ஞாயிறு, ஆகஸ்ட் 30, 2009

சூரியன் மறைந்த நேரத்தில் என்னிடம், ‘அது (சூரியன்) எங்கு செல்கிறது என்று உனக்குத் தெரியுமா?’

Sahîh al-Bukhârî (3199, 7424). Its text, as related by Abû Dharr al-Ghifârî, is as follows:
The Prophet (peace be upon him) said to me: “O Abû Dharr! Do you know where the Sun goes when it sets?”

I said: “Allah and His Messenger know best.”

He said: “It goes until it prostrates beneath the Throne. Then it seeks permission and permission is granted to it. Soon it will prostrate and it will not be accepted from it, and seek permission and will not be granted permission. It will be said to it: ‘Go back where you came from.’ Then it will rise from its setting place. This is Allah’s statement: ‘And the Sun runs on to its place of settlement. That is the determination of the Mighty the Knowing. [Sûrah YâSîn: 38]’.”

---
பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3199அபூ தர்(ரலி) அறிவித்தார்.நபி(ஸல்) அவர்கள் சூரியன் மறைந்த நேரத்தில் என்னிடம், ‘அது (சூரியன்) எங்கு செல்கிறது என்று உனக்குத் தெரியுமா?’ என்று கேட்டார்கள். நான், ‘அல்லாஹ்வும், என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள், ‘அது அர்ஷுக்கு (இறை சிம்மாசனத்திற்குக்) கீழே ஸஜ்தா (வணக்கம்) செய்வதற்காகச் செல்கிறது. அங்கு அது (ம்ழக்கிலிருந்து உதயமாகுவதற்கு இறைவனிடம்) அனுமதி கேட்கிறது. உடனே அதற்கு அனுமதியளிக்கப்படுகிறது. (இறுதியாக ஒரு நாள்) அது ஸஜ்தா செய்ய, அந்த ஸஜ்தா ஏற்கப்படாமல் போகவிருக்கிறது. அப்போது அது (வழக்கம் போன்று) கிழக்கிலிருந்து உதயமாகுவதற்கு அனுமதி கேட்கும்; அதற்கு அனுமதியளிக்கப்படாது. மாறாக, ‘வந்த வழியே திரும்பி விடு” என்று அதற்கு உத்தரவிடப்படும். அதன்படி அது மேற்கிலிருந்து உதயமாகும்” என்றார்கள். இதைத் தான், ‘சூரியன், தான் நிலை கொள்ளம் ஓர் இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அது பேரறிவாளனான வல்லமை மிக்க (இறை)வனின் நிர்ணயமாகும்” என்னும் (திருக்குர்ஆன் 36:38) இறைவசனம் குறிக்கிறது” என்றார்கள்.

--
உலகத்தை சூரியன் சுற்றிவருகிறது. அது மறையும் போது எங்கு செல்கிறது என்ற கேள்விக்கு ரொம்பவும் அறிவுடன் முகம்மது இங்கே சொல்லும் பதிலை வைத்தே ஒரு சாதாரண மனிதன் இவருக்கு ஒன்றுமே தெரியாது என்று தெரிந்துகொள்ளலாம்.

இன்னும் முகம்மது சொன்னதில் big bang எல்லாம் கண்டுபிடிக்கும் டுபாக்கூர்களான ஜெயினுலாபுதீன், ஆஷீக், ஜவஹரில்ல்ல்லா போன்றவர்களிடம் மற்ற முஸ்லீம்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

முகம்மது ஒரு டுபாக்கூர். இவரிடம் அல்லா எதுவும் சொல்லவில்லை. இவராக விட்ட டுபாக்கூர்களை வரலாற்றின் ஒரு விபத்தால் ஒரு சிலர் நம்புகிறார்கள். தங்களது நம்பிக்கையை பரப்புவதன் மூலம் தங்களது முட்டாள்த்தனத்தை மறைத்துக்கொள்ள முயற்சிக்கிறார்கள். இந்தியாவில் சிறுபான்மையினர் மனதுபுண்படக்கூடாது என்ற காரணத்தால் இவர்களது டுபாக்கூர்களை பொதுவாக பத்திரிக்கைகளிலும் தொலைகாட்சியிலும் அம்பலப்படுத்துவதில்லை. ஆனால், இவர்களோ தங்களுக்கு யாராலும் பதில் சொல்லமுடியவில்லை என்று நினைத்துக் கொள்கிறார்கள்.

சாதிக், அஸ்கர் போன்றவர்கள் மிகுந்த நம்பிக்கையூட்டுகிறார்கள்.
அவர்களுக்கு நன்றிகள்.

சனி, ஆகஸ்ட் 29, 2009

To Ashiq Ahmad

//1.You said that I pusposefully deceived you in quoting the verse 2:26. No, by my heart, I never tried to make mistakes willingly (or knowingly). If I do that Allah(swt) knows all and I will get enough punishment in the aakira (judgement day). What I said is Quran always asks us to seek knowledge and analyze quran by that knowledge. It does not says us to readily accept it. I also said, that is what mentioned in the verse. Do you think, muslims in early days accepted Quran because it scared them, no, but by knowing by heart the divine nature of Quran//

Not only you, but every fanatic talks like that. Bahai, Quadiani, Muslim, Christian and all of them. If their book says the earth is flat, they want to believe the earth is flat. Irrespective of what the science says. They want the science to validate their belief. But if science is contradicting from their own book, they have two options. One is to read the book verses in such a way it would somehow manages to show as if it is ok. Another is to deny the scientific truth altogether. If the book says earth is flat, then you want to read the verses in such a way it would show it is a sphere. If the book says allah created man from clay, you do not want to accept the scientific truth of evolution. The problem with that is science cannot be picked and choosen.

உலகம் தட்டை இல்லை என்று நைஜீரிய முஸ்லீம்கள் போராடுகிறார்கள். அதற்காக உயிரைக்கொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள். எதிர்ப்பவர்களை கொல்லவும் தயாராக இருக்கிறார்கள். அவர்களிடம் போய் விவாதிக்க முடியுமா? உங்களிடம் பரிணாமவியலை பற்றி விவாதிக்க முடியுமா?

//2. Again you referred Dr.Sina’s website article. You said all these well renowned scientists were false and only Dr.Sina is correct. Who is Dr.Sina? Is he a scholar or a historian or a scientist? Who recognized him? He is nothing but a coward who hides himself safely behind the bars of internet and constantly refuses for a public debate even in his own place. This is not what I say, unbiased historians say, he is making half-baked cookeries. Please search the internet; you will know how he fools his listeners. Anyhow, I believe it is my responsibility to respond to the article you mentioned. Please go to http://www.answering-christianity.org and you will find not only this article is refuted but also all the articles published in Dr.Sina’s website.//

Christian and Muslims fighting against each other is like pot calling kettle black. Both are wrong. Both the books says earth is flat. Both the books say evolution is wrong and Yehwah and in quran's case, it is Allah created the earth in six days and created man in the last day.. No scientist would accept that.

இன்றைக்கு முஸ்லீம்களும் கிறிஸ்துவர்களும் விவாதிப்பது என்பது நீ மோசமா நான்மோசமா என்பதுதான். ஏனென்றால் இரண்டு புத்தகங்களுமே பரிணாமவியலை ஒத்துக்கொள்வதில்லை. உலகத்தை ஏழு நாட்களில் படைத்து இறுதி நாளில் களிமண்ணில் மனிதனை படைக்கிற புராணக்கதைகளை உண்மை என்று வாதிப்பவர்கள்.

//One question brother, why don’t you take other scholars or scientists who opposed Quran in modern era and quote their articles or verses apart from Dr.Sina, who is not a scholar or a scientist or geologist etc. Does that make sense to you?. Also you talked only about medicine (which is proved wrong), what about other scientific facts in Quran. Please bring the proof by quoting unbiased Historians. //

There are no scientists in the world who would say god created the earth in six days and created man in the last day.. No scientist would accept that.
இந்த உலகத்தில் ஒரு சயண்டிஸ்டும் உலகம் ஏழு நாள்களில் படைக்கப்பட்டது, இறுதி நாளில் கடவுள் மனித்னை களிமண்ணிலிருந்து படைத்தான் என்று யாரும் நம்புவதில்லை. அப்படி எதேனும் சயண்டிஸ்டு நம்பினால், உடனே சவுதி பல்கலைக்கழகத்தில் கூப்பிட்டு பேச வைத்து யூ டியூபில் போட்டு இஸ்லாமிய பிரச்சாரம் ஆரம்பித்துவிடுகிறீர்கள்.

//3. Then Alexander matter. I clearly said in my previous article that, the identity of Zulqarnain is unknown. Some historians say it is Alexander, some will say it is Cyrus, some will say it is Atlas and some others will say it is unknown. The link that you send explains the same. You are trying to fool me at straight. I am not an uneducated fellow Mr.Aik. By Allah(swt)’s grace I have little knowledge over things. Let me tell something about Alexander. He born in 356 B.C and died in 323 B.C. During his lifetime, he claimed himself to be GOD and demanded others to worship him. Is this what Islam says. Islam says there is only one GOD. Hence if Quran says Zulgarnain is Alexander, then, don’t those who are well versed with identity of Alexander those days would not have asked prophet regarding this?. Please answer to this simple logical question. If somebody thinks the identity of Zulgarnain is somebody, what should Islam have to do with it?

Even if you take Zulgarnain to be Alexander (asthafirullah) what is the logical problem of those verses I mentioned. Quran mentions “It appeared to Alexander that sun sets in murky water” and goes on. Also one more thing, for people of early ages, sun not only sets in Murky water, but also sets in mountains, seas etc etc. If you accuse quran for saying sun sets in the murky water, why doesn’t it says sun sets in seas etc etc. Doesn’t that logical to you?. I hope, I clearly explained the point.

You should clearly understand the issue is that, mentioning the name of Alexander is not the problem over years, but sun sets in murky water is the real issue. This is not like what you mentioned in your vague comment that says “It is proved conclusively that ZulKarnain in Alexander. Since It disproves quran conclusively” No, this is not the issue at all. I hope you understood by now.//

அலெக்ஸாந்தர் தான் சுல்கைர்னைன்.
Alexander is ZulKarnain. Till 19th century every islamic scholar had said Zul karnain is alexander. These cyrus and other nonsense interpretations started in 19th century because by that time it is well known that Alexander is not a muslim and he worshipped many gods and even tried to call himself as the god. But quran says Alexander is a muslim. So they have to save quran by saying alexander is not zul karnain. Got it? But when the jews came to ask Mohammad about zul karnain, it is well known at that time all over the arabia that alexander is called zul karnain. The jews had Alexander in mind and Mohammad had alexander in mind. Now to extricate the quran from this embrassing proof that Mohammad created quran and not Allah or somebody, they have to say Alexander is not zulkarnain. Anyway the terrorists and the terrorist supporters have no shame.
19 ஆம் நூற்றாண்டு வரை அலெக்ஸாந்தரும் ஜூல்க்கர்னைனும் ஒரே ஆள். 19ஆம் நூற்றாண்டில்தான் அலெக்ஸ்சாந்தர் பல கடவுள்களை கும்பிட்ட ஆள் என்று தெரிய வருகிறது உங்களுக்கு. உடனே அலெக்ச்சாந்தர் வேறு ஜூல்கர்னைன் வேறூ என்று சாதிக்க ஆரம்பிக்கிறார்கள். ஏனென்றால் அலெக்ஸாந்தர் என்ற ஜூல்கைர்னைனை முஸ்லீம் என்று குரான் சொல்லி தன்னை ஒரு டுபாக்கூர் புத்தகம் என்று தானே நிரூபித்துக்கொள்கிறது.

//4. Then you said the same old things like “Day in day out people are getiing killed, displaces, raped and beheaded in the name of Islam”. Except raping which I could not accept, others like killing, displacing and beheading all are happening in the name of Islam by few odd people. This one I wholeheartedly accept. These are happening. That is what we are saying, this is totally unislamic. Where does Quran and Sunnah recommends these things. If these people would have followed proper Islamic Sharia, Islam would have propagated even faster. If you say these odd muslims are doing these things in the name of Islam, there are millions of other peace loving muslims in the globe from North America to New Zealand who are also following Quran and Sunnah for their peaceful life, ofcourse I am one amongst them. Why these millions are not seen by your eyes. //

Yes people follow islam. Who denied that? People even gets converted to Islam. The same way even more people get converted to Bahai and Ahmadiiah cults. Christianity grows much faster than Islam in india. That means chrsitianity is more correct than Islam? No. Both are stupid and dubakoor religions. Built on lies and superstition.
இன்னும் டுபாக்கூர் மதங்களில் மக்கள் சேர்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இவ்வளவு பேர் ஏமாறினால், அது ஏமாற்று வேலை இல்லை என்று பொருளாகாது.

//5. Then you asked which Islam is Correct. All the sects you mentioned (except few) don’t have any problems in Accepting Quran and Sunnah (only). Whoever follows only Quran and Sunnah they are Muslims, the sects you mentioned are politically diversed and you need to read the history why there are few sects. Even prophet predicted this. Please don’t say you don’t know this. You just asked this question for time sake and you know, this will be the answer of mine. Once again I am telling “Muslims may be Wrong, BUT ISLAM IS SO PERFECT” //

How come both Shia and Sunni are both correct? if it is correct, why are they killing each other ?
சரியானது என்று சொல்லும் சியாவும் சுன்னியும் எப்படி ஒருவரை ஒருவர் கொன்றுகொள்கிறார்கள்? இது தெளிவானது என்று குரான் சொல்வது பொய் என்றுதானே அர்த்தம்? :=)))

//6. Then you said “Which muslims who commit atrocity does not go by Quran and Sunnah? All those rapes, murders, oppression of women, killing of minorties, denial of rights to minorities to propagate their religion, denial of right to converion out of islam, forcible conversion of non muslims all are Sunnah and Quran”.

Out of these, “Raping and forcible conversion on non-muslims” are totally unacceptable, even a muslim extremist will not do these things in the name of Islam. Please give me your proof. //

Check what happens in Darfur.
டார்பரில் அல்லவின் பேரால் நடந்த கற்பழிப்புகள் ஏராளம். போய் படித்துப்பாருங்கள். சமீபத்திய வரலாறுதான்.

//Throughout the history and now Islam is spread and spreading rapidly purely because of its message.//

Joke of the century.

Which muslims who commit atrocity does not go by Quran and Sunnah? All those rapes, murders, oppression of women, killing of minorties, denial of rights to minorities to propagate their religion, denial of right to converion out of islam, forcible conversion of non muslims all are Sunnah and Quran”

Because, all of them were done by Mohammad himself.

கொலை கொள்ளை கற்பழிப்பு, தன்னை எதிர்ப்பவர்களை ஆளை வைத்து தீர்த்துக்கட்டுவது, சிறுபான்மையினரை இரவுத்தாக்குதலில் அழிப்பது, தன் மதத்தில் சேராதவர்களை கொல்வது, தன் மதத்திலிருந்து வெளியேறுபவர்களை கொல்வது எல்லாமே முகம்மது செய்தவைதான். ஆகையால் இதனை செய்யும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் முகம்மதின் உதாரணத்தையே பின்பற்றுகிறார்கள்.

வெள்ளி, ஆகஸ்ட் 28, 2009

ஆஷீக் அகமதுவுக்கு எழுதியது - வினவு பதிவு

1. குரான் divine nature உள்ளதாக இருந்தால், எல்லோருக்கும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரி வஹி வந்திருக்கவேண்டியதுதானே? அது என்ன முகம்மதுவுக்கு மட்டும் வரவேண்டியிருக்கிறது? எல்லோருக்கும் ஒரே நேரத்தில் இறங்கியிருந்தால், குரானை பற்றி யாருக்கும் சந்தேகம் வர காரணமே இல்லையே? இதே மாதிரி குலாம் அகமது கூட சொல்கிறார். நீங்கள் ஏன் நம்புவதில்லை? பஹாவுல்லா சொல்கிறார் ஏன் நம்புவதில்லை? இனி மெய்வழிச்சாலை ஆண்டவர் கூட சொல்கிறார் . ஏன் நம்புவதில்லை? ஆக மற்றவர்கள் எல்லாம் மூடர்கள் நீங்கள் மட்ட்டும் அறிவாளியா? இதே மாதிரிதான் அவர்களும் தங்களை நினைத்துக்கொள்கிறார்கள். உண்மையில் எல்லாமே டுபாக்கூர்தான். இறைவன் உண்மையிலேயே ஒரு விஷயத்தை மக்களிடம் சொல்லவேண்டுமென்றால் ஏன் ஒரு மனிதனை நம்பவேண்டும்? அது என்ன பூஜாரி? மனிதனுக்கும் கடவுளுக்கும் நடுவே? கடவுள் சொல்ல விரும்பினால், நேரே எல்லோர் மூளையிலும் ஒரே விஷயத்தை தோன்ற செய்ய முடியாதா?

இந்த டுபாக்கூர்களை நம்பாதீர்கள்.

2. அலி சின்னா கிடக்கட்டும். ஏன் இஸ்லாமிஸ்டுகளுடன் யாரும் பகிரங்கமாக விவாதம் செய்ய தயாரில்லை என்று யோசித்து பார்த்திருக்கிறீர்களா? குரானையும் முகம்மதுவையும் பகிரங்கமாக விமர்சனம் செய்யவேண்டும். முகம்மது செய்த கற்பழிப்புகள், சிறுபான்மையினரை கொன்றது, கொள்ளையடித்தது, தனனை எதிர்த்து கவிதை எழுதிய கவிஞர்களை ஆளை விட்டு தீர்த்துக்கட்டியது, எல்லாவற்றையும் பேச வேண்டும். பேசினால், மரை கழண்ட வெறிக்கூட்டம் சும்மா விட்டுவிடுமா?

4. கட்டாய மதமாற்றம், கற்பழிப்பு , சிறுபான்மையினரை கொல்வது, பெண்களை அடக்குமூறை செய்வது, சிறுபான்மையினரை இந்துக்களை கிறிஸ்துவர்களை பௌத்தர்களை சொந்த நாட்டிலிருந்தே துரத்துவது எல்லாமே நடந்துகொண்டுதான் இருக்கிறது. அதற்கு சுன்னாவும் குரானுமே காரணம். அப்படி துரத்தும் முஸ்லீம்கள குரானையும் சுன்னாவையுமே சஹி ஹதீஸ்களையுமே காட்டி அத்தனை அட்டூழியங்களையும் செய்கிறார்கள்.

முஸ்லீமாக இருந்தது போதும். மனிதனாக மாறப்பாருங்கள்

வியாழன், ஆகஸ்ட் 27, 2009

மேலும் சேக் தாவூதுக்கும் அஹமதுவுக்கும்

செங்கொடி என்னை விட அழகாக பதில் தருவார். இருந்தாலும் இங்கே என்னுடைய பதிலை தருகிறேன்.

// முக்காலமும் தெரிந்த, உள்ளும் புறமும் அறிந்த, மறைவானவற்றின் சாவியை கையில் வைத்திருக்கும் அகிலத்தின் ஏக இறைவன் மிகத்தெளிவாகவே முகம்மது நபி தான் இறுதி நபி என்று குர்ஆனில் சொல்லியிருக்கிறான்.//

ஹெஹ்ஹே.. அல்லாதான் குரானை சொன்னார் என்பதற்கு என்ன ஆதாரம்? முகம்மது நபி சாமியாடி ஏதேதோ சொல்லிவிட்டு இது அல்லா சொன்னது என்று சொன்னார். அவன் நம்புகிறான் இவன் நம்புகிறான் என்று சொல்லாதீர்கள். உலகம் கூடத்தான் தட்டை என்று ஒரு காலத்தில் எல்லோரும் நம்பினார்கள். அதனால் அது தட்டையாகிவிட்டதா? ஆகவே பகுத்தறிவுடன் குரான் உண்மையிலேயே அல்லாவிடமிருந்துதான் வந்தது. இன்னொரு கிரகத்திலிருந்து வந்த ஒருவனிடமிருந்து வரவில்லை. அந்த கால கிரேக்க மருத்துவ, வானவியல் புத்தகங்களிலிருந்து வரவில்லை என்று நிரூபியுங்கள். “இதோ பார் அந்தகாலத்தில் தெரியாத ஒரு விஷயம்.. பரிணாமவியல் அந்த காலத்தில் யாருக்கும் தெரியாது. அதனை குரான் கூறியிருக்கிறது” என்று நிரூபியுங்கள்.

இப்படித்தான் குலாம் அகமது கூட ஏதேதோ எழுதித்தள்ளிவிட்டு தன்னிடம் அல்லா வந்து சொன்னார் என்று சொல்லியிருக்கிறார். குலாம் அகமது வழியாக வந்த அல்லா கூட குலாம் அகமதுதான் இறுதி நபி என்று சொல்லியிருக்கிறார். அதனை ஏன் நீங்கள் நம்பக்கூடாது? தன்னை பழைய முஸ்லீம்கள் நம்ப மாட்டார்கள் என்று கூடத்தான் சொல்லி தன்னுடைய புத்தகத்தை அவர் "மெய்ப்படுத்தியிருக்கிறார்" குலாம் அகமதுவை நம்பாதவர்கள் எல்லாம் காபிர்கள் கெட்டவர்கள் evil doers என்று அல்லா குலாம் அகமதுவிடம் சொல்லியிருக்கிறார். நீங்கள் ஏன் நம்புவதில்லை?

// பகுத்தறிவோடு படித்துப் பார்த்தால் கண்டிப்பாக இந்த உண்மை விளங்கும்.//

பகுத்தறிவோடு படிக்கவேண்டுமென்றால், முதலில் குரான் அல்லாதான் கொடுத்தது என்பதற்கு என்ன ஆதாரம் என்ற கேள்வியிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். பகுத்தறிவோடு படித்தால் குரான் சுத்த உளறல் என்று தெரியும். பகுத்தறிவோடு பார்த்தால் பரிணாமவியலை குரான் ஒத்துக்கொள்ளவேண்டும். ஒத்துக்கொள்கிறதா? ஏன் பகுத்தறிவு கூறும் பரிணாமவியலை மட்டும் எதிர்க்கிறீர்கள்? உலகம் தட்டை இல்லை என்று ஒத்துக்கோண்டதுபோல எப்போது பரிணாமவியலை ஒத்துக்கொள்ளப்போகிறீர்கள்?

//மேலும் இவ்வுலகில் இறைத்தூதராக தெரிவு செய்யப்படுபவருக்கு வேதங்களை கொடுக்காமல் இருந்ததில்லை என்னும் கருத்தை வலியுறுத்தும் வசனமும் குர்ஆனில் இருக்கிறது.//

குரானே டுபாக்கூர். அதனை வைத்து எப்படி இன்னொன்றை நிரூபிக்க முடியும்?

// அத்தியாயம் 35 வசன என் 25 ல் போய் தாராளமாக பார்த்துக்கொள்ளலாம். எனவே அஹமதியாக்கள் நபி என கூறும் மிர்சா குலாம் எந்த ஒரு வேதத்தையும் கொண்டு வரவில்லை. இந்த குர்ஆண் வசனங்களை வைத்தே அஹமதியாக்கள் போலிகள் என்பதை எவரும் விளங்கிக்கொள்ளலாம். அசலையும் போலியையும் கண்டுபிடிக்க குர்ஆன் மற்றும் ஹதீஸை தெளிவாக படித்தாலே போதுமானது.//

தெளிவாக படிப்பதில்தான் எத்தனை பிரச்னைகள்! ஹனாபி, சலாபி, மாலிக்கி, வஹாபி, சியா,சூபி, சுன்னி என்று ஆளாளுக்கு ஒரு அர்த்தம் கொடுக்கும் தெளிவு நன்றாக்வே தெரிகிறது.

//விருப்பபடி குர்ஆனுக்கு பொருள் கூறுகிறீர்கள் என்ற ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கும் செங்கொடி அவர்களே, எந்த அடிப்படையில் இந்த குற்றச்சாட்டை வைக்கிறீர்கள்?//

ஹனாபி, சலாபி, மாலிக்கி, வஹாபி, சியா சுன்னி என்று ஆளாளுக்கு ஒரு பொருள் கூறவேண்டியே வராதே!

// உதாரணமாக ஒரு தமிழ் நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஒருவர் சுய விருப்பபடி பொருள் கூறுகிறார் என்ற குற்றச்சாட்டு வைக்க வேண்டுமானால் குற்றச்சாட்டு வைத்தவருக்கு கண்டிப்பாக தமிழும் ஆங்கிலமும் தெரிய வேண்டும். இரண்டு மொழியையும் தெரிந்த ஒருவர் தான் அத்தகைய குற்றச்சாட்டை வைக்க முடியும். ஏனெனில் மூலமொழியும் மொழிபெயர்க்கப்பட்ட மொழியும் தெரிந்தால் தான் அது சரியான விளக்கமா அல்லது இல்லையா என்பதை அறிந்து கொள்ள இயலும். அந்த அடிப்படையில் அரபி மொழி தெரிந்தால் மட்டுமே இத்தகைய குற்றசாட்டை நீங்கள் வைக்க இயலும்? அரபி மொழியில் எத்தகைய அறிவை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள் என்பதையும் கொஞ்சம் விளக்குங்களேன். அல்லது உங்களுக்கு அரபி மொழி தெரியவில்லை என்றால் எடுத்தேன் கவிழ்த்தேன் என்றே நீங்கள் கருத்து சொல்லியிருப்பதாகவே எடுத்துக் கொள்ள முடியும். //

ஏன் அல்லா அரபி மொழியில் மட்டும்தான் பொருளை பாதுக்காப்பாரா? ஒவ்வொரு மொழிபெயர்ப்பாளர்க்குள்ளும் புகுந்து சரியாக மொழி பெயர்த்திருக்கலாமே? ஏன் அது அவரால் முடியாதா? ஏன் அலலா அவ்வளவு பலவீனமாக இருக்கிறார்?

// ஆனால் இஸ்லாத்தின் கொள்கைகளை பொறுத்தவரை அது நடைமுறைப் படுத்திய காலங்கள் வரலாற்றின் பொற்காலமாகவே எல்லோருக்கும் இருந்தது.//

இப்பத்தான் தாலிபான் ஆட்சியில் இஸ்லாத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தியபோது பார்த்தோமே! ஆஹா பொற்காலத்தில் பாலும் தேனும் பொங்கி வழிந்து நாறியதை உலகமே பார்த்ததே..

// நபிகள் நாயகம் இஸ்லாமிய பேரரசின் ஆட்சியாளராக இருந்தபோது இஸ்லாத்தின் மிகப் பெரிய எதிரிகளாக இருந்த யூதர்கள் பாதுகாப்புடனேயே வாழ்ந்தார்கள்.//

நல்ல நகைச்சுவை.. சூப்பர்.. யூதர்களை பற்றி அவவளவு கரித்து கொட்டும் குரான் அவர்களை பாதுகாத்த்தா? சரணடைந்த யூத ஆண்களை கொன்று, சிறுவர் சிறுமிகளை அடிமைகளாக விற்று, பெண்களை பங்கு போட்டு கற்பழித்ததைத்தான் அரபிகளே எழுதிவைத்திருக்கிறார்களே...

----
First thanks a lot to Vinavu to provide this place.
Thanks

Dear Aashiq Ahamed

Let me try to answer point by point ..

//1.You said something like “Quran asks his people to accept readily”. This is totally false. Quran always asks the people to seek knowledge and examine the Quran. The Arabic word “ilm” which means knowledge is mentioned in Quran so many occasions. Infact, The very first word revealed to prophet is “ikra” means “read, recite”. So Quran always encourages people to seek knowledge by learning different aspects of life and encourages the reader to analyze (examine) Quran. The verse that you quoted comes under the same category. So please, develop your knowledge and Examine the Quran. Hope I answered your Question.//

I just showed it in the verse pointed to by Nizam. It is asking the people to accept the Mohammad readily. Else you are an evil person. And you are saying it does not say so.. Only Muslims can do taqqiah like that.

//2. You mentioned some points regarding Dr.Bucaille. You also said “nobody” respects him. Nobody means who?.Quran is awarded best book written by single author), Mrs.Karen Armstong, prof. Thagada Shaun, numerous others etc.//

All are wrong. The medical things mentioned in Quran are taken in total lift=off from Greek Medical knowledge of that time. It has been proved again and again. Read this thread completely and understand how the islamists argue about the verses of quran and how they are all wrong.

http://www.faithfreedom.org/forum/viewtopic.php?t=6713&postdays=0&postorder=asc&start=0

//5. Regarding Zulqarnain, you are mentioning the sura and verses 18:83-98, nowhere in the Quran it talks about Alexander, if you take Zulqarnain for Alexander that is your problem. Even some authors write Zulqarnain as Cyrus, nothing is proven. Infact zulgarnain’s identity is unknown.
..
. Hope you understand our mindset. //

Zulkarnain in Alexander. Now that the people know that complete life of Alexander shorn of all those romantic stories, the islamists are backing out of the Alexander story. Now conveniently they are claiming we do not know who is Zul Karnain. Read the Hadis. People come to Mohammad and asking him about Zulkarnain aka Alexander. Mohammad comes out with the verses confirming those romantic stories of Alexander aka Zulkarnain. We know the mindset of the islamists. No need to make me understand that.

http://en.wikipedia.org/wiki/Alexander_the_Great_in_the_Qur'an

It is proved conclusively that ZulKarnain in Alexander. Since It disproves quran conclusively, the islamists are escaping via an argument that zulkarnain is not alexander. :-))) Only total self deluded islamists would accept that argument that Zul Karnain is not Alexander.

//6. The other things that you blabbered (like terrorism, hijab, forcible conversion, killing kafirs, apostasy etc) are so senseless, which are proven wrong for many generations and centuries by both muslim and non-muslim historians (please search the internet). I even doubt whether you wrote these things in proper mindset.//

Dont even have to search the internet. Just read the daily newspaper that is enough.

Day in day out people are getiing killed, displaces, raped and beheaded in the name of Islam. And you are saying the islam is a peaceful religion! Yeah right!


// Always Remember my point, “Muslims may be wrong, but ISLAM IS CORRECT”. //

Islam is correct? Which islam? Shia Islam? or Sunni Islam? or Ahmaddiah islam? Salafi islam? Hanafi islam? Wahabbi islam? Taliban islam? Hanbali islam? Which islam is correct? which islam is wrong? Zaidi islam? Sufi Islam? Deobandi islam? Barelvi islam?

//Please do not show me the actions of odd muslims (muslims, who don’t go by Quran and Sunnah) , I am not here to support those odd muslims, if these odd muslims are good, Islam would have spread even more faster. Let us make Dua for these muslims to return back to Islam.//

Which muslims who commit atrocity does not go by Quran and Sunnah? All those rapes, murders, oppression of women, killing of minorties, denial of rights to minorities to propagate their religion, denial of right to converion out of islam, forcible conversion of non muslims all are Sunnah and Quran.

புதன், ஆகஸ்ட் 26, 2009

குரானில் அறிவியல்- மூலம் என்ன?

வினவு பதிவில் எழுதியது
//In Quran Surah Al-Baqara Ch:2 verse:26
“நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ , அல்லது அதிலும் (அற்பத்தில்) மேற்பட்டதையோ உதாரணம் கூறுவதில் வெட்கப்படமாட்டான். (இறை)நம்பிக்கை கொண்டவர்கள், நிச்சயமாக அ(வ்வுதாரனமானது) தங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மைஎன்பதை அறிவார்கள்; ஆனால் (இறைநம்பிக்கையற்ற) காபிர்களோ , “இவ்வித உதாரணத்தின் மூலம் இறைவன் என்ன நாடுகிறான் ?” என்று (ஏளனமாகக்) கூறுகிறார்கள். அவன் இதைக் கொண்டு பலரை வழி கேட்டில் விடுகிறான்; இன்னும் பலரை இதன் மூலம் நல்வழிப் படுத்துகிறான் ; ஆனால் தீயவர்களைத் தவிர (வேறு யாரையும்) அவன் அதனால் வழிகேட்டில் ஆக்குவதில்லை.”//

இது என்ன கேவலமான உத்தி!. குரானில் எது வேண்டுமானாலும் எழுதியிருக்கும். அதனை கேள்வி கேட்காமல் நம்பினால், நீ நல்லவன். கேலி செய்தால், நீ கெட்டவன். உன்னை அது மாதிரி கேலி செய்யவைத்தது அல்லாதான். ஏனென்றால் நீ கெட்டவன். இது எப்படி இருக்கு..:-)) இதுமாதிரியே ஏராளமான லூசுத்தனமான வரிகள் குரானெங்கும் உண்டு. முகம்மது சொல்வதெல்லாம் அல்லா சொல்வதாக நம்பவேண்டும். இல்லையென்றால் நீ கெட்டவன். முகம்மது சொல்வதெல்லாம் அல்லா சொன்னது என்று நம்பினால் உனக்கு சொர்க்கத்தில் கன்னிப்பெண்களை தருவார் அல்லா.

உலகம் தட்டை என்று சொல்வது மட்டுமல்ல. சூரியன் உலகத்தை சுற்றி வருகிறது என்றும் சொல்கிறது.
இந்த பக்கம் அலெக்ஸாந்தர் நடந்து சூரியன் அழுக்குகுளத்தில் மறைவதை பார்த்தார், அந்த பக்கம் நடந்து சென்று சூரியன் உதிப்பதை பார்த்தார் என்றெல்லாம் குரான் உளறுகிறது. அந்த காலத்தில் ஜூல்கர்னைன் என்று அரபியில் அழைக்கப்பட்ட அலெக்ஸாந்தரை உலகத்தின் முடிவு வரை சென்று பார்த்ததாக அந்த கால மக்கள் நம்பினார்கள். கதைகள் எழுதினார்கள். அந்த் கதைகளையே குரானிலும் காணலாம்.

//1. I completely agree with Mr.bagath that scientific things were existing long before Quran was revealed. And if you clearly analyse, some of these things were right and others are wrong when you compare with established modern science. My question is, if Quran is written by Prophet Muhammed (pbuh), then why (or how) does he take only those discoveries which are scientifically proven now. For example, if I say, you discovered lot of things, and I am copying from you, I will copy all the things from you and I will not select and copy. Even If I select and copy, how do i know it is correct and will be proven in future. Hence my question is, How do the prophet selectively copied discoveries which are proved after so many centuries after him?. Please answer….//

குரானில் எதனையும் செலக்ட் பண்ணியெல்லாம் காப்பி பண்ணிக்கொள்ளவில்லை. அதனால் அந்த காலத்தில் பெருவாரியான மனிதர்கள் நம்பிய உலகம் தட்டை, ஏழு வானங்கள் எல்லாம் குரானில் உண்டு. ஏழு வானங்களை இப்போது மறுபடி எவனாவது வானத்தை பற்றி எழுதினால், ஆஹா இதனைத்தான் அல்லா ஏழு வானங்கள் என்று சொல்கிறார் என்று டுப்பாகூர் விடுவார்கள். கிரேக்க மருத்துவத்தில் உள்ள விஷயங்களையே மறுபடி வாந்தி எடுத்து குரானில் இருக்கிறது. கிரேக்க மருத்துவத்தை தாண்டி இன்றைய மருத்துவம் எங்கோ சென்றுவிட்டது. ஆனால் குரானில் உள்ள மருத்துவ செய்திகளெல்லாம் அல்லாவே சொன்னது என்று இன்னும் டுபாக்கூர் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். மரபணுவியல் வந்ததும் மருத்துவத்தின் அடிப்படையே மாறிவிட்டது. ஆனால் இன்னமும் பழங்கால கிரேக்க மருத்துவத்திலுள்ளதையே குரான் சொல்வதால் அதுதான் உண்மை என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.


இதற்கு சவுதி மன்னர் பைசலுக்கு மருத்துவம் பார்த்த மாரிஸ் புகாயீல் என்ற மருத்துவரிடம் காசு கொடுத்து புத்தகம் எழுதி வாங்கி பிரசுரம் செய்து சுயமாக சொறிந்துகொள்கிறார்கள். மாரிஸ் புகாயிலை எந்த மருத்துவரும் ஒரு காலணாவுக்கு மதிப்பதில்லை. ஆனால் இவர்களிடம் மட்டும் அவர் “உலகப்புகழ பெற்ற மருத்துவராக” ஆகிவிடுவார். இன்னும் பலரை சவுதி அரேபிய பல்கலைக்கழகத்துக்கு கூட்டி வந்து, குரானில் உள்ளதெல்லாம் மருத்த்துவத்தில் பயன்படுத்துகிறோம் அதில் உள்ளதெல்லா ஆச்சரியம், அடாடா என்றுபுல்லரிக்க வைத்து வீடியோ எடுத்து பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார்கள். இதில் என்ன ஆச்சரியம் என்றால், இப்படி காசுக்காக புல்லரித்த எந்த மருத்துவரும், புகாயில் உட்பட, முஸ்லீமாக ஆகவில்லை!

இப்படி காசு கொடுத்து குரானில் உள்ளதெல்லாம் அறிவியல் உண்மை என்று சொல்லவைப்பதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது.

இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு இப்படிப்பட்ட நிரூபணம் தேவையாக இருக்கிறது. அவர்கள் முழுக்க முழுக்க அல்லாதான் இந்த குரானை கொண்டுவந்து கொடுத்தார் என்று நம்பவேண்டும். ஆகவே அல்லாதான்கொண்டு வந்து கொடுத்தார் என்று நிரூபணம் ஆகிவிட்டால், அதில் உள்ள அராஜகமான விஷயங்களையும் செய்துதானே ஆகவேண்டும்? சிறுபான்மையினரை கொல்வது, அவர்களது வாழ்விடங்களிலிருந்து துரத்துவது, பெண்களை அடிமைப்படுத்துவது, முக்காடு போடவைப்பது, எதிரிகளை கழுத்தை துண்டிப்பது, இஸ்லாமை விட்டு வெளியேறுபவனை கொல்வது, கட்டாயமாக இஸ்லாமுக்கு மதம் மாற்றுவது எல்லாமே இப்படி அறிவியல் மூலம் நிருபணம் ஆன குரானால்தான் முடியும். இதனால்தான் இவ்வள்வு காசு கொடுத்து மெனக்கெட்டு குரானில் அறிவியல் என்று நிரூபணம் செய்ய அலைகிறார்கள்.

அல்லாதான் குரானை கொண்டுவந்து கொடுத்தார் என்று நிரூபணம் ஆகிவிட்டால், அதில் உள்ள அராஜகங்களையும் சொன்னபடி செய்துதானே ஆகவேண்டும்?

ஆகவே, முஸ்லீம்களும் சரி, முஸ்லீமலலாதவர்களும் சரி, இப்படி அறிவியல் மூலம் குரானை நிரூபிக்க முயற்சிப்பதன் அடி வேரை கண்டுகொண்டு கடுமையாக இப்படிப்பட்ட குரான் நிரூபணத்தை எதிர்க்கவேண்டும்.

இப்படி குரானை அறிவியல் மூலம் காசு கொடுத்து நிரூபித்து அதன் மூலம் இவர்கள் சொல்ல வருவதெல்லாம், ஜாகிர் நாயக் சொல்வது போலத்தான். எங்களுடைய மதம் சரியானது. ஆகையால் நாங்கள் எங்களுடைய மதத்தை பிரச்சாரம் செய்ய உரிமை இருக்கிறது. ஆனால் முஸ்லீம் மெஜாரிட்டியாகும்போது மற்றவர்களுக்கு அவர்களது மதத்தை பிரச்சாரம் செய்ய உரிமை இல்லை. ஏனெனில் அவர்களுடையது தவறான மதம். புரிகிறதா?

எங்களுடைய மதம் சரியானது. அதிலிருந்து வெளியேற அதாவது தப்பு காரியத்தை செய்ய யாருக்கும் உரிமை இல்லை. தவறான காரியத்தை செய்பவர்களை இந்திய அரசும் தண்டிக்கிறது. அது போல தவறான வழியில் சென்ற இஸ்லாமியனையும் தண்டிக்கவேண்டும். இப்படித்தான் இந்த அறிவியல் நிரூபணம் உபயோகப்படுத்தப்படும்.

இந்த மாதிரி டுபாக்கூர் புத்தகத்தை நிரூபிக்க அரபி பணம் கொட்டப்படுகிறது. அதன் மூலம் கொஞ்சம் சமூக சேவை மற்றபடி மத மாற்றம் என்று ஏஸி பஸ்ஸிலிருந்து வெடிகுண்டுகள வரை இங்கே இந்தியாவிலும் உலகங்கெங்கும் கொட்டப்படுகிறது. சிறுபான்மை உரிமை என்று நாம் சகித்துகொண்டிருக்கிறோம். காலம் கடந்ததும் இன்று குரானை சப்போர்ட் செய்யும் முஸ்லீம்களே நாளை கொல்லப்படுவார்கள். உதாரணம் பாகிஸ்தான். பாகிஸ்தானில் வளர்ந்துவிட்ட முஸ்லீம் பயங்கரவாதம் தலைக்கு மேல் போனதும் பாகிஸ்தான் அரசே அவர்களை கொல்கிறது.

பாகிஸ்தான் அரசுக்காவது அந்த தைரியம் இருக்கிறது. இந்திய அரசுக்கு ஒரு தைரியமும் கிடையாது.

அஹ்மது, நிஜாம் ஆகியவர்களுக்கு

http://www.vinavu.com/2009/08/24/ahmadiyya

அஹ்மது, நிஜாம் ஆகியவர்களுக்கு
http://whenareyougoingtowakeup.blogspot.com/

என்ற பக்கத்தில் உங்களுடன் விவாதிக்க தயாராக இருக்கிறேன். நீங்கள் சொல்லும் தஹாஹா முட்டை சமாச்சாரம், உலகம் உருண்டை விவகாரம் எல்லாமே..

இதெல்லாம் சூப்பர் டுபாக்கூர் என்பது உங்களுக்கே நன்றாக தெரியும்.
http://www.faithfreedom.org/forum/viewtopic.php?t=23751
dahaha சமாச்சாரம் இங்கே பிய்த்து மேயப்பட்டிருக்கிறது.

அந்த கால கிரேக்கர்களுக்கு தெரிந்த வானியல் விஷயம் கூட முகம்மதுவுக்கு தெரியாது என்பதையும், கிரேக்கர்கள் சொன்ன மருத்துவ சமாச்சாரத்தையே குரானில் மறு பதிப்பு இருக்கிறது என்பதையும் நிருபிக்க தயார்

செவ்வாய், ஆகஸ்ட் 25, 2009

அஹ்மதியா முஸ்லீம்கள் பற்றிய வினவு பதிவில் எழுதியது

வினவு பதிவில் எழுதியது

அஹ்மதியாக்கள் முஸ்லீம்கள் அல்ல அல்ல என்று சுன்னி முஸ்லீம்கள் திருப்பித்திருப்பி சொல்கிறார்கள். அஹ்மதியாக்களோ குரானில் நபிகள் நாயகம் எந்த இடத்திலும் இறுதி நபி என்று சொல்லவில்லை. தங்களுடைய மதம் நபிகள் நாயகத்தை ஒப்புக்கொள்கிறது. அவருக்கு பின்னரே வந்த குலாம் அஹ்மது அவர்களும் ஒரு நபியே என்றுதான் சொல்கிறார்கள். இது அவர்களுக்குள் நடக்கும் ஒரு விவாதமே. அஹ்மதியாக்களை காபிர்கள் என்று சுன்னி முஸ்லீம்களும் ஷியா முஸ்லீம்களும் அறிவித்துவிட்டார்கள். இப்போது ஷியா முஸ்லீம்களை காபிர்கள் என்று அறிவிக்க சவுதி அரேபியாவும் இன்ன பிற நாடுகளும் தயாராகி வருகின்றன. இதன் அடிப்படையில் ஈரான் சவுதி அரேபியா யுத்தம் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. எவனோ ஒருவன் எப்போதே எழுதிய டுபாக்கூர் புத்தகத்தை வைத்துக்கொண்டு இந்த காலத்தில் இருக்கும் மக்களின் உயிர் பணயம் வைக்கப்படுகிறது.

இந்த டுபாக்கூர் குரானில், உலகம் தட்டை என்று சொல்கிறது. பூமியை சூரியன் சுற்றுகிறது என்று சொல்கிறது. எந்த இடத்திலும் பூமி சூரியனை சுற்றுகிறது என்று சொல்வதில்லை. சூரியன் மறைந்ததும் அல்லாவின் காலடியில் போய் சூரியன் உட்கார்ந்திருக்கிறது. அதன் பின்னர் காலையில் அல்லாவின் அனுமதி பெற்று சூரியன் காலையில் உதிக்கிறது என்று சஹி ஹதீஸில் முகம்மது தெரிவிக்கிறார்.

உலகம் தட்டை என்று குரான் சொல்கிறது என்று அரபியை தாய்மொழியாக கொண்ட அரபிகளே கூறுகின்றனர். மறைந்த சவுதி இமாம் இப்னு பாஸ் இதற்காக ஒரு பத்வாவே போட்டிருக்கிறார். அதாவது உலகத்தை உருண்டை என்று சொல்பவர்களும் பூமி சூரியனை சுற்றுகிறது என்று சொல்பவர்களும் காபிர்கள் என்று பத்வா.

உலக மக்களில் அரபிகளே மேலானவர்கள் அவர்களுக்கும் மேலானவர்கள் குரேஷிகள் அவர்களுக்கும் மேலானவர் முகம்மது என்று ஒரு ஹதீஸில் முகம்மது தெரிவிக்கிறார். பெண்களுக்கு இன்றும் மசூதியில் இடம் கிடையாது. 18 சதவீத தலித்துகளுக்கு எப்படி கோவிலில் இடம் இல்லையே அ தை விட கொடுமையாக 50 சதவீத பெண்களுக்கு மசூதியில் இடமில்லை.

இப்படிப்பட்ட டுபாக்கூர் புத்தகத்தை வைத்துக்கொண்டு, இப்படிப்பட்ட மூட நம்பிக்கைகளை வைத்துக்கொண்டு இவர்கள் ஊருக்கு உபதேசம் செய்ய புறப்படுவதுதான் வேடிக்கை

aik
--

அடுத்த பதில்;
தங்களது மதம் என்று வந்தால் என்ன பொய்யையும் துணிந்து கூற தயங்கமாட்டார்கள் என்பதற்கு இவரது பதிலே ஒரு உதாரணம்
//“There is only one God worthy of worship and Muhammed(pbuh) is his final messenger”. // கலிமாவில் எங்கே final என்ற வார்த்தை இருக்கிறது? இவர்களாக final என்ற வார்த்தையை சேர்த்துக்கொண்டால் ஆச்சா? இவரது இதர தவறுகளில் செல்லவில்லை. ஏனெனில் திசை திருப்பிவிடுவார்கள்.

இந்த final என்ற கருத்தாக்கம் சுன்னிகளுடையது. முகம்மது நபியின் குரானில் எந்த இடத்திலும் இவரே இறுதி நபி என்ற வார்த்தை கிடையாது. seal of the prophets என்று ஒரு வார்த்தை இருக்கிறது. முத்திரை அதாவது முத்திரை புத்தகம் என்பது போல, அதாவது சிறந்த புத்தகம் என்பது போல அதன் பொருள். ஆனால், இதுதான் இறுதி நபி என்ற அர்த்தம் என்று பின்னால் வந்த சுன்னிகள் வியாக்கியானம் கொடுத்து அவரை இறுதி நபி ஆக்கிவிட்டார்கள். இதனை அஹ்மதியாக்கள், பஹாய்கள் ஆகியோர் ஒத்துக்கொள்ளவில்லை. அதனால் அவர்களை முஸ்லீம்கள் இல்லை என்று ஒதுக்கிவிட்டார்கள். இதனை வைத்து பெரிய வியாக்கியானம் செய்து மயிர்பிளக்கும் கி விவாதங்களில் ஈடுபடுவார்கள். தன்னைத்தானே “தூய” இஸ்லாம் என்று அவனவன் கூறிக்கொள்கிறான். மற்றவனை விட தன்னை தீவிர இஸ்லாமியனாக காட்டிக்கொள்ள இன்னும் வன்முறையிலும் சிறுபான்மையினரை கொல்வதிலும் ஈடுபடுகிறார்கள். இவர்கள் செய்யும் அனைத்து கொலை கொள்ளை கற்பழிப்புகளுக்கும் முகம்மதுநபியிடம் அழகிய உதாரணம் இருக்கிறது. சிறுபான்மையினரை கொல்வதை அவர் செய்திருக்கிறார். வழிப்பறி கொள்ளை செய்திருக்கிறார். எதிர்கருத்து கொண்டவர்களை ஆளை விட்டு தீர்த்துக்கட்டியிருக்கிறார். பிடிபட்ட பெண்களை கற்பழித்திருக்கிறார். எல்லாவற்றுக்குமே அவர்களே ஆதாரமாக புத்தகங்களை எழுதி வைத்திருக்கிறார்கள். அதனையே இந்த கால இஸ்லாமிய பயங்கரவாதிகளும் பின்பற்றுகிறார்கள்.
====

அய்யா RV
உலகம் தட்டை இல்லை என்பது இப்போது மிகத்தெளிவாக தெரிந்த ஒன்று. ஆகையால், அப்படி இருக்கும் வரிகளுக்கு சால்ஜாப்பு எழுதிவிட்டார்கள்.
ஆனால் பரிணாமக் கொள்கையை ஒத்துக்கொள்வதில்லை. பரிணாமக்கொள்கையும் அறிவியல் உண்மைதான். ஆனால் முஸ்லீம்கள் அடிப்படைவாத கிறிஸ்துவர்கள் ஒத்துக்கொள்வதில்லை. ஒத்துக்கொண்டால், உலகம் 5000 வருடம் பழையது, ஆதாமை களிமண்ணிலிருந்து படைத்தார், ஏவாளைஇடுப்பெலும்பிலிருந்து படைத்தார், சாத்தான் கதை இதெல்லாம் பொய் என்று ஆகிவிடும். ஆகையால் தலைகீழாக நின்று பார்க்கிறார்கள். இவர்களது சாத்தான் பாம்பு கதையை நிரூபிக்கத்தான் முடியவில்லை.

இவர்கள் குரானை சொல்வதை போல கண்ணதாசன்புத்தகத்தை கூட சொல்லலாம். கண்ணதாசன் கவிதைகள் போல முடிந்தால் எழுது என்று சவால் விடலாம். எவன் எழுதி கொண்டுவந்தாலும், தூ.. இதெல்லாம் ஒரு கவிதையா.. கண்ணதாசன் கவிதைக்கு ஈடாகுமா என்று சொல்லிவிடலாம். அதே மாதிரி ஒரு வாய்ச்சவடால்தான் இந்த குரானுக்கு நிகரான வசனம் விவகாரம். .
அதே மாதிரி ஏதாவது ஒரு சங்கடமான ஹதீஸை பற்றி கேட்டால்,ஹதீஸ் கலை தெரியுமா? அது எப்படி வாசிக்கவேண்டும் தெரியுமா? உனக்கு அரபி தெரியுமா ஏன்றெல்லாம் கேட்பார்கள். அரபி தெரிந்தஒருவர்தான் அந்த ஹதீஸை ஆங்கிலத்துக்கோ தமிழுக்கோ மாற்றியிருப்பார். இருந்தாலும் இந்த வாய்ச்சவடாலுக்கு குறைவிருக்காது.
இங்கே அது சஹி ஹதீஸே இல்லை என்று சாதிப்பார்கள். ஆனால், இவர்களது ஆட்சி வந்தால், அதான் தாலிபான், சவுதி, வஹாபி வந்தால் அதுவே சஹி ஹதீஸாகிவிடும். அப்புறம் சாதாரண மக்கள் கதி அதோகதி...

வெள்ளி, ஆகஸ்ட் 14, 2009

ஆடுமாடுகள் ஓரினப்பாலுறவாளர்களாக இருப்பதில்லை

உறையூர்காரன் பதிவில் எழுதியது.
உறையூர்காரன்,

ஆடுமாடுகள் ஓரினப்பாலுறவாளர்களாக இருப்பதில்லை என்று உங்கள் நண்பர் கூறியது தவறு. இது மரபணு பிரச்னை. அவர்கள் அப்படி பிறந்துள்ளார்கள்.

http://en.wikipedia.org/wiki/Homosexual_behavior_in_animals

ஓரினப்பாலுறவாளர்களை அப்படி பிறக்கவைத்த கடவுளை வேண்டுமானால் கேள்வி கேட்கலாம்.


--
ஹார்ன் யாஹ்யா ஒரு பிராடு. அவருக்கு அறிவியலும் தெரியாது. வரலாறும் தெரியாது. ஆனால், குரானை அறிவியல் பூர்வமானது என்றும் சொல்லிக்கொள்ள வேண்டும், அதே நேரத்தில் குரானை தவறு என்று சொல்லும் அறிவியல் கொள்கைகளை பொய் என்றும் சொல்லவேண்டும் என்று முஸ்லீம்கள் விரும்புவதால், அவரது புத்தகங்கள் விற்கின்றன.

--
ஆனால், உலகம் தட்டை என்று குரான் சொல்கிறது என்று அரபியை தாய்மொழியாக கொண்ட அரபிகளே கூறுகின்றனர். மறைந்த சவுதி இமாம் இப்னு பாஸ் இதற்காக ஒரு பத்வாவே போட்டிருக்கிறார். அதாவது உலகத்தை உருண்டை என்று சொல்பவர்களும் பூமி சூரியனை சுற்றுகிறது என்று சொல்பவர்களும் காபிர்கள் என்று பத்வா.
இந்த காலத்திலும். ஆனால் இந்தியாவில் அந்த குரான் வசனங்களுக்கு அவர்களுக்குக்கூட புரியாதமாதிரி விளக்கம் கொடுத்து உலகம் தட்டை என்று தமிழ்நாட்டில் விளக்குவார்கள்.

பூமியை சூரியன் சுற்றிவந்து அடுத்த முறை சூரியன் உதிக்கும் வரைக்கும் அல்லாவின் காலடியில் உட்கார்ந்திருக்கிறது என்று ஒரு சஹி ஹதீஸ் இருக்கிறது. முகம்மது நபி அவ்வாறு கூறியதும் கூட இருந்த முஸ்லீம்கள் அவரை பாராட்டியதும் ஆவணம். பாருங்கள். அது தவறு என்று வஹி வரவில்லை! அன்னை அயீஷா சொன்னமாதிரி, முகம்மது நபிக்கு தேவைப்ப்படும் போதுதான் வஹி வரும்!