாவை தொறந்து வச்சிருக்கறமாதிரி பாகிஸ்தானை வச்சிருந்தா பரவாயில்லையே? ஆனா இந்துவா இருந்தா கொலை கொள்ளை அடக்குமுறைன்னுல்ல வச்சிருக்கானுங்க வந்தேறி முஸ்லீம்கள்?

//ஆனால் பாப்பான்கள் வந்தேறிகள் இல்லை என்றுதானே ஆய்வுகள் சொல்லுகின்றன.//
எந்த ஆய்வு சொல்கிறது?//

படிங்க நல்லா படிங்க.

திங்கள், ஜூலை 13, 2009

...காஃபிர்களுக்கும் இவை போன்றவை தாம் (முடிவுகள்) உண்டு

அல்லாஹ்வை நிராகரிப்போரின் இறுதி முடிவு எவ்வாறு இருக்கும்?

அவர்கள் பூமியில் பிரயாணம் செய்து இவர்களுக்கு முன்பு இருந்தவர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதைப் பார்க்கவில்லையா? அல்லாஹ் அவர்களை அடியோடு அழித்து விட்டான், காஃபிர்களுக்கும் இவை போன்றவை தாம் (முடிவுகள்) உண்டு. (அல்குர்ஆன்: 47:10)

என்று வர்மான்னு ஒருத்தர் சொல்றார்.

ஆயிரத்து ஐந்நூறு வருடங்களாக முயற்சி செய்தும் ஏன் அல்லாவால் காபிர்களை அழிக்க முடியவில்லை?

பாவம் அல்லா..

காபிர்கள் அல்லாவை விட வலிமையானவர்களாக இருக்கிறார்கள்!

இஸ்லாம் மதத்தில் இருக்கும் கொடிய கொள்கை

இந்துக்களின் கொடிய பழக்கம் என்றுதமிழ் ஓவியா எழுதியிருக்கிறார்.

ஒருவயதில் பெண்ணுக்கு திருமணம் செய்யலாம் என்று சொல்வது இந்துக்களின் பழக்கம்ல்ல.
இன்று இந்துக்களில் இந்த பழக்கமே இல்லை.

அப்படியிருக்கும்போது இந்த பழக்கத்தை இந்துப்பழக்கம் என்று கூறுவது முறையாகுமா?

ஆனால் முஸ்லீம்களிடையே இந்த பழக்கம் இருக்கிறது.
http://ezhila.blogspot.com/2009/07/blog-post_06.html

ஒரு வயதில் பெண்ணுக்கு திருமணம் செய்யலாமா


இந்த வீடியோவில் பேசுபவர் சவுதி அரேபிய இமாம். இது கொடுமையான வழக்கம் என்று பேசலாமே?

இந்துக்கள் இது தீயவழக்கம் என்று சொல்லி பிரச்சாரம் செய்ததும் அது சம்பந்தமான சட்டதிருத்தங்களை செய்து வழக்கத்தை மாற்றிவிட்டார்கள். ஏனெனில் இது இந்து சமுதாயத்தில் இருந்த தீய வழக்கம். இந்து மதத்தில் இருந்த தீய கொள்கை அல்ல.

ஆனால் முஸ்லீம்கள் செய்வார்களா? நபியே ஆறுவயது குழந்தையை கல்யாணம் செய்து முன்மாதிரியாக இருந்திருக்கிறார். இது எங்கள் மத நம்பிக்கை என்று சொல்கிறார்கள். இது இஸ்லாம் மதத்தில் உள்ள தீய கொள்கை. முஸ்லீம் சமுதாயங்களில் இருக்கும் தீய வழக்கம் அல்ல. புரிகிறதா?

--

தமிழ் ஓவியா,

நீங்கள் ராமானுஜ தாத்தாச்சாரியாரின் சீடரா? அவர் என்ன சொன்னாலும் நம்புவீர்களா?

ஆனால் இங்கே அவர் சொன்னது தப்பா என்ன? சரிதான். அது இந்துக்களிடம் பழக்கமாக இருந்தது. இந்துமதத்தில் செய்யவேண்டும் என்று சொல்லவில்லை என்றுதானே நானும் சொன்னேன்?

அது கிடக்கட்டும்.

இங்கே இஸ்லாமை பற்றி சொல்லியிருப்பதற்கு தமிழினத்தலைவர், பகுத்தறிவு செம்மல் வீரமணியின் கருத்தென்ன?

July 14, 2009 7:44 PM
--

ஞாயிறு, ஜூலை 12, 2009

வந்தேறிகள் யார்?

//இந்திய வரலாறும் தெரியவில்லை: யார் வந்தேறிகள் என்பதை தெரிந்தும் தெரியாததுபோல் பாசாங்கு செய்யும் உங்களை நினைத்து பரிதாபம்தான் பட முடியும். வேறு ஒன்றும் சொல்வதற்க்கில்லை.//

அப்படியா? பார்ப்பனர்கள்தான் வந்தேறிகள் என்று சொல்லவருகிறீர்களா?
அவர்கள் வந்தேறிகள் அல்ல, இந்த நாட்டின் மக்கள் என்று ஏற்கெனவே நிரூபணம் ஆகிவிட்டது அது தெரியுமா? 1947க்கு முன் வெள்ளைக்காரன் சொன்னதெல்லாம் பொய் என்று ஆகிவிட்டது. அதுவாவது தெரியுமா?
பரிதாபம்.

ஆனால் இங்கே இருக்கும் மரைக்காயர்களும் ராவுத்தர்களும் இன்னும் பல முஸ்லீம்களும் அரேபியாவிலிருந்து வந்தேறி முஸ்லீம்கள்தான் என்று அவர்களே கூறிக்கொள்வது மட்டுமல்ல, எல்லோருக்க்கும் தெரிந்ததும். அதுவாவது தெரியுமா? தமிழ்நாட்டில் உருது பேசும் முஸ்லீம்கள் எல்லோருமே வட இந்தியாவிலிருந்து இங்கே வந்த முஸ்லீம்கள். அதுவாவது தெரியுமா?
----
ரொம்ப நல்லது கந்தசாமி,

எப்போது வந்தேறி மரைக்காயர்களும் ராவுத்தர்களும் வெளி மாநிலத்திலிருந்தும் பாகிஸ்தானிலிருந்து வந்த பட்டாணிகளும் தமிழ்நாட்டை விட்டு கிளம்பப்போகிறார்கள்?

--
கந்தசாமி என்னைக்கும் கந்தசாமிதான் அய்யா.

தண்ணியை தெளிச்சதும் துளசி சிக்கன் சிக்ஸிடிபை ஆயிடுமா என்ன?

பன்னியோட சேந்து கண்டதையும் தின்னாலும் கன்னுக்குட்டி கன்னுக்குட்டிதானே?

//இன்றைய பாகிஸ்தான் 50 வருடங்களுக்கு முன்பு இந்தியாவின் ஒரு பகுதி. முஸ்லிம்களுக்கு தனி நாடு கிடைத்தும் அங்கு செல்லாமல் தாய் மண்ணின் பற்றால் இந்த நாட்டிலேயே தங்கிவிட்ட அந்த மக்களை வாழ்த்த வேண்டாமா ஐக்!
//

தாய்மண் பற்றா? பாகிஸ்தான் தானே தாய்மண். அங்கே போகவேண்டியதுதானே?
தனக்குத்தான் முஸ்லீம் நாடு வேண்டுமென்று பாகிஸ்தானை உருவாக்கிவிட்டு அங்கே இருக்காமல் அங்கிருந்த இந்துக்களை துரத்திவிட்டு ராஜ்ஜியம் பண்ணியாயிற்றே பிறகு இங்கே ஏன் பாகிஸ்தான் முஸ்லீம்கள்?

//முதலில் கைபர் கணவாய் வழியாக வந்த நீங்கள் எப்பொழுது இடத்தைக் காலி பண்ணுகிறீர்களோ அதற்கு அடுத்த கட்டமாக நீங்கள் சொல்லும் நபர்களை வெளியேற்றுவதைப்பற்றி யோசிப்போம். பதில் திருப்தியா!
//

இப்ப வந்த நீங்கள் முதலில் கிளம்புங்கள். நீங்கள் வந்தெறிகள் என்பதை நீங்களே மறுக்கவில்லையே.
ஆனால் பாப்பான்கள் வந்தேறிகள் இல்லை என்றுதானே ஆய்வுகள் சொல்லுகின்றன. அதனை நாங்கள் அப்புறம் பாத்துக்கொள்கிறோம்
சரியா?

சனி, ஜூலை 11, 2009

ஆண்குறி வெட்டுவதும் பெண்குறி வெட்டுவதும் தீமையே.

உங்களது மதம் கூறுகின்றது என்பதால்தான் இந்த காட்டுமிராண்டித்தனமான விஷயங்களை செய்கிறார்கள்.

ஆண்குறி வெட்டுவதும் பெண்குறி வெட்டுவதும் தீமையே.

மருத்துவர்கள் இதனை எதிர்த்து போராட்டமே நடத்துகிறார்கள்.

http://www.doctorsopposingcircumcision.org
http://www.infocirc.org/vice.htm
http://magickriver.blogspot.com/2009/03/circumcision-is-bad-idea.html
http://www.doctorsopposingcircumcision.org/pdf/sorrells_2007.pdf


இந்த பக்கத்தை பாருங்கள்.

அப்புறம் இந்தியாவில் இருக்கும் தீண்டாமைக்கெல்லாம் வெளியிலிருந்து வந்த வந்தேறி முஸ்லீம்களே காரணம் என்று நிறைய வரலாற்றாசிரியர்கள் எழுதியிருக்கிறார்களே. படிப்பதில்லையா அய்யா?

புதன், ஜூலை 01, 2009

சுவனப்பிரியன் பதிவில் எழுதியது

நன்றி அய்யா சுவனப்பிரியன்,

//
திரு ஐக்!

//முதலில் நீங்கள் மனு சாஸ்திரத்தை வேதம் என்று சொன்னதை தவறு என்று ஒப்புக்கொள்ளுங்கள்.//

ஸ்மிருதியான மனு சாஸ்திரம் எங்கிருந்து வந்தது? இந்து மத வேதங்களைப் படித்து அதற்கு விளக்கவுரையாக அமைந்ததே மனு எழுதிய மனு சாஸ்திரம்.//

இல்லை. இது இன்னொரு தவறு. இவ்வளவு காலமும் இந்தியாவில் இருந்தும் இந்து மதத்தை பற்றி ஒன்றுமே தெரியவில்லை என்பது ஆச்சரியமானதுதான்.

வேதத்தின் விளக்கமாக அமைந்ததல்ல மனு சாஸ்திரம். மனு, விதுரர் போல ஏராளமானவர்கள் தங்கள் தங்கள் நாட்டுக்கு சாஸ்திரம் எழுதியிருக்கிறார்கள். ஒன்றுக்கு ஒன்று முரணாகக்கூட எழுதியிருக்கிறார்கள். ஏன்? ஏனென்றால், இந்து மதம் ஆன்மீகமான விஷயங்களைத்தான் பேசுகிறது. இஸ்லாம் அல்லது கிறிஸ்துவம் போல எப்படி ஒண்ணுக்கு அடிக்கவேண்டும் என்றெல்லாம் விதிமுறைகளை சொல்லுவதில்லை.

உதாரணமாக ஐரோப்பாவில் இருக்கும் எல்லா நாடுகளிலும் தனித்தனி அரசியலமைப்பு சட்டங்கள் இருக்கின்றன. ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டதாக கூட இருக்கலாம். ஆனால் அனைத்தும் கிறிஸ்துவ பெரும்பான்மை நாடுகள்தான். இத்தாலியில் நிர்வாணமாக கடற்கரையில் உட்கார அனுமதி உண்டு என்றால், கிறிஸ்துவ மத வேதத்தின் விளக்கம் என்று சொல்வீர்களா?

//
அடுத்து மனு ஸ்ருமிதிகளை இந்து மதத்திலிருந்து நீக்கி விட்டோம் என்று நீங்களோ நானோ சொன்னால் முடிந்து விடுமா? அரசு அறிவிக்க வேண்டும். அல்லது சங்கராச்சாரியார் போன்றவர்கள் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். அன்றுதான் இந்து மதத்தில் உள்ள தீண்டாமை ஒழிய வாய்ப்புள்ளது.
//

நீங்கள் சொல்வதற்கு முன்னரே, பல பெரியவர்கள், சங்கராச்சரியார் போன்றவர்கள் உட்பட இன்றைய இந்தியாவின் ஸ்மிருதி அம்பேத்கார் எழுதிய இந்தியாவின் அரசியலமைப்புச்சட்டமே என்று கூறியுள்ளார்கள்.

முஸ்லீம் அரசர்கள் கொண்டுவந்ததுதான் தீண்டாமை. அதனை எதிர்த்து இந்துக்கள் வெகுகாலமாக போராடி வந்துள்ளார்கள். தீண்டாமை ஏன் எப்படி வந்தது என்பதை நீங்கள் இவ்வளவு காலமாக இந்தியாவில் இருந்தும் தெரியாமல் இருப்பது ஆச்சரியமே.

//இரண்டு மூன்று தலைமுறைக்கு முன்னால் எங்களின் முன்னோர்கள் இந்து மதத்தை விட்டு இஸ்லாத்துக்கு மாறியதையும் இங்கு நான் நினைவு கூறுகிறேன்.//

ஆமாம். முஸ்லீம் அரசர்கள் தங்களிடம் தோற்றவர்களிடம் ஒன்று முஸ்லீமாக மாறு, இல்லையேல் தலை காணாமல் போய்விடும் என்றார்கள். அதனால், பயந்து போன கோழைகள் முஸ்லீமாக மாறினார்கள். இதில் என்ன பெருமை?

----

Next answer on the same page
அய்யா கோகுல்,

////முஸ்லீம் அரசர்கள் கொண்டுவந்ததுதான் தீண்டாமை. // என்பது என் வாதத்துக்கே தவறாக முடியும் என்று கருதுகிறீர்கள்.

நீங்கள் மேற்கோள் காட்டும் நேசகுமாரே இதனைப் பற்றி நீளமாக எழுதியுள்ளார் படித்து பார்க்கவும்.

இது அவர் மட்டும் சொல்வதல்ல. ஏராளமான வரலாற்றாசிரியர் பதிந்துவைத்துள்ளதும் இதுதான். இந்தியாவில் தீண்டாமையை கொண்டுவந்தவர்கள் வெளியிலிருந்து வந்த முஸ்லீம்களே. இதில் சந்தேகம் வேண்டாம். தமிழகத்தில் இருந்த அனைத்தையும் குறித்ததாக சொல்லும் குறளில் தீண்டாமை பற்றி ஏதேனும் கண்டுபிடியுங்களேன். அவர் காலத்தில் இருந்திருந்தால் நிச்சயம் சொல்லியிருப்பாரே?

மேலும் நீங்கள் இப்படி எழுதியிருப்பதும் ஆச்சரியமானதல்ல. கடந்த 60 ஆண்டுகளில் நேரு நியமித்த வரலாற்றாசிரியர்கள் எல்லா தவறுகளையும் இந்துக்கள் மேல் மட்டுமே போட்டும், முஸ்லீம்கள் செய்த அட்டூழியங்களையெல்லாம் மறைத்துமே வரலாறு எழுதியிருக்கிறார்கள். அதனையே படித்து வளர்ந்த எல்லோரும் அதுவே உண்மை என்று நினைக்கிறார்கள் அதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.

நிச்சயம் இந்துமத சமூகத்தில் இருக்கும் குற்றங்களை இந்துக்கள் காலம் காலமாக களைந்து வருகிறார்கள் என்பதில் எந்த வித மாற்றுக்கருத்தும் இல்லை. ஏனெனில், அப்படிப்பட்ட சட்ட நியதிகளை இந்துமதம் கொண்டிருக்கவில்லை. இந்து சமூகம் கொண்டிருக்கிறது. ஆகவே அப்படிப்பட்ட சமூகத்துக்கு பொருந்தாத சட்டங்களை நீக்குவதில் எந்த தவறும் இல்லை.

ஆனால், இஸ்லாமில் சமூக சட்டம் வேறு இஸ்லாம் மதம் வேறு அல்ல. ஆகையால் எல்லாமே கடவுள் சொன்ன சட்டங்கள். நேசகுமார் சொல்லும் அத்தனை சட்டங்களும் இஸ்லாமில்தான் இருக்கின்றன. அவற்றை நீக்க முடியாது. நீக்கினால் இஸ்லாம் இருக்காது.

இதுதான் வித்தியாசம். ஆகவே இரண்டு மதங்களின் தனித்தன்மையையும் புரிந்துகொள்ளாமல் இரண்டையும் ஒன்றாக வைத்து விவாதிப்பது பயனற்றது.

-
அய்யா சுவனப்பிரியன்,

//பரம்பரையான இந்து மதத்தில் பிறந்த என் இந்து நண்பர்கள் பலருக்கு இந்து மத வேதங்களைப் பற்றி குறைந்தபட்ச விபரங்கள் கூட தெரிந்திருக்கவில்லை. நிலைமை இப்படி இருக்க முஸ்லிமான எனக்கு இந்து மத விளக்கங்கள் சரியாக கிடைக்காதது ஒன்றும் ஆச்சரியமான செய்தி அல்லவே. நீங்கள் சொல்வதே கூட உண்மையாக இருக்கலாம். விளக்கம் அளித்தமைக்கு நன்றி.//

தவறை ஒப்புக்கொண்டதற்கு நன்றி. இந்து மதத்தில் பிறந்த நண்பர்களுக்கு இந்துமத வேதங்களை பற்றி அதிகம் தெரியாது என்பது உண்மைதான். அது பிரச்னையும் அல்ல. நல்ல மனிதர்களாக வாழ வேண்டியதுதான் முக்கியமே தவிர, எல்லா இந்துமத வேதங்களையும் ஒவ்வொரு இந்துவும் கரைத்து குடித்திருக்க வேண்டியது அவசியம் அல்ல. ஆனால், அவர்களுக்கு தெரிந்த இந்துமதம் ராமாயணம் மகாபாரதமே போதும். அவர்களுக்கு தேவைப்பட்டால் விளக்கம் சொல்ல அமிர்தானந்தமயி போன்ற துறவிகள் இருக்கிறார்கள்.

//உலகம் தழுவிய ஒரு மார்க்கத்திற்கு சில நடைமுறைகள், சில சட்டதிட்டங்கள், சில ஒழுக்க விதி முறைகள் அவசியமாகிறது. சிறு நீர் கழித்தால் மர்ம உறுப்புகளை கழுவுவதும், விருத்த சேதனம் செய்வதிலும் உள்ள நன்மைகளை ஒரு மருத்துவரிடம் (நம் இணையத்தில் மருத்துவர் புருனோவிடமோ) கேட்டுப் பாருங்கள். அழகாக விளக்குவார்கள்..//

புருனோ விளக்கினாலும் விளக்காவிட்டாலும், விருத்த சேதனம் என்று நீங்கள் சொல்லும் ஆண்குறி வெட்டுதலும் பெண்குறி வெட்டுதலும் கேவலமான உடலை சிதைக்கும் பழக்கம். அதில் நன்மை இருப்பதாக நினைத்துக்கொண்டு வெட்டிக்கொள்பவர்கள் கொள்ளட்டும். ஆனால், நின்று கொண்டு ஒன்னுக்கு அடிக்கவேண்டுமா, உட்கார்ந்து ஒன்னுக்கு அடிக்கவேண்டுமா, நபிகள் எப்படி செய்தார் என்று ஹதீஸை நோண்டி நொங்கெடுத்து விளக்கம் படிக்கும்போது வாந்திதான் வருகிறது. ஏன் நபிகளுக்கு முன்னால் யாருமே ஒண்ணுக்கு அடிக்கவில்லையா? அவர்களுக்கெல்லாம் வியாதி வந்து செத்து போனார்களா? அல்லது அப்படி சரியாக ஒன்னுக்கு அடிக்கவில்லை என்று அல்லாவுக்கு கோபம் வந்து கொன்றுவிட்டாரா? அப்படி செத்துப்போயிருந்தால், நபிகளின் அப்பாவோ தாத்தாவோ இருந்திருக்கமாட்டார்களே? அப்படியென்றால் நபியே பிறந்திருக்க மாட்டாரே? நபியின் தாத்தாவும் அப்பாவும் சரியாகத்தானே ஒன்னுக்கு அடித்திருக்க வேண்டும்? பிறகெதற்கு நபி எப்படி ஒன்னுக்கு அடித்தார் என்று விளக்கம்?

//அப்படி வாளுக்கு பயந்து மாறிய நம் முன்னோர்கள் தாய் மதம் திரும்ப இப்பொழுது என்ன சிரமம் உள்ளது?//

அப்போதே வாளுக்கு பயந்து மாறிய உங்களது முன்னோர்கள் பிறகு இந்துமதம் திரும்பினால் வாள் சும்மா விட்டுவிடுமா?
இந்த வீடியோவைப் பாருங்கள். இங்கிலாந்தில் மசூதிக்குள் முஸ்லீம்களிடம் விளக்கம் கொடுக்கிறார்கள். http://www.youtube.com/watch?v=S6a-YgZgwQ8
எந்த முஸ்லீமாவது இஸ்லாமை விட்டுவிலகினால் கொன்றுவிடவேண்டும் என்று. இதுதான் ”சிரமம்”, இல்லையா சுவனப்பிரியன். ஆகையால், வேறு வழியின்றி முஸ்லீமாக இருப்பவரும் வடிவேலு போல உதார் விட வேண்டியதுதான்.