திங்கள், செப்டம்பர் 07, 2009

அன்புள்ள ”நெத்தியடி முஹம்மத்”

உங்களுக்கு என்ன சொன்னார்களோ அதனை அப்படியே ஏற்றுக்கொள்வதன்றி சொந்த மூளையை உபயோகப்படுத்த மாட்டேன் என்கிறீர்களே..

“வணக்கத்திற்கு உரியவன் பிரபஞ்சம் அனைத்தையும் படைத்து பரிபாலிக்கின்ற அல்லாஹ் ஒருவனே அன்றி வேறு யாரும் எதுவும் இல்லை”

இந்த பிரபஞ்சத்தை படைத்து பல கோடானு கோடி பிரபஞ்சங்களையும் படைத்து கோடானு கோடி கிரகங்களையும் படைத்து அங்கெல்லாம் உயிர்களையும் படைத்திருக்கும் இன்னும் உலகங்களையும் உயிர்களையும் படைக்கப்போகும் இறைவிக்கு இங்கே இந்த பூமி என்ற சிறியபந்தில் இருக்கும் மனிதர்கள் தன்னை வணங்க வேண்டும் என்ற என்ன தேவை? அப்படி மனிதர்கள் அவளை வணங்கவில்லை என்றால் மிகுந்த வருத்தம் வந்துவிடுமா அந்த பிரபஞ்சத்தின் தாய்க்கு?

அய்யா நெத்தியடி முஹம்மத், இன்றைக்கு இருக்கும் சிலபஸ்களைத்தான் நான் கேட்கிறேன். அப்பா தாத்தா சிலபஸ்களை கேட்கவில்லை. முகம்மது, முகம்மதுவுக்கு பின் தன்னை நபியாக சொல்லிக்கொண்ட பஹாவுல்லா, தன்னை நபியாக சொல்லிக்கொண்ட குலாம் அகமது, மெய்வழிச்சாலை ஆண்டவர் என்று ஏன் இத்தனை இறைதூதர்கள்? ஏன் இத்தனை சிலபஸ்கள்? ஏன் முகம்மதுவை விட்டுவிட்டு மெய்வழிச்சாலை ஆண்டவரை பின்பற்றவில்லை? ஏன் பஹாவுல்லாவை உலகெங்கும் இவ்வளவு பேர் பஹாய் என்ற மதத்தில் சேர்ந்து பின்பற்றுகிறார்கள்? நீங்கள் சொன்னது போல இவர்களை துண்டைக்காணோம் துணியை காணோம் என்று போய் இருக்கவேண்டுமென்றால், இல்லையெ? அவர்களிடம் இவ்வள்வு சீடர்கள் சேர்ந்தால், அவர்கள் சரியானவர்கள் என்று பொருள் என்றுதானே நீங்கள் சொன்னீர்கள்? ஏன் நீங்கள் பஹாய் ஆகவில்லை?

//இதனால் முஹம்மது நபி (ஸல்) உலக மக்கள் அனைவரையும் நேர்வழிப்படுத்த ஏக இறைவனால் அனுப்பப்பட்டார்.//

என்ன ஆதாரம்? உங்களிடம் வந்து இறைவன் சொன்னாரா?

// அவரின் முலம் இறைவன் அளித்த குரான் அதே அரபி மொழியில் பாதுகாக்கப்பட்டுவிட்டது.//

ஏன் அல்லாவால் அரபி மொழியில்தான் பாதுகாக்கத் தெரியுமா? தமிழிலோ ஆங்கிலத்திலோ பாதுகாக்க தெரியாதா? ஒவ்வொரு மொழிபெயர்ப்பாளர்களுக்குள் உள்ளே புகுந்து ஒரே மாதிரி மொழிபெயர்த்து அற்புத்தத்தை உருவாக்கியிருக்கலாமே? ஏன் அல்லாவால் முடியாதா?

// பின்னாளில் பிரிண்டிங் பிரஸ் முதல் இன்டர்நெட் வரை குரானை அதன் மூலத்திலிருந்து ஒரு புள்ளி கூட மாறாமல் இறைவன் காப்பாற்றி வருவதால் இன்னொரு நபி தேவையா?//

அல்லாஹ் காப்பாற்றவில்லை. மனிதர்கள்தான் காப்பாற்றி வருகிறார்கள். அப்படி அல்லா காப்பாற்றுகிறான் என்று நீங்கள் சொல்ல வேண்டுமென்றால், நீங்கள் இன்னொரு குரான் அச்சடித்து அதில் தப்பும் தவறுமாக பிரிண்ட் செய்தால், அப்போதும் அது சரியாகவே பிரிண்ட் ஆக வேண்டும். அப்படி பிரிண்ட் ஆகுமா?

//நண்பா! வளவா! இதில் இஸ்லாம் எங்கே பரிதாபமாக கிழிந்து தொங்குகிறது?//

நண்பரே நபி முஹம்மது, பைபிள் அன் எர்த்தட் என்ற புத்தகத்தை பற்றி சொல்கிறார். அதில் குரானில் வரும் நோவா, ஆபிரஹாம் மோசஸ் ஆகியோர்கள் உலகத்தில் நடந்திருக்க முடியாது என்றும் அவை அனைத்தும் கதைகளே என்றும் சொல்கிறது. அதனால் பைபிளும் குரானும் கிழிந்து தொங்குகிறது. அதனைச் சொல்கிறார்

// இஸ்லாம் எனும் ஒரே மார்க்கம் மனித குலத்தையே தூக்கி நிமிர்த்தி நேராக பிடித்துள்ளது நண்பா!//

துப்பாக்கி முனையில்?

//
நீங்கள் கொலை//
முகம்மது செய்த கொலைகள்

//- கொள்ளை-//

முகம்மது செய்த கொள்ளைகள்

// கற்பழிப்பு- //
முகம்மது செய்த கற்பழிப்புகள்

//பிறரை ஏமாற்றுதல் //

தன்னை நம்பி சரணடைந்தவர்களை முகம்மது கழுத்தை வெட்டி கொன்றது

ஆகிய குணங்களை முகம்மதுவிடமிருந்து மற்றவர்கள் கற்றுக்கொள்ளவெண்டுமா? இந்த முஸ்லீம்களால் உலகமே கெட்டு குட்டிச்சுவராக போவதற்கு இத்தகைய குணங்களை முகம்மதுவிடம் கற்றுக்கொண்டு செயலாக்குவதானால்தானே?

// இவைதான் இன்றைய உலக சிர்கேட்டிற்கு காரணம் என்கிறேன் நான். உங்களால் மறுக்க முடியுமா?//

இஸ்லாமே உலக சீர்கேட்டிற்கு காரணம் என்கிறேன். நீங்கள் மறுக்கமுடியுமா?

சனி, செப்டம்பர் 05, 2009

பேசும் எறும்புகள், தலை மீது வானம் விழும்!

2:261 அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது: ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது¢ அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்¢ இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்¢ யாவற்றையும் நன்கறிபவன்.

27:18 இறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி:) 'எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்¢ ஸ{லைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)' என்று கூறிற்று.

22:65 (நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் இப்பூமியிலுள்ளவற்றையும், அவன் கட்டளையால் கடலில் செல்லும் கப்பல்களையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருக்கின்றான்¢ தன் அனுமதியின்றி பூமியின் மீது வானம் விழுந்துவிடாதவாறு அவன் தடுத்து கொண்டிருக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிக்க இரக்கமும், அன்பும் உள்ளவன்.

இருபத்தைந்து சிலபஸ் கொடுக்கும் பிரின்ஸிபால்

அன்புள்ள ”நெத்தியடி முஹம்மத்”

உங்களுக்கு புரியவில்லை என்றாலும் சொல்கிறேன். இறைவன் உலகத்துக்கு ஒரு இறைதூதர் என்று யாரையாவது அனுப்பினால், இப்படி கூமுட்டைத்தனமாக எந்த வித அத்தாட்சியும் இல்லாமல், வெறும் நம்பிக்கையை மட்டும் வைத்து அனுப்புவானா என்று யோசித்து பாருங்கள்.
”ஏன் இவர் நபி” என்று கேட்டால்,

“நான் இங்கே பேசலை! என் வாய் வழியா அல்லா பேசறார். அவர் சொல்றார்.. முகம்மதுதான் நபி” என்று கவிதை பாடுகிறார் என்று சொல்கிறீர்கள்.

இதனை விட என்ன ஆதாரம் வேண்டும் என்று நீங்கள் கேட்கிறீர்கள்.

உங்களுக்கே கூமுட்டைத்தனமாக தெரியவில்லை?

திரும்பச் சொல்கிறேன். இது மாதிரி அஸ்கரோ, அல்லது செங்கொடியோ சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா? செங்கொடியின் நண்பர் ஒருவர் செங்கொடியை புகழ்ந்து பாடுகிறார். இவருடன் நன்றாக பழகினேன். இவர் உத்தமர். சொன்ன சொல் மாறாதவர். இவர் சொல்வதெல்லாம் உண்மை. இவர்தான் அடுத்த நபி என்று சொல்கிறார்.

நீங்கள் ஒத்துக்கொள்வீர்களா?

அதே மாதிரிதான் முகம்மதுவையும் நபி என்றோ இறைதூதர் என்றோ ஒத்துக்கொள்ள முடியாது.

எல்லாம் வல்ல இறைவனுக்கு இப்படி இறைதூதர்களை அனுப்ப வேண்டிய கட்டாயம் என்ன? அவரால் முடியாதா?

சரி, இந்த உலகம் ஒரு பரிட்சை என்று சொல்கிறீர்கள். அதற்கு சிலபஸை இறைதூதர் மூலமாக அனுப்புகிறார் என்று சொல்கிறீர்கள்.

இதில் எத்தனை குளறுபடிகள் இருக்கின்றன என்று பாருங்கள். உலகம் ஒரு பரிட்சை என்றால், முதலில் சிலபஸில் எந்த விதமான குழப்பமும் இருக்கக்கூடாது. இருபத்தைந்து ஆசிரியர்கள் இருபத்தைந்து பாடங்களை சொல்கிறார்கள்.நானே சரியான ஆசிரியர் அவரை நம்பாதே என்று எல்லோரும் சொல்கிறார்கள். நீங்கள் எதனை பின்பற்றுவீர்கள்? தப்பான ஆசிரியரை தேர்ந்தெடுத்தால் பரிட்சையில் பெயில்! மோஸஸ், இயேசு, ஜான் பாப்டிஸ்டு, முகம்மது, குலாம் அகமது, பஹாவுல்லா, மெய்வழிச்சாலை ஆண்டவர் என்று எத்தனை பேர்! நீங்கள் யாரை தேர்தெடுத்தீர்கள்? ஒருவர் எந்த குடும்பத்தில் பிறந்தீர்களோ அதனைத்தானே 90 சதவீதம் தேர்ந்தெடுக்கிறார்கள்?

ஆகவேதான் சொல்கிறேன். இறைதூதர் என்று ஒரு ஆளை இறைவன் அனுப்பியிருந்தால், அதில் எந்த விதமான சிக்கலும் இருக்காது. இதுதான் சிலபஸ் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஒரு பச்சைக்குழந்தைக்குக் கூட தெரிந்திருக்கும். இறைவன் அப்படிப்பட்ட மோசக்காரராக நிச்சயம் இருக்கமுடியாது. அப்படி சிலபஸ் தெளிவாக இல்லையென்றால், எவனையும் இறைதூதர் என்று அனுப்பவில்லை என்றுதான் பொருள்.

இறைவனை நம்புபவர்கள் வைக்கும் குணாம்சங்களை பாருங்கள்

இறைவன் நியாயமானவர்
இறைவன் பாரபட்சமில்லாதவர்
இறைவன் கருணை மிக்கவர்
இறைவன் அன்பு மிக்கவர்

அப்படிப்பட்ட இறைவன் இருபத்தைந்து போலி இறைதூதர்கள் ஆளாளுக்கு நானே இறைதூதர் என்று கோருவதை பார்த்து சும்மா இருப்பாரா? குலாம் அகமதுவின் மதம் போலி என்றூ சொல்கிறீர்கள். அது எவ்வளவு வேகமாக வளர்ந்துள்ளது என்பதை படித்துப் பாருங்கள். பஹாவுல்லாவின் மதம் பஹாய் இன்று உலகளாவிய மதம். அதற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து அமெரிக்காவரைக்கும். டெல்லியிலிருந்து அடிஸ் அபாபா வரைக்கும் பின்பற்றுபவர்களும், கோவில்களும் இருக்கின்றன. அவர்களுக்கும் முகம்மதுவின் மதத்துக்கும் என்ன வித்தியாசம்? பஹவுல்லாவுக்கும் குலாம் முகமதுவுக்கும் சீடர்கள் முகம்மதுவின் இஸ்லாமிலிருந்துதான் கிடைத்துள்ளார்கள்.

சிந்தித்து பாருங்கள். ஏன் இத்தனை சிலபஸ்? இத்தனை போலி இறைதூதர்கள் மக்களை இதுதான் சிலபஸ் என்று ஏமாற்றுவதை பார்த்துக்கொண்டு பரிட்சை வைக்கும் இறைவன் எப்படி நியாயமானவர் என்று சொல்ல முடியும்?

சிலபஸில் எந்த வித குழப்பமும் இருக்கக்கூடாது அய்யா.

இருபத்தைந்து ஆசிரியர்கள் ஒரே வகுப்பு மாணக்கர்களிடம் ஆளாளுக்கு ஒரு சிலபஸ் என்று கொடுக்கிறார்கள். யாரோ ஒரு ஆசிரியர்தான் சரியான சிலபஸ் கொடுக்கிறார். அதிலிருந்துதான் கேள்வி வரும் என்று சொல்கிறீர்கள். (இதனை அனுமதிக்கும் பிரின்ஸிபால் சரியான கேனையனாக தெரியவில்லை? )

இது என்ன பரிட்சையா?

ரொம்ப சிம்பிள் இது.

இந்த இறைதூதர்கள் இப்படித்தான் ஏமாற்றுகிறார்கள். நான் தான் ஒரிஜினல் சிலபஸ் வைத்திருக்கிறேன். என்னை நம்புபவர்கள்தான் பாஸ் ஆவார்கள் என்று ஏமாற்றுகிறார்கள்.

ஏமாற்றுக்காரர்களை கண்டுகொள்ளுங்கள்.

முகம்மது ஒரு நபி என்பதற்கு என்ன ஆதாரம்?

//////முகம்மது ஒரு நபி என்பதற்கு என்ன ஆதாரம் என்றால், குரானை காட்டமுடியாது. குரானுக்கு வெளியே முகம்மது ஒரு நபி எனப்தற்கான ஆதாரம் இருக்க வேண்டும்.

முகம்மது ஒரு இறைதூதர் என்பதற்கான ஆதாரம் எல்லா இறைதூதர்களுக்கும் பொதுவானதாக இருக்கவேண்டும்.

ஒரு நபர் வந்ததுமே இவர் இறைதூதர் என்று ஒரு சிறுபிள்ளையும் கூறக்கூடியதாக இருக்கவேண்டும்//////

அன்புள்ள “நெத்தியடி முஹம்மத்”

நான் கேட்டிருப்பது என்ன நீங்கள் பதில் கூறியிருப்பது என்ன என்று படித்தாவது பார்த்தீர்களா? எவனாவது முகம்மது நபி என்று ஆதாரம் என்று எழுதினால் அதனை படிக்காமலேயே கட் அண்ட் பேஸ்ட் செய்யும் ஆவலில், படித்து பார்க்கவேண்டும் என்பதை மறந்துவிட்டீர்களே.

நான் சொன்னது இது. ஒருவர் நபி என்பதற்கு ஆதாரம் ஒரு சிறு பிள்ளைக்கு கூட தெரியவேண்டும் என்பது.

நீங்கள் வைக்கும் ஆதாரங்கள் எல்லாமே ஒரு நன்கு படித்த அலசி ஆராய்ந்தவர்களுக்கு சொல்லும் விதிமுறைகள். இந்த விதிமுறைகள் பெரும்பாலும், முகம்மதுவுக்கு மட்டுமே பொருந்தும்படி நீங்களே எழுதிக்கொண்டவை.

//மனிதன் சுயமாக முயன்று இறைவனைப் பற்றியோ, இறைவழி பற்றியும் அறிந்து கொள்ள முடியாது என்பதால், அந்த மனிதர்களிலிருந்தே ஒருவரைத் தேர்ந்தெடுத்து, அவரை இறைத்தூதராக நியமிக்கிறான் இறைவன்! //

பசி வந்தால் சாப்பிடவேண்டும் என்று மனிதனுக்கு யாரும் சொல்லித்தராமலேயே தெரிகிறது. உடல் பசி வந்தால் பாலுறவு கொள்ளவேண்டும் என்று தெரிகிறது. நீங்கள் கணக்கு போடுகிறீர்களே. ஒன்று இரண்டு மூன்று என்று.. இது கூட சாதாரண பறவைகளுக்கு கூட தெரிகிறது. பறவைகள் கணக்கு போடும். மிருகங்கள் கணக்கு போடும். இந்த அறிவையெல்லாம் இறைவன் யாரும் சொல்லித்தர வேண்டியிராமல் விலங்குகளுக்கு கூட வைத்திருக்கும்போது என்னை இப்படித்தான் வணங்கவேண்டும், இப்படித்தான் அழைக்கவேண்டும் என்று இறைவன் விரும்பியிருந்தால், அதனை மிருகங்கள் மனிதர்கள் மூளையில் வைக்க எவ்வளவு நேரமாகும் இறைவனுக்கு?

இதற்காக ஒவ்வொரு பறவைக்கூட்டத்திலும் ஒரு பறவையை பிடித்து ஒன்று ரெண்டு மூன்று கணக்கு போட ஒரு பறவை இறைதூதரை அல்லா நியமித்துக்கொண்டிருப்பாரா? இதெல்லாம் சுத்த டுபாக்கூர். அவனவன் தனது லூசுத்தனத்துக்கு சப்பை கட்டும் வாதங்கள் இவை. குரானும் ஹதீஸும் உலகம் தட்டை, சூரியன் பூமியை சுற்றிவந்து சூரியன் மறையும் நேரத்தில் அல்லாவின் காலடியில் உட்கார்கிறது என்றெல்லாம் அபத்தமாக உளறுகிறது. இதனையும் சப்பைகட்டு கட்ட தமிழர்களில் சிலர் தயாராக இருக்கீறார்கள். இது இறைவேதம் என்று சொல்கிறார்கள். தமிழர்களின் மண்டையில் மூளை இருக்கிறதா என்று பலத்த சந்தேகமே வருகிறது.

எல்லாம் வல்ல இறைவனுக்கு எதற்கு இறைதூதர்? பேரன்பு மிக்க இறைவனாக இருந்தால், தன்னை இப்படி கும்பிடவில்லை என்று கோபம் வருமா? சாதாரண மனிதத்தாய் தன்னை திட்டுகின்ற மகனைக்கூட அன்பு செய்கிறாள். இந்த பேரண்டத்தின் தாயாக இருக்கும் பேரன்பு மிக்க இறைவன், ஒரு சாதாரண மனிதன் தன்னை சரியாக கும்பிடவில்லை என்று கடுங்கோபம் கொண்டு எண்ணெய் கொப்பறையில் வருப்பானா? கொஞ்சமேனும் சிந்தித்து பார்க்கவேண்டும். இதெல்லாம் முகம்மது தன் சொல்படி மக்கள் கேட்கவேண்டும் என்று இறைவனின் பெயரை பயன்படுத்துக்கொண்டு மிரட்டிவை. ஏமாறாதீர்கள்.

நீங்கள் முந்தைய இறைவேதங்கள் என்று சொல்வதெல்லாம் யூதர்களின் புராணக்கதைகள். அவைகள் அனைத்தும் பொய் என்று ஏற்கெனவே அகழ்வாராய்ச்சியாளர்கள் நிரூபித்து விட்டார்கள். கொஞ்சம் போய் வரலாற்றை படித்து பாருங்கள். ஆபிரஹாம் கதை, எகிப்து மோஸஸ் கதை, நோவாவின் பிரளயம் எல்லாமே புராணக்கதைகள். அவைகள் உண்மையல்ல. தங்களை மேம்படுத்திக்கொள்ள யூதர்கள் தாங்களாக எழுதிய கட்டுக்கதைகள். சொல்லப்போனால், யேசு கதையே ஒரு கட்டுக்கதை என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்லதலைப்பட்டிருக்கிறார்கள். ஆல்பிரட் ஸ்வட்ஸர் என்ற புகழ்பெற்ற மருத்துவர் எழுதிய ஆராய்ச்சி புத்தகத்தை படித்து பாருங்கள். வரலாற்று ரீதியாக இயேசு என்பவரே இருந்ததில்லை என்று ஆதாரப்பூர்வமாக நிறுவுகிறார். இந்த பழங்கதைகளை உண்மை என்று நம்புபவர்களை பற்றி என்ன சொல்வது? ஆதாம் என்ற ஒருவரே இல்லை என்று இண்றைய அறிவியல் சொல்கிறது. ஏவாள் என்று ஒருவரும் இல்லை என்று அறிவியல் சொல்கிறது. ஆதாம் ஏவாள் என்று நம்பிய கிறிஸ்துவர்களே பரிணாமவியலே சரி என்று வேறு வழியின்றி ஒத்துக்கொண்டுவிட்டார்கள். அவர்களிடமிருந்து காப்பி அடித்த முகம்மதுவை இன்னமும் தமிழர்களான நம்மில் சிலர் நம்புகிறார்கள். வேதனை ! என்ன செய்வது?

இந்த அரபிய மனிதன் முகம்மது கொலை, கொள்ளை, சரணடைந்தவர்களை கொல்வது, தன்னை எதிர்த்து கவிதை புனைந்தவர்களை ஆளை வைத்து தீர்த்துக்கட்டுவது, போரில் பிடிபட்ட பெண்களை கற்பழிப்பது என்று பண்ணாத அட்டூழியம் இல்லை. இவரை நம்பும் தமிழர்களில் சிலர் தங்களது நம்பிக்கைகளை சப்பைக்கட்டு கட்ட இல்லாத தகிடுதித்தம் செய்கிறார்கள்.

மக்களே ஏமாறாதீர்கள். மனிதர்களாக ஆகுங்கள்.



//Mr. aik, நீங்கள் சொன்னது போல் இவர் டுபாக்கூர் நபியாக இருந்திருந்தால் ஒரு வருஷம் கூட தாக்கு பிடிக்க முடியாமல் ‘துண்டை காணும் துணிய கானும்’ என்று ஓடி இருப்பார்.//

வெற்றிகரமான ஏமாற்றுப்பேர்வழிகள் உலகத்தில் ஏராளம். தனது ஏமாற்றை வன்முறை மூலம் நிறுவினால், இன்னும் பல காலங்களுக்கு ஏமாற்றலாம்.

உதாரணம் வேண்டுமா? கிரேக்க நாகரிகத்தில் உலகம் உருண்டை என்று சொல்லித்தந்திருக்கிறார்கள்.
Plato (427 BCE - 347 BCE) travelled to southern Italy to study Pythagorean mathematics. When he returned to Athens and established his school, Plato also taught his students that Earth was a sphere. If man could soar high above the clouds, Earth would resemble "one of those balls which have leather coverings in twelve pieces, and is decked with various colours, of which the colours used by painters on earth are in a manner samples." (Phaedo, 110b)

பிளேட்டோ தனது பள்ளிக்கூடங்களில் உலகம் உருண்டை என்றுதான் சொல்லித்தந்திருக்கிறார். ஆனால், கிறிஸ்து மதம் ரோமில் ஆட்சி செலுத்த ஆரம்பித்த காலத்திலிருந்து ஆயிரத்தைந்நூறு வருடங்கள் உலகம் தட்டை என்றுதான் நம்பவேண்டும் என்று கட்டாயப்படுத்தினார்கள். அப்படித்தான் மக்கள் நம்பினார்கள். ஏனென்றால் பைபிளில் அப்பத்த்தான் இருக்கிறது. உலகம் உருண்டை என்றும் பூமி சூரியனை சுற்றி வருகிறது என்றும் சொன்னவர்களை நெருப்பில் போட்டு எரித்தார்கள்.

இன்னும் நைஜீரியாவில் உலகம் உருண்டை அல்ல உலகம் தட்டை என்று முஸ்லீம்கள் போர்கொடி தூக்கி போலீஸ் ஸ்டேஷன்கள் மீது வெடிகுண்டு வீசுகிறார்கள். சமீபத்திய செய்திதான். என் மீது முஸ்லீம்கள் வெடி குண்டு வீசுவேன் என்று பயமுறுத்தினால், நான் கூட உலகம் தட்டை என்று சொல்வேன். இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது.

ஆகவே முகம்மதின் டுபாக்கூர் இன்னும் செலாவணி ஆவதில் ஆச்சரியம் இல்லை.

வெள்ளி, செப்டம்பர் 04, 2009

முகம்மது ஒரு நபி என்பதற்கு என்ன ஆதாரம் என்றால்

முழுக்குருடர்கள் என்றால், இஸ்லாமையும் கிறிஸ்துவத்தையும் தூக்கிப்பிடிக்கிறேன் என்று கிளம்புபவர்கள்தான்.

உதாரணமாக அஸ்கர் ”அல்முரான்” என்று ஒரு புத்தகம் எழுதுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அதில் இப்படி இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.

“அல்லா கூறுகிறேன். அஸ்கரே இறுதி நபி. அஸ்கருக்கு முன்னால் முகம்மதுவுக்கு காப்ரியேல் வழியே அனுப்பிய புத்தகத்தை முகம்மது தவறாக புரிந்துகொண்டு மாற்றிவிட்டார். ஆகையால் முகம்மது இறுதி நபி அல்ல. அஸ்கரே இறுதி நபி. இதனை நம்புபவர்களுக்கு சொர்க்கத்தில் நிறைய பெண்கள் தருவேன். நம்பாதவர்களை நரகத்தில் போட்டு எண்ணெய் கொப்பறையில் போட்டு வறுத்தெடுப்பேன். பிறகு மீண்டும் தோலை கொடுத்து மீண்டும் வலி வரும்படி வறுத்தெடுப்பேன்”

இப்போது அஸ்கரின் சீடர் ஒருவருடன் விவாதம் புரிகிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். இப்படி விவாதம் போகிறது.

முகம்மதின் சீடர் - “அஸ்கர்தான் இறுதி நபி என்பதற்கு என்ன ஆதாரம்?”

அஸ்கரின் சீடர் - “அஸ்கர்தான் இறுதி நபி என்று அல்முரானில் அல்லா கூறியிருக்கிறார். உங்களுக்கு தெரியவில்லையா? சிந்திப்பவர்களுக்கு நிறைய விளக்கங்கள் குரானில் உள்ளன.” என்று இறைவன் அல்முரானில் கூறுகிறான்.

முகம்மதின் சீடர் - ‘முகம்மதுதான் இறுதிநபி என்று அல்குரான் கூறுகிறது. அப்படியிருக்கும்போது எப்படி அஸ்கர் இறுதி நபி ஆக முடியும்?”

அஸ்கரின் சீடர் - ”அளவற்ற அருளாளனும் அளவற்ற அன்பாளனுமான அல்லாவின் திருப்பெயரால்...
அல்லா காப்ரியேல் மூலமாக கொடுத்த புத்தகத்தை முகம்மது மாற்றிவிட்டார் என்று அல்முரானில் இறைவன் கூறுகிறாரே தெரியவில்லையா? இறைவன் பெரியவன். இறைவனே எல்லாம் அறிந்தவன்.”

இப்படி பேசிக்கொண்டே போகலாம்.

விவாதத்தில் ஒரு அடிப்படையை தெரிந்துகொள்ளவேண்டும்.

முகம்மது ஒரு நபி என்பதற்கு என்ன ஆதாரம் என்றால், குரானை காட்டமுடியாது. குரானுக்கு வெளியே முகம்மது ஒரு நபி எனப்தற்கான ஆதாரம் இருக்க வேண்டும்.

முகம்மது ஒரு இறைதூதர் என்பதற்கான ஆதாரம் எல்லா இறைதூதர்களுக்கும் பொதுவானதாக இருக்கவேண்டும்.

ஒரு நபர் வந்ததுமே இவர் இறைதூதர் என்று ஒரு சிறுபிள்ளையும் கூறக்கூடியதாக இருக்கவேண்டும்.

இல்லையெனில் இப்படி ஆளாளுக்கு ஒரு புத்தகத்தை எழுதிக்கொண்டு நான் இறைதூதர், நான் குறைதூதர் என்று ஆரம்பித்துவிடுவான்கள்.

எவனோ ரோமாபுரி அரசன் முகம்மது இப்படிப்பட்டவரா அப்படி பட்டவரா என்று கேட்டானாம். ஆமாம் என்றதும் ஆஹா இறைதூதர் என்று சொல்லிவிட்டானாம்.

அந்த குணம் இருப்பவனெல்லாம் இறைதூதரா? கொஞ்சமேனும் சிந்தித்து பார்க்கவேண்டும்.

இந்த கதைகள் எல்லாமே இவர்களாக எழுதிக்கொண்டதுதான். இதற்கான ஆதாரங்கள் ரோம ராஜ்ஜியத்தின் ஆவணங்களிலெல்லாம் இருக்காது. இவர்களே விடும் டுபாக்கூர்கள்.

கடவுள் ஒரு ஆளை என்னுடைய தூதர் என்று அனுப்பினால், அதில் சந்தேகம் வருமாறு இருக்குமா என்று மக்கள் கொஞ்சமேனும் யோசித்து பார்க்கக்கூடாது?

அப்படிப்பட்ட கூமுட்டையா கடவுள்?

ஆஃப்டர் ஆல் இந்திய அரசு தனது தூதரை இன்னொரு நாட்டுக்கு தூதராக அனுப்பினால், இவர் பெயர் இன்ன, இந்திய அரசின் இலச்சினை என்று ஆயிரத்தெட்டு சான்றிதழ்களை அனுப்புகிறது. அப்படியே அந்த அரசுக்கு சந்தேகம் வந்தால், இந்திய அரசை கூப்பிட்டு விசாரிக்கலாம்.

இந்த டுபாக்கூர் இறைதூதர்களுக்கு என்ன அத்தாட்சி? ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது. அவனவன் நான் இறைதூதர் என்று கிளப்பினால், பைத்தியக்காரனை சுற்றியும் பத்து பேர். கொஞ்சம் வன்முறை மூலம் பரப்பினால், இன்னும் நிறைய பைத்தியக்காரன்கள் பின்னாலே..

புதன், செப்டம்பர் 02, 2009

Since you dont understand tamil, let me answer in English

Aashiq,
Since you dont understand tamil, let me answer in English

//3). t. Even if I do cut and paste, who cares about those as long as they are true? Immm//

As you acknowledge that you are cutting and pasting things, it looks like you are cutting mostly from PJainulabudeen on critisizing Thirukkural. So I am not surprised to hear the same stupid arguments from you as well. All of them are wrong. So go and check up with a Tamil Scholar. Just like Askar pointed out, the verses in quran are translated as per wishes by the Translators. A word that says "heart" is translated as heart and then when it is proved that heart is not the place thinking is done, it is translated as உள்ளம். Quran is full of such poetic excesses. And you critisize Thirukkural. What a bunkam!

//4) Then you asked, “why GOD didn’t tell directly and HE needed Archangel Gabriael”. As I clearly addressed this issue previously, How come do you expect these things known to me when I am not a creator? I am just a creation, a slave to Allah(swt). That’s it. I rotate around few things within the boundary GOD has given me.//

So you are not able to answer this.. Good.

//5) You asked “how do we understand, if somebody is a prophet”. Very simple, you can identify a person a prophet, through the revelation that he brought and through his actions. Very simple. This is how we identified Moses (pbuh), Esa (pbuh) and many others.//

A Cruel and crooked, vile rapist like Mohammad brought Quran thru "his actions"?

//6) Then you asked “then why did it take so long to reach other parts of the world”. Ha ha ha. Anybody with little knowledge answer this question this. You are comparing these days technology to those days technology. But it is an undeniable fact that, prophet Muhammed (pbuh) took enough steps to spread the message of Islam using the technologies available to him. Within few decades after his death, Islam spread to Asia, Africa and Europe. Please read the history of Islam. Once the other continents are identified, Islam spread there also.//

You just show that you cannot understand tamil. The question is not why Mohammad could not spread his message to the world. The question is Why God is not able to spread the message in a second. If a man could invent something to spread the message in seconds, why quran which is claimed to be told by God, is not speread by God in a second? That just means that God did not want this message to be spread because it is not his message. If God so willed how many nanoseconds it will take for God to speread this message through out the world?

//Hope I answered all the questions, ah ah, don’t think I forgot that Hadith that you mentioned about sun rotating around. You are so ignorant; hence I want you to look into Islamic resources for this, because I want you to look into atleast for this issue. There are huge numbers of websites address the same issue.//

I demolished your ZulKarnain Claim.
Just like you cut and paste your answers, why dont you cut and paste the answer to the hadis that says sun goes under the feet of Allah when it sets in the west? Do you think I have not read those stupid arguments?

செவ்வாய், செப்டம்பர் 01, 2009

believe Quran is from GOD because

//
We Muslims believe Quran is from GOD because,

a) The style of Eloquence it contains.
b) Its moral values. So perfect and makes lot of sense
c) The immediate impact it creates on the reader, Quran is so powerful, dynamic and it makes the non-muslim reader at least to think for the second time about their faith.
d) And finally it’s scientific things which are proved so accurate with modern established science. I think enough evidence I have given regarding this (by the way where it you get that “cylinder” “two dimensional” kind of explanations from, imm). I already said, Quran is not the book revealed to explain science to the people, it contains Signs. While talking about Signs, it touches on Science.
//

if any book that contains the above would be accepted as "from god?"

1) Tamilians know that Thirukural contains an eloquance that is unparalleled.
2) Thirukkural contains great moral values that ourshine any book in the world. Compared to Quran that spews venom on the people who do not accept quran, Thirukkural contains no such anger, venom, ill will to the people.
3) Immediate impact the Thirukkural creates in the reader irrespective of what religion he beleives in is immense. It makes the muslims feel bad for their religion and want to get out of Islam.
4) It contains so many scentific things like "சுழன்றும் நேர்ப்பின்னது உலகம்” which says the world revolves around itself. Compared to that you cannot find a single quote from Quran that says Earth revolves around itself. Contrary, it says sun and moon revolves around earth which is totally unscientific. And mohammad explains his quran that Sun goes to the feet of the allah when it sets in the west. Is that so Aashiq? Who would want to call themselves as Muslims if this is quran and Mohammad? it is not surprising that the Muslims are forcibly kept inside Islam.
Muslims feel afraid of getting out of islam because they are afraid that the stupid people like Aashiq would kill them as per the orders of Mohammad.

ஆஷிக் இங்கே அஸ்கர், சாதிக், செங்கொடி போன்றோர் கூறும் எதனையும் படிக்கமாட்டார். கேட்கமாட்டார். அவர்கள் கூறுவதற்கு பதில் எழுதமாட்டார். இவர் இங்கே எழுதுவதெல்லாம் ஏற்கெனவே பல இஸ்லாமிஸ்டுகள் இணையம் முழுவதும் ஒரே மாதிரி எழுதி வைத்திருக்கிறார்கள். அதனையே இங்கே கட் அண்ட் பேஸ்ட் செய்துகொண்டிருக்கிறார். இவர் சொந்த மூளையை உபயோகப்படுத்துவதில்லை.

1) மனிதர்களுக்கு ஏதேனும் சொல்லவேண்டுமென்றால், ஏன் கடவுளுக்கு நடுவே இன்னொரு மனிதன் தேவைப்படுகிறான்? அவரே நேராக ஏன் சொல்ல முடிவதில்லை? ஏன் அவருக்கு வாய் இல்லையா? அதிலும் இங்கே அல்லா நேராக முகம்மதிடம் சொல்வதில்லை. இடையே காப்ரியேல் என்று இன்னுமொரு ஆள் தேவைப்படுகிறார். கடவுள்தான் இதனை சொல்லியிருந்தால் ஏன் அவரால் நேராக மனிதர்களிடம் கூற முடியவில்லை?

2) கடவுளால் நேராக மனிதர்களிடம் பேசுவதில் ஏதோ பிரச்னை இருக்கிறது என்றே வைத்துக்கொள்வோம். கடவுள் முகம்மதுவிடம் எதுவும் கூறவில்லை என்று வைத்துக்கொள்வோம். இந்த விஷயங்களை எல்லாம் முகம்மதுவே உருவாக்கினார் என்றும் வைத்துக்கொள்வோம். அப்படியாக இருக்கும்போது, இப்போது ஒருவர் உண்மையிலேயே கடவுளால் அனுப்பப்பட்டால் அவரை எப்படி அடையாளம் கண்டுகொள்வது?

3) கடவுள் முகம்மதிடம் கூறிய செய்தி பசிபிக் தீவுகளில் இருப்பவர்களிடம் சென்றடைய 1400 வருடங்களாக ஆகியிருக்கின்றன. உலகத்தார்களுக்கு அனைவருக்கும் சொல்லவேண்டிய செய்தி இவ்வளவு தாமதமாக ஏன் செல்கிறது? மனிதனது கண்டுபிடிப்பில் ஒரே வினாடியில் உலகம் முழுவதும் ஒரு செய்தியை பரப்ப முடியுமென்றால், ஏன் கடவுளுக்கு இவ்வளவு தாமதமாகிறது?

விடை என்னவென்றால், கடவுள் முகம்மதிடம் ஒன்றும் சொல்லவில்லை. எல்லாம் முகம்மது விட்ட டுபாக்கூர்

ஞாயிறு, ஆகஸ்ட் 30, 2009

சூரியன் மறைந்த நேரத்தில் என்னிடம், ‘அது (சூரியன்) எங்கு செல்கிறது என்று உனக்குத் தெரியுமா?’

Sahîh al-Bukhârî (3199, 7424). Its text, as related by Abû Dharr al-Ghifârî, is as follows:
The Prophet (peace be upon him) said to me: “O Abû Dharr! Do you know where the Sun goes when it sets?”

I said: “Allah and His Messenger know best.”

He said: “It goes until it prostrates beneath the Throne. Then it seeks permission and permission is granted to it. Soon it will prostrate and it will not be accepted from it, and seek permission and will not be granted permission. It will be said to it: ‘Go back where you came from.’ Then it will rise from its setting place. This is Allah’s statement: ‘And the Sun runs on to its place of settlement. That is the determination of the Mighty the Knowing. [Sûrah YâSîn: 38]’.”

---
பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3199அபூ தர்(ரலி) அறிவித்தார்.நபி(ஸல்) அவர்கள் சூரியன் மறைந்த நேரத்தில் என்னிடம், ‘அது (சூரியன்) எங்கு செல்கிறது என்று உனக்குத் தெரியுமா?’ என்று கேட்டார்கள். நான், ‘அல்லாஹ்வும், என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள், ‘அது அர்ஷுக்கு (இறை சிம்மாசனத்திற்குக்) கீழே ஸஜ்தா (வணக்கம்) செய்வதற்காகச் செல்கிறது. அங்கு அது (ம்ழக்கிலிருந்து உதயமாகுவதற்கு இறைவனிடம்) அனுமதி கேட்கிறது. உடனே அதற்கு அனுமதியளிக்கப்படுகிறது. (இறுதியாக ஒரு நாள்) அது ஸஜ்தா செய்ய, அந்த ஸஜ்தா ஏற்கப்படாமல் போகவிருக்கிறது. அப்போது அது (வழக்கம் போன்று) கிழக்கிலிருந்து உதயமாகுவதற்கு அனுமதி கேட்கும்; அதற்கு அனுமதியளிக்கப்படாது. மாறாக, ‘வந்த வழியே திரும்பி விடு” என்று அதற்கு உத்தரவிடப்படும். அதன்படி அது மேற்கிலிருந்து உதயமாகும்” என்றார்கள். இதைத் தான், ‘சூரியன், தான் நிலை கொள்ளம் ஓர் இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அது பேரறிவாளனான வல்லமை மிக்க (இறை)வனின் நிர்ணயமாகும்” என்னும் (திருக்குர்ஆன் 36:38) இறைவசனம் குறிக்கிறது” என்றார்கள்.

--
உலகத்தை சூரியன் சுற்றிவருகிறது. அது மறையும் போது எங்கு செல்கிறது என்ற கேள்விக்கு ரொம்பவும் அறிவுடன் முகம்மது இங்கே சொல்லும் பதிலை வைத்தே ஒரு சாதாரண மனிதன் இவருக்கு ஒன்றுமே தெரியாது என்று தெரிந்துகொள்ளலாம்.

இன்னும் முகம்மது சொன்னதில் big bang எல்லாம் கண்டுபிடிக்கும் டுபாக்கூர்களான ஜெயினுலாபுதீன், ஆஷீக், ஜவஹரில்ல்ல்லா போன்றவர்களிடம் மற்ற முஸ்லீம்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

முகம்மது ஒரு டுபாக்கூர். இவரிடம் அல்லா எதுவும் சொல்லவில்லை. இவராக விட்ட டுபாக்கூர்களை வரலாற்றின் ஒரு விபத்தால் ஒரு சிலர் நம்புகிறார்கள். தங்களது நம்பிக்கையை பரப்புவதன் மூலம் தங்களது முட்டாள்த்தனத்தை மறைத்துக்கொள்ள முயற்சிக்கிறார்கள். இந்தியாவில் சிறுபான்மையினர் மனதுபுண்படக்கூடாது என்ற காரணத்தால் இவர்களது டுபாக்கூர்களை பொதுவாக பத்திரிக்கைகளிலும் தொலைகாட்சியிலும் அம்பலப்படுத்துவதில்லை. ஆனால், இவர்களோ தங்களுக்கு யாராலும் பதில் சொல்லமுடியவில்லை என்று நினைத்துக் கொள்கிறார்கள்.

சாதிக், அஸ்கர் போன்றவர்கள் மிகுந்த நம்பிக்கையூட்டுகிறார்கள்.
அவர்களுக்கு நன்றிகள்.

சனி, ஆகஸ்ட் 29, 2009

To Ashiq Ahmad

//1.You said that I pusposefully deceived you in quoting the verse 2:26. No, by my heart, I never tried to make mistakes willingly (or knowingly). If I do that Allah(swt) knows all and I will get enough punishment in the aakira (judgement day). What I said is Quran always asks us to seek knowledge and analyze quran by that knowledge. It does not says us to readily accept it. I also said, that is what mentioned in the verse. Do you think, muslims in early days accepted Quran because it scared them, no, but by knowing by heart the divine nature of Quran//

Not only you, but every fanatic talks like that. Bahai, Quadiani, Muslim, Christian and all of them. If their book says the earth is flat, they want to believe the earth is flat. Irrespective of what the science says. They want the science to validate their belief. But if science is contradicting from their own book, they have two options. One is to read the book verses in such a way it would somehow manages to show as if it is ok. Another is to deny the scientific truth altogether. If the book says earth is flat, then you want to read the verses in such a way it would show it is a sphere. If the book says allah created man from clay, you do not want to accept the scientific truth of evolution. The problem with that is science cannot be picked and choosen.

உலகம் தட்டை இல்லை என்று நைஜீரிய முஸ்லீம்கள் போராடுகிறார்கள். அதற்காக உயிரைக்கொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள். எதிர்ப்பவர்களை கொல்லவும் தயாராக இருக்கிறார்கள். அவர்களிடம் போய் விவாதிக்க முடியுமா? உங்களிடம் பரிணாமவியலை பற்றி விவாதிக்க முடியுமா?

//2. Again you referred Dr.Sina’s website article. You said all these well renowned scientists were false and only Dr.Sina is correct. Who is Dr.Sina? Is he a scholar or a historian or a scientist? Who recognized him? He is nothing but a coward who hides himself safely behind the bars of internet and constantly refuses for a public debate even in his own place. This is not what I say, unbiased historians say, he is making half-baked cookeries. Please search the internet; you will know how he fools his listeners. Anyhow, I believe it is my responsibility to respond to the article you mentioned. Please go to http://www.answering-christianity.org and you will find not only this article is refuted but also all the articles published in Dr.Sina’s website.//

Christian and Muslims fighting against each other is like pot calling kettle black. Both are wrong. Both the books says earth is flat. Both the books say evolution is wrong and Yehwah and in quran's case, it is Allah created the earth in six days and created man in the last day.. No scientist would accept that.

இன்றைக்கு முஸ்லீம்களும் கிறிஸ்துவர்களும் விவாதிப்பது என்பது நீ மோசமா நான்மோசமா என்பதுதான். ஏனென்றால் இரண்டு புத்தகங்களுமே பரிணாமவியலை ஒத்துக்கொள்வதில்லை. உலகத்தை ஏழு நாட்களில் படைத்து இறுதி நாளில் களிமண்ணில் மனிதனை படைக்கிற புராணக்கதைகளை உண்மை என்று வாதிப்பவர்கள்.

//One question brother, why don’t you take other scholars or scientists who opposed Quran in modern era and quote their articles or verses apart from Dr.Sina, who is not a scholar or a scientist or geologist etc. Does that make sense to you?. Also you talked only about medicine (which is proved wrong), what about other scientific facts in Quran. Please bring the proof by quoting unbiased Historians. //

There are no scientists in the world who would say god created the earth in six days and created man in the last day.. No scientist would accept that.
இந்த உலகத்தில் ஒரு சயண்டிஸ்டும் உலகம் ஏழு நாள்களில் படைக்கப்பட்டது, இறுதி நாளில் கடவுள் மனித்னை களிமண்ணிலிருந்து படைத்தான் என்று யாரும் நம்புவதில்லை. அப்படி எதேனும் சயண்டிஸ்டு நம்பினால், உடனே சவுதி பல்கலைக்கழகத்தில் கூப்பிட்டு பேச வைத்து யூ டியூபில் போட்டு இஸ்லாமிய பிரச்சாரம் ஆரம்பித்துவிடுகிறீர்கள்.

//3. Then Alexander matter. I clearly said in my previous article that, the identity of Zulqarnain is unknown. Some historians say it is Alexander, some will say it is Cyrus, some will say it is Atlas and some others will say it is unknown. The link that you send explains the same. You are trying to fool me at straight. I am not an uneducated fellow Mr.Aik. By Allah(swt)’s grace I have little knowledge over things. Let me tell something about Alexander. He born in 356 B.C and died in 323 B.C. During his lifetime, he claimed himself to be GOD and demanded others to worship him. Is this what Islam says. Islam says there is only one GOD. Hence if Quran says Zulgarnain is Alexander, then, don’t those who are well versed with identity of Alexander those days would not have asked prophet regarding this?. Please answer to this simple logical question. If somebody thinks the identity of Zulgarnain is somebody, what should Islam have to do with it?

Even if you take Zulgarnain to be Alexander (asthafirullah) what is the logical problem of those verses I mentioned. Quran mentions “It appeared to Alexander that sun sets in murky water” and goes on. Also one more thing, for people of early ages, sun not only sets in Murky water, but also sets in mountains, seas etc etc. If you accuse quran for saying sun sets in the murky water, why doesn’t it says sun sets in seas etc etc. Doesn’t that logical to you?. I hope, I clearly explained the point.

You should clearly understand the issue is that, mentioning the name of Alexander is not the problem over years, but sun sets in murky water is the real issue. This is not like what you mentioned in your vague comment that says “It is proved conclusively that ZulKarnain in Alexander. Since It disproves quran conclusively” No, this is not the issue at all. I hope you understood by now.//

அலெக்ஸாந்தர் தான் சுல்கைர்னைன்.
Alexander is ZulKarnain. Till 19th century every islamic scholar had said Zul karnain is alexander. These cyrus and other nonsense interpretations started in 19th century because by that time it is well known that Alexander is not a muslim and he worshipped many gods and even tried to call himself as the god. But quran says Alexander is a muslim. So they have to save quran by saying alexander is not zul karnain. Got it? But when the jews came to ask Mohammad about zul karnain, it is well known at that time all over the arabia that alexander is called zul karnain. The jews had Alexander in mind and Mohammad had alexander in mind. Now to extricate the quran from this embrassing proof that Mohammad created quran and not Allah or somebody, they have to say Alexander is not zulkarnain. Anyway the terrorists and the terrorist supporters have no shame.
19 ஆம் நூற்றாண்டு வரை அலெக்ஸாந்தரும் ஜூல்க்கர்னைனும் ஒரே ஆள். 19ஆம் நூற்றாண்டில்தான் அலெக்ஸ்சாந்தர் பல கடவுள்களை கும்பிட்ட ஆள் என்று தெரிய வருகிறது உங்களுக்கு. உடனே அலெக்ச்சாந்தர் வேறு ஜூல்கர்னைன் வேறூ என்று சாதிக்க ஆரம்பிக்கிறார்கள். ஏனென்றால் அலெக்ஸாந்தர் என்ற ஜூல்கைர்னைனை முஸ்லீம் என்று குரான் சொல்லி தன்னை ஒரு டுபாக்கூர் புத்தகம் என்று தானே நிரூபித்துக்கொள்கிறது.

//4. Then you said the same old things like “Day in day out people are getiing killed, displaces, raped and beheaded in the name of Islam”. Except raping which I could not accept, others like killing, displacing and beheading all are happening in the name of Islam by few odd people. This one I wholeheartedly accept. These are happening. That is what we are saying, this is totally unislamic. Where does Quran and Sunnah recommends these things. If these people would have followed proper Islamic Sharia, Islam would have propagated even faster. If you say these odd muslims are doing these things in the name of Islam, there are millions of other peace loving muslims in the globe from North America to New Zealand who are also following Quran and Sunnah for their peaceful life, ofcourse I am one amongst them. Why these millions are not seen by your eyes. //

Yes people follow islam. Who denied that? People even gets converted to Islam. The same way even more people get converted to Bahai and Ahmadiiah cults. Christianity grows much faster than Islam in india. That means chrsitianity is more correct than Islam? No. Both are stupid and dubakoor religions. Built on lies and superstition.
இன்னும் டுபாக்கூர் மதங்களில் மக்கள் சேர்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இவ்வளவு பேர் ஏமாறினால், அது ஏமாற்று வேலை இல்லை என்று பொருளாகாது.

//5. Then you asked which Islam is Correct. All the sects you mentioned (except few) don’t have any problems in Accepting Quran and Sunnah (only). Whoever follows only Quran and Sunnah they are Muslims, the sects you mentioned are politically diversed and you need to read the history why there are few sects. Even prophet predicted this. Please don’t say you don’t know this. You just asked this question for time sake and you know, this will be the answer of mine. Once again I am telling “Muslims may be Wrong, BUT ISLAM IS SO PERFECT” //

How come both Shia and Sunni are both correct? if it is correct, why are they killing each other ?
சரியானது என்று சொல்லும் சியாவும் சுன்னியும் எப்படி ஒருவரை ஒருவர் கொன்றுகொள்கிறார்கள்? இது தெளிவானது என்று குரான் சொல்வது பொய் என்றுதானே அர்த்தம்? :=)))

//6. Then you said “Which muslims who commit atrocity does not go by Quran and Sunnah? All those rapes, murders, oppression of women, killing of minorties, denial of rights to minorities to propagate their religion, denial of right to converion out of islam, forcible conversion of non muslims all are Sunnah and Quran”.

Out of these, “Raping and forcible conversion on non-muslims” are totally unacceptable, even a muslim extremist will not do these things in the name of Islam. Please give me your proof. //

Check what happens in Darfur.
டார்பரில் அல்லவின் பேரால் நடந்த கற்பழிப்புகள் ஏராளம். போய் படித்துப்பாருங்கள். சமீபத்திய வரலாறுதான்.

//Throughout the history and now Islam is spread and spreading rapidly purely because of its message.//

Joke of the century.

Which muslims who commit atrocity does not go by Quran and Sunnah? All those rapes, murders, oppression of women, killing of minorties, denial of rights to minorities to propagate their religion, denial of right to converion out of islam, forcible conversion of non muslims all are Sunnah and Quran”

Because, all of them were done by Mohammad himself.

கொலை கொள்ளை கற்பழிப்பு, தன்னை எதிர்ப்பவர்களை ஆளை வைத்து தீர்த்துக்கட்டுவது, சிறுபான்மையினரை இரவுத்தாக்குதலில் அழிப்பது, தன் மதத்தில் சேராதவர்களை கொல்வது, தன் மதத்திலிருந்து வெளியேறுபவர்களை கொல்வது எல்லாமே முகம்மது செய்தவைதான். ஆகையால் இதனை செய்யும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் முகம்மதின் உதாரணத்தையே பின்பற்றுகிறார்கள்.

வெள்ளி, ஆகஸ்ட் 28, 2009

ஆஷீக் அகமதுவுக்கு எழுதியது - வினவு பதிவு

1. குரான் divine nature உள்ளதாக இருந்தால், எல்லோருக்கும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரி வஹி வந்திருக்கவேண்டியதுதானே? அது என்ன முகம்மதுவுக்கு மட்டும் வரவேண்டியிருக்கிறது? எல்லோருக்கும் ஒரே நேரத்தில் இறங்கியிருந்தால், குரானை பற்றி யாருக்கும் சந்தேகம் வர காரணமே இல்லையே? இதே மாதிரி குலாம் அகமது கூட சொல்கிறார். நீங்கள் ஏன் நம்புவதில்லை? பஹாவுல்லா சொல்கிறார் ஏன் நம்புவதில்லை? இனி மெய்வழிச்சாலை ஆண்டவர் கூட சொல்கிறார் . ஏன் நம்புவதில்லை? ஆக மற்றவர்கள் எல்லாம் மூடர்கள் நீங்கள் மட்ட்டும் அறிவாளியா? இதே மாதிரிதான் அவர்களும் தங்களை நினைத்துக்கொள்கிறார்கள். உண்மையில் எல்லாமே டுபாக்கூர்தான். இறைவன் உண்மையிலேயே ஒரு விஷயத்தை மக்களிடம் சொல்லவேண்டுமென்றால் ஏன் ஒரு மனிதனை நம்பவேண்டும்? அது என்ன பூஜாரி? மனிதனுக்கும் கடவுளுக்கும் நடுவே? கடவுள் சொல்ல விரும்பினால், நேரே எல்லோர் மூளையிலும் ஒரே விஷயத்தை தோன்ற செய்ய முடியாதா?

இந்த டுபாக்கூர்களை நம்பாதீர்கள்.

2. அலி சின்னா கிடக்கட்டும். ஏன் இஸ்லாமிஸ்டுகளுடன் யாரும் பகிரங்கமாக விவாதம் செய்ய தயாரில்லை என்று யோசித்து பார்த்திருக்கிறீர்களா? குரானையும் முகம்மதுவையும் பகிரங்கமாக விமர்சனம் செய்யவேண்டும். முகம்மது செய்த கற்பழிப்புகள், சிறுபான்மையினரை கொன்றது, கொள்ளையடித்தது, தனனை எதிர்த்து கவிதை எழுதிய கவிஞர்களை ஆளை விட்டு தீர்த்துக்கட்டியது, எல்லாவற்றையும் பேச வேண்டும். பேசினால், மரை கழண்ட வெறிக்கூட்டம் சும்மா விட்டுவிடுமா?

4. கட்டாய மதமாற்றம், கற்பழிப்பு , சிறுபான்மையினரை கொல்வது, பெண்களை அடக்குமூறை செய்வது, சிறுபான்மையினரை இந்துக்களை கிறிஸ்துவர்களை பௌத்தர்களை சொந்த நாட்டிலிருந்தே துரத்துவது எல்லாமே நடந்துகொண்டுதான் இருக்கிறது. அதற்கு சுன்னாவும் குரானுமே காரணம். அப்படி துரத்தும் முஸ்லீம்கள குரானையும் சுன்னாவையுமே சஹி ஹதீஸ்களையுமே காட்டி அத்தனை அட்டூழியங்களையும் செய்கிறார்கள்.

முஸ்லீமாக இருந்தது போதும். மனிதனாக மாறப்பாருங்கள்

வியாழன், ஆகஸ்ட் 27, 2009

மேலும் சேக் தாவூதுக்கும் அஹமதுவுக்கும்

செங்கொடி என்னை விட அழகாக பதில் தருவார். இருந்தாலும் இங்கே என்னுடைய பதிலை தருகிறேன்.

// முக்காலமும் தெரிந்த, உள்ளும் புறமும் அறிந்த, மறைவானவற்றின் சாவியை கையில் வைத்திருக்கும் அகிலத்தின் ஏக இறைவன் மிகத்தெளிவாகவே முகம்மது நபி தான் இறுதி நபி என்று குர்ஆனில் சொல்லியிருக்கிறான்.//

ஹெஹ்ஹே.. அல்லாதான் குரானை சொன்னார் என்பதற்கு என்ன ஆதாரம்? முகம்மது நபி சாமியாடி ஏதேதோ சொல்லிவிட்டு இது அல்லா சொன்னது என்று சொன்னார். அவன் நம்புகிறான் இவன் நம்புகிறான் என்று சொல்லாதீர்கள். உலகம் கூடத்தான் தட்டை என்று ஒரு காலத்தில் எல்லோரும் நம்பினார்கள். அதனால் அது தட்டையாகிவிட்டதா? ஆகவே பகுத்தறிவுடன் குரான் உண்மையிலேயே அல்லாவிடமிருந்துதான் வந்தது. இன்னொரு கிரகத்திலிருந்து வந்த ஒருவனிடமிருந்து வரவில்லை. அந்த கால கிரேக்க மருத்துவ, வானவியல் புத்தகங்களிலிருந்து வரவில்லை என்று நிரூபியுங்கள். “இதோ பார் அந்தகாலத்தில் தெரியாத ஒரு விஷயம்.. பரிணாமவியல் அந்த காலத்தில் யாருக்கும் தெரியாது. அதனை குரான் கூறியிருக்கிறது” என்று நிரூபியுங்கள்.

இப்படித்தான் குலாம் அகமது கூட ஏதேதோ எழுதித்தள்ளிவிட்டு தன்னிடம் அல்லா வந்து சொன்னார் என்று சொல்லியிருக்கிறார். குலாம் அகமது வழியாக வந்த அல்லா கூட குலாம் அகமதுதான் இறுதி நபி என்று சொல்லியிருக்கிறார். அதனை ஏன் நீங்கள் நம்பக்கூடாது? தன்னை பழைய முஸ்லீம்கள் நம்ப மாட்டார்கள் என்று கூடத்தான் சொல்லி தன்னுடைய புத்தகத்தை அவர் "மெய்ப்படுத்தியிருக்கிறார்" குலாம் அகமதுவை நம்பாதவர்கள் எல்லாம் காபிர்கள் கெட்டவர்கள் evil doers என்று அல்லா குலாம் அகமதுவிடம் சொல்லியிருக்கிறார். நீங்கள் ஏன் நம்புவதில்லை?

// பகுத்தறிவோடு படித்துப் பார்த்தால் கண்டிப்பாக இந்த உண்மை விளங்கும்.//

பகுத்தறிவோடு படிக்கவேண்டுமென்றால், முதலில் குரான் அல்லாதான் கொடுத்தது என்பதற்கு என்ன ஆதாரம் என்ற கேள்வியிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். பகுத்தறிவோடு படித்தால் குரான் சுத்த உளறல் என்று தெரியும். பகுத்தறிவோடு பார்த்தால் பரிணாமவியலை குரான் ஒத்துக்கொள்ளவேண்டும். ஒத்துக்கொள்கிறதா? ஏன் பகுத்தறிவு கூறும் பரிணாமவியலை மட்டும் எதிர்க்கிறீர்கள்? உலகம் தட்டை இல்லை என்று ஒத்துக்கோண்டதுபோல எப்போது பரிணாமவியலை ஒத்துக்கொள்ளப்போகிறீர்கள்?

//மேலும் இவ்வுலகில் இறைத்தூதராக தெரிவு செய்யப்படுபவருக்கு வேதங்களை கொடுக்காமல் இருந்ததில்லை என்னும் கருத்தை வலியுறுத்தும் வசனமும் குர்ஆனில் இருக்கிறது.//

குரானே டுபாக்கூர். அதனை வைத்து எப்படி இன்னொன்றை நிரூபிக்க முடியும்?

// அத்தியாயம் 35 வசன என் 25 ல் போய் தாராளமாக பார்த்துக்கொள்ளலாம். எனவே அஹமதியாக்கள் நபி என கூறும் மிர்சா குலாம் எந்த ஒரு வேதத்தையும் கொண்டு வரவில்லை. இந்த குர்ஆண் வசனங்களை வைத்தே அஹமதியாக்கள் போலிகள் என்பதை எவரும் விளங்கிக்கொள்ளலாம். அசலையும் போலியையும் கண்டுபிடிக்க குர்ஆன் மற்றும் ஹதீஸை தெளிவாக படித்தாலே போதுமானது.//

தெளிவாக படிப்பதில்தான் எத்தனை பிரச்னைகள்! ஹனாபி, சலாபி, மாலிக்கி, வஹாபி, சியா,சூபி, சுன்னி என்று ஆளாளுக்கு ஒரு அர்த்தம் கொடுக்கும் தெளிவு நன்றாக்வே தெரிகிறது.

//விருப்பபடி குர்ஆனுக்கு பொருள் கூறுகிறீர்கள் என்ற ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கும் செங்கொடி அவர்களே, எந்த அடிப்படையில் இந்த குற்றச்சாட்டை வைக்கிறீர்கள்?//

ஹனாபி, சலாபி, மாலிக்கி, வஹாபி, சியா சுன்னி என்று ஆளாளுக்கு ஒரு பொருள் கூறவேண்டியே வராதே!

// உதாரணமாக ஒரு தமிழ் நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஒருவர் சுய விருப்பபடி பொருள் கூறுகிறார் என்ற குற்றச்சாட்டு வைக்க வேண்டுமானால் குற்றச்சாட்டு வைத்தவருக்கு கண்டிப்பாக தமிழும் ஆங்கிலமும் தெரிய வேண்டும். இரண்டு மொழியையும் தெரிந்த ஒருவர் தான் அத்தகைய குற்றச்சாட்டை வைக்க முடியும். ஏனெனில் மூலமொழியும் மொழிபெயர்க்கப்பட்ட மொழியும் தெரிந்தால் தான் அது சரியான விளக்கமா அல்லது இல்லையா என்பதை அறிந்து கொள்ள இயலும். அந்த அடிப்படையில் அரபி மொழி தெரிந்தால் மட்டுமே இத்தகைய குற்றசாட்டை நீங்கள் வைக்க இயலும்? அரபி மொழியில் எத்தகைய அறிவை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள் என்பதையும் கொஞ்சம் விளக்குங்களேன். அல்லது உங்களுக்கு அரபி மொழி தெரியவில்லை என்றால் எடுத்தேன் கவிழ்த்தேன் என்றே நீங்கள் கருத்து சொல்லியிருப்பதாகவே எடுத்துக் கொள்ள முடியும். //

ஏன் அல்லா அரபி மொழியில் மட்டும்தான் பொருளை பாதுக்காப்பாரா? ஒவ்வொரு மொழிபெயர்ப்பாளர்க்குள்ளும் புகுந்து சரியாக மொழி பெயர்த்திருக்கலாமே? ஏன் அது அவரால் முடியாதா? ஏன் அலலா அவ்வளவு பலவீனமாக இருக்கிறார்?

// ஆனால் இஸ்லாத்தின் கொள்கைகளை பொறுத்தவரை அது நடைமுறைப் படுத்திய காலங்கள் வரலாற்றின் பொற்காலமாகவே எல்லோருக்கும் இருந்தது.//

இப்பத்தான் தாலிபான் ஆட்சியில் இஸ்லாத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தியபோது பார்த்தோமே! ஆஹா பொற்காலத்தில் பாலும் தேனும் பொங்கி வழிந்து நாறியதை உலகமே பார்த்ததே..

// நபிகள் நாயகம் இஸ்லாமிய பேரரசின் ஆட்சியாளராக இருந்தபோது இஸ்லாத்தின் மிகப் பெரிய எதிரிகளாக இருந்த யூதர்கள் பாதுகாப்புடனேயே வாழ்ந்தார்கள்.//

நல்ல நகைச்சுவை.. சூப்பர்.. யூதர்களை பற்றி அவவளவு கரித்து கொட்டும் குரான் அவர்களை பாதுகாத்த்தா? சரணடைந்த யூத ஆண்களை கொன்று, சிறுவர் சிறுமிகளை அடிமைகளாக விற்று, பெண்களை பங்கு போட்டு கற்பழித்ததைத்தான் அரபிகளே எழுதிவைத்திருக்கிறார்களே...

----
First thanks a lot to Vinavu to provide this place.
Thanks

Dear Aashiq Ahamed

Let me try to answer point by point ..

//1.You said something like “Quran asks his people to accept readily”. This is totally false. Quran always asks the people to seek knowledge and examine the Quran. The Arabic word “ilm” which means knowledge is mentioned in Quran so many occasions. Infact, The very first word revealed to prophet is “ikra” means “read, recite”. So Quran always encourages people to seek knowledge by learning different aspects of life and encourages the reader to analyze (examine) Quran. The verse that you quoted comes under the same category. So please, develop your knowledge and Examine the Quran. Hope I answered your Question.//

I just showed it in the verse pointed to by Nizam. It is asking the people to accept the Mohammad readily. Else you are an evil person. And you are saying it does not say so.. Only Muslims can do taqqiah like that.

//2. You mentioned some points regarding Dr.Bucaille. You also said “nobody” respects him. Nobody means who?.Quran is awarded best book written by single author), Mrs.Karen Armstong, prof. Thagada Shaun, numerous others etc.//

All are wrong. The medical things mentioned in Quran are taken in total lift=off from Greek Medical knowledge of that time. It has been proved again and again. Read this thread completely and understand how the islamists argue about the verses of quran and how they are all wrong.

http://www.faithfreedom.org/forum/viewtopic.php?t=6713&postdays=0&postorder=asc&start=0

//5. Regarding Zulqarnain, you are mentioning the sura and verses 18:83-98, nowhere in the Quran it talks about Alexander, if you take Zulqarnain for Alexander that is your problem. Even some authors write Zulqarnain as Cyrus, nothing is proven. Infact zulgarnain’s identity is unknown.
..
. Hope you understand our mindset. //

Zulkarnain in Alexander. Now that the people know that complete life of Alexander shorn of all those romantic stories, the islamists are backing out of the Alexander story. Now conveniently they are claiming we do not know who is Zul Karnain. Read the Hadis. People come to Mohammad and asking him about Zulkarnain aka Alexander. Mohammad comes out with the verses confirming those romantic stories of Alexander aka Zulkarnain. We know the mindset of the islamists. No need to make me understand that.

http://en.wikipedia.org/wiki/Alexander_the_Great_in_the_Qur'an

It is proved conclusively that ZulKarnain in Alexander. Since It disproves quran conclusively, the islamists are escaping via an argument that zulkarnain is not alexander. :-))) Only total self deluded islamists would accept that argument that Zul Karnain is not Alexander.

//6. The other things that you blabbered (like terrorism, hijab, forcible conversion, killing kafirs, apostasy etc) are so senseless, which are proven wrong for many generations and centuries by both muslim and non-muslim historians (please search the internet). I even doubt whether you wrote these things in proper mindset.//

Dont even have to search the internet. Just read the daily newspaper that is enough.

Day in day out people are getiing killed, displaces, raped and beheaded in the name of Islam. And you are saying the islam is a peaceful religion! Yeah right!


// Always Remember my point, “Muslims may be wrong, but ISLAM IS CORRECT”. //

Islam is correct? Which islam? Shia Islam? or Sunni Islam? or Ahmaddiah islam? Salafi islam? Hanafi islam? Wahabbi islam? Taliban islam? Hanbali islam? Which islam is correct? which islam is wrong? Zaidi islam? Sufi Islam? Deobandi islam? Barelvi islam?

//Please do not show me the actions of odd muslims (muslims, who don’t go by Quran and Sunnah) , I am not here to support those odd muslims, if these odd muslims are good, Islam would have spread even more faster. Let us make Dua for these muslims to return back to Islam.//

Which muslims who commit atrocity does not go by Quran and Sunnah? All those rapes, murders, oppression of women, killing of minorties, denial of rights to minorities to propagate their religion, denial of right to converion out of islam, forcible conversion of non muslims all are Sunnah and Quran.

புதன், ஆகஸ்ட் 26, 2009

குரானில் அறிவியல்- மூலம் என்ன?

வினவு பதிவில் எழுதியது
//In Quran Surah Al-Baqara Ch:2 verse:26
“நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ , அல்லது அதிலும் (அற்பத்தில்) மேற்பட்டதையோ உதாரணம் கூறுவதில் வெட்கப்படமாட்டான். (இறை)நம்பிக்கை கொண்டவர்கள், நிச்சயமாக அ(வ்வுதாரனமானது) தங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மைஎன்பதை அறிவார்கள்; ஆனால் (இறைநம்பிக்கையற்ற) காபிர்களோ , “இவ்வித உதாரணத்தின் மூலம் இறைவன் என்ன நாடுகிறான் ?” என்று (ஏளனமாகக்) கூறுகிறார்கள். அவன் இதைக் கொண்டு பலரை வழி கேட்டில் விடுகிறான்; இன்னும் பலரை இதன் மூலம் நல்வழிப் படுத்துகிறான் ; ஆனால் தீயவர்களைத் தவிர (வேறு யாரையும்) அவன் அதனால் வழிகேட்டில் ஆக்குவதில்லை.”//

இது என்ன கேவலமான உத்தி!. குரானில் எது வேண்டுமானாலும் எழுதியிருக்கும். அதனை கேள்வி கேட்காமல் நம்பினால், நீ நல்லவன். கேலி செய்தால், நீ கெட்டவன். உன்னை அது மாதிரி கேலி செய்யவைத்தது அல்லாதான். ஏனென்றால் நீ கெட்டவன். இது எப்படி இருக்கு..:-)) இதுமாதிரியே ஏராளமான லூசுத்தனமான வரிகள் குரானெங்கும் உண்டு. முகம்மது சொல்வதெல்லாம் அல்லா சொல்வதாக நம்பவேண்டும். இல்லையென்றால் நீ கெட்டவன். முகம்மது சொல்வதெல்லாம் அல்லா சொன்னது என்று நம்பினால் உனக்கு சொர்க்கத்தில் கன்னிப்பெண்களை தருவார் அல்லா.

உலகம் தட்டை என்று சொல்வது மட்டுமல்ல. சூரியன் உலகத்தை சுற்றி வருகிறது என்றும் சொல்கிறது.
இந்த பக்கம் அலெக்ஸாந்தர் நடந்து சூரியன் அழுக்குகுளத்தில் மறைவதை பார்த்தார், அந்த பக்கம் நடந்து சென்று சூரியன் உதிப்பதை பார்த்தார் என்றெல்லாம் குரான் உளறுகிறது. அந்த காலத்தில் ஜூல்கர்னைன் என்று அரபியில் அழைக்கப்பட்ட அலெக்ஸாந்தரை உலகத்தின் முடிவு வரை சென்று பார்த்ததாக அந்த கால மக்கள் நம்பினார்கள். கதைகள் எழுதினார்கள். அந்த் கதைகளையே குரானிலும் காணலாம்.

//1. I completely agree with Mr.bagath that scientific things were existing long before Quran was revealed. And if you clearly analyse, some of these things were right and others are wrong when you compare with established modern science. My question is, if Quran is written by Prophet Muhammed (pbuh), then why (or how) does he take only those discoveries which are scientifically proven now. For example, if I say, you discovered lot of things, and I am copying from you, I will copy all the things from you and I will not select and copy. Even If I select and copy, how do i know it is correct and will be proven in future. Hence my question is, How do the prophet selectively copied discoveries which are proved after so many centuries after him?. Please answer….//

குரானில் எதனையும் செலக்ட் பண்ணியெல்லாம் காப்பி பண்ணிக்கொள்ளவில்லை. அதனால் அந்த காலத்தில் பெருவாரியான மனிதர்கள் நம்பிய உலகம் தட்டை, ஏழு வானங்கள் எல்லாம் குரானில் உண்டு. ஏழு வானங்களை இப்போது மறுபடி எவனாவது வானத்தை பற்றி எழுதினால், ஆஹா இதனைத்தான் அல்லா ஏழு வானங்கள் என்று சொல்கிறார் என்று டுப்பாகூர் விடுவார்கள். கிரேக்க மருத்துவத்தில் உள்ள விஷயங்களையே மறுபடி வாந்தி எடுத்து குரானில் இருக்கிறது. கிரேக்க மருத்துவத்தை தாண்டி இன்றைய மருத்துவம் எங்கோ சென்றுவிட்டது. ஆனால் குரானில் உள்ள மருத்துவ செய்திகளெல்லாம் அல்லாவே சொன்னது என்று இன்னும் டுபாக்கூர் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். மரபணுவியல் வந்ததும் மருத்துவத்தின் அடிப்படையே மாறிவிட்டது. ஆனால் இன்னமும் பழங்கால கிரேக்க மருத்துவத்திலுள்ளதையே குரான் சொல்வதால் அதுதான் உண்மை என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.


இதற்கு சவுதி மன்னர் பைசலுக்கு மருத்துவம் பார்த்த மாரிஸ் புகாயீல் என்ற மருத்துவரிடம் காசு கொடுத்து புத்தகம் எழுதி வாங்கி பிரசுரம் செய்து சுயமாக சொறிந்துகொள்கிறார்கள். மாரிஸ் புகாயிலை எந்த மருத்துவரும் ஒரு காலணாவுக்கு மதிப்பதில்லை. ஆனால் இவர்களிடம் மட்டும் அவர் “உலகப்புகழ பெற்ற மருத்துவராக” ஆகிவிடுவார். இன்னும் பலரை சவுதி அரேபிய பல்கலைக்கழகத்துக்கு கூட்டி வந்து, குரானில் உள்ளதெல்லாம் மருத்த்துவத்தில் பயன்படுத்துகிறோம் அதில் உள்ளதெல்லா ஆச்சரியம், அடாடா என்றுபுல்லரிக்க வைத்து வீடியோ எடுத்து பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார்கள். இதில் என்ன ஆச்சரியம் என்றால், இப்படி காசுக்காக புல்லரித்த எந்த மருத்துவரும், புகாயில் உட்பட, முஸ்லீமாக ஆகவில்லை!

இப்படி காசு கொடுத்து குரானில் உள்ளதெல்லாம் அறிவியல் உண்மை என்று சொல்லவைப்பதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது.

இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு இப்படிப்பட்ட நிரூபணம் தேவையாக இருக்கிறது. அவர்கள் முழுக்க முழுக்க அல்லாதான் இந்த குரானை கொண்டுவந்து கொடுத்தார் என்று நம்பவேண்டும். ஆகவே அல்லாதான்கொண்டு வந்து கொடுத்தார் என்று நிரூபணம் ஆகிவிட்டால், அதில் உள்ள அராஜகமான விஷயங்களையும் செய்துதானே ஆகவேண்டும்? சிறுபான்மையினரை கொல்வது, அவர்களது வாழ்விடங்களிலிருந்து துரத்துவது, பெண்களை அடிமைப்படுத்துவது, முக்காடு போடவைப்பது, எதிரிகளை கழுத்தை துண்டிப்பது, இஸ்லாமை விட்டு வெளியேறுபவனை கொல்வது, கட்டாயமாக இஸ்லாமுக்கு மதம் மாற்றுவது எல்லாமே இப்படி அறிவியல் மூலம் நிருபணம் ஆன குரானால்தான் முடியும். இதனால்தான் இவ்வள்வு காசு கொடுத்து மெனக்கெட்டு குரானில் அறிவியல் என்று நிரூபணம் செய்ய அலைகிறார்கள்.

அல்லாதான் குரானை கொண்டுவந்து கொடுத்தார் என்று நிரூபணம் ஆகிவிட்டால், அதில் உள்ள அராஜகங்களையும் சொன்னபடி செய்துதானே ஆகவேண்டும்?

ஆகவே, முஸ்லீம்களும் சரி, முஸ்லீமலலாதவர்களும் சரி, இப்படி அறிவியல் மூலம் குரானை நிரூபிக்க முயற்சிப்பதன் அடி வேரை கண்டுகொண்டு கடுமையாக இப்படிப்பட்ட குரான் நிரூபணத்தை எதிர்க்கவேண்டும்.

இப்படி குரானை அறிவியல் மூலம் காசு கொடுத்து நிரூபித்து அதன் மூலம் இவர்கள் சொல்ல வருவதெல்லாம், ஜாகிர் நாயக் சொல்வது போலத்தான். எங்களுடைய மதம் சரியானது. ஆகையால் நாங்கள் எங்களுடைய மதத்தை பிரச்சாரம் செய்ய உரிமை இருக்கிறது. ஆனால் முஸ்லீம் மெஜாரிட்டியாகும்போது மற்றவர்களுக்கு அவர்களது மதத்தை பிரச்சாரம் செய்ய உரிமை இல்லை. ஏனெனில் அவர்களுடையது தவறான மதம். புரிகிறதா?

எங்களுடைய மதம் சரியானது. அதிலிருந்து வெளியேற அதாவது தப்பு காரியத்தை செய்ய யாருக்கும் உரிமை இல்லை. தவறான காரியத்தை செய்பவர்களை இந்திய அரசும் தண்டிக்கிறது. அது போல தவறான வழியில் சென்ற இஸ்லாமியனையும் தண்டிக்கவேண்டும். இப்படித்தான் இந்த அறிவியல் நிரூபணம் உபயோகப்படுத்தப்படும்.

இந்த மாதிரி டுபாக்கூர் புத்தகத்தை நிரூபிக்க அரபி பணம் கொட்டப்படுகிறது. அதன் மூலம் கொஞ்சம் சமூக சேவை மற்றபடி மத மாற்றம் என்று ஏஸி பஸ்ஸிலிருந்து வெடிகுண்டுகள வரை இங்கே இந்தியாவிலும் உலகங்கெங்கும் கொட்டப்படுகிறது. சிறுபான்மை உரிமை என்று நாம் சகித்துகொண்டிருக்கிறோம். காலம் கடந்ததும் இன்று குரானை சப்போர்ட் செய்யும் முஸ்லீம்களே நாளை கொல்லப்படுவார்கள். உதாரணம் பாகிஸ்தான். பாகிஸ்தானில் வளர்ந்துவிட்ட முஸ்லீம் பயங்கரவாதம் தலைக்கு மேல் போனதும் பாகிஸ்தான் அரசே அவர்களை கொல்கிறது.

பாகிஸ்தான் அரசுக்காவது அந்த தைரியம் இருக்கிறது. இந்திய அரசுக்கு ஒரு தைரியமும் கிடையாது.

அஹ்மது, நிஜாம் ஆகியவர்களுக்கு

http://www.vinavu.com/2009/08/24/ahmadiyya

அஹ்மது, நிஜாம் ஆகியவர்களுக்கு
http://whenareyougoingtowakeup.blogspot.com/

என்ற பக்கத்தில் உங்களுடன் விவாதிக்க தயாராக இருக்கிறேன். நீங்கள் சொல்லும் தஹாஹா முட்டை சமாச்சாரம், உலகம் உருண்டை விவகாரம் எல்லாமே..

இதெல்லாம் சூப்பர் டுபாக்கூர் என்பது உங்களுக்கே நன்றாக தெரியும்.
http://www.faithfreedom.org/forum/viewtopic.php?t=23751
dahaha சமாச்சாரம் இங்கே பிய்த்து மேயப்பட்டிருக்கிறது.

அந்த கால கிரேக்கர்களுக்கு தெரிந்த வானியல் விஷயம் கூட முகம்மதுவுக்கு தெரியாது என்பதையும், கிரேக்கர்கள் சொன்ன மருத்துவ சமாச்சாரத்தையே குரானில் மறு பதிப்பு இருக்கிறது என்பதையும் நிருபிக்க தயார்

செவ்வாய், ஆகஸ்ட் 25, 2009

அஹ்மதியா முஸ்லீம்கள் பற்றிய வினவு பதிவில் எழுதியது

வினவு பதிவில் எழுதியது

அஹ்மதியாக்கள் முஸ்லீம்கள் அல்ல அல்ல என்று சுன்னி முஸ்லீம்கள் திருப்பித்திருப்பி சொல்கிறார்கள். அஹ்மதியாக்களோ குரானில் நபிகள் நாயகம் எந்த இடத்திலும் இறுதி நபி என்று சொல்லவில்லை. தங்களுடைய மதம் நபிகள் நாயகத்தை ஒப்புக்கொள்கிறது. அவருக்கு பின்னரே வந்த குலாம் அஹ்மது அவர்களும் ஒரு நபியே என்றுதான் சொல்கிறார்கள். இது அவர்களுக்குள் நடக்கும் ஒரு விவாதமே. அஹ்மதியாக்களை காபிர்கள் என்று சுன்னி முஸ்லீம்களும் ஷியா முஸ்லீம்களும் அறிவித்துவிட்டார்கள். இப்போது ஷியா முஸ்லீம்களை காபிர்கள் என்று அறிவிக்க சவுதி அரேபியாவும் இன்ன பிற நாடுகளும் தயாராகி வருகின்றன. இதன் அடிப்படையில் ஈரான் சவுதி அரேபியா யுத்தம் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. எவனோ ஒருவன் எப்போதே எழுதிய டுபாக்கூர் புத்தகத்தை வைத்துக்கொண்டு இந்த காலத்தில் இருக்கும் மக்களின் உயிர் பணயம் வைக்கப்படுகிறது.

இந்த டுபாக்கூர் குரானில், உலகம் தட்டை என்று சொல்கிறது. பூமியை சூரியன் சுற்றுகிறது என்று சொல்கிறது. எந்த இடத்திலும் பூமி சூரியனை சுற்றுகிறது என்று சொல்வதில்லை. சூரியன் மறைந்ததும் அல்லாவின் காலடியில் போய் சூரியன் உட்கார்ந்திருக்கிறது. அதன் பின்னர் காலையில் அல்லாவின் அனுமதி பெற்று சூரியன் காலையில் உதிக்கிறது என்று சஹி ஹதீஸில் முகம்மது தெரிவிக்கிறார்.

உலகம் தட்டை என்று குரான் சொல்கிறது என்று அரபியை தாய்மொழியாக கொண்ட அரபிகளே கூறுகின்றனர். மறைந்த சவுதி இமாம் இப்னு பாஸ் இதற்காக ஒரு பத்வாவே போட்டிருக்கிறார். அதாவது உலகத்தை உருண்டை என்று சொல்பவர்களும் பூமி சூரியனை சுற்றுகிறது என்று சொல்பவர்களும் காபிர்கள் என்று பத்வா.

உலக மக்களில் அரபிகளே மேலானவர்கள் அவர்களுக்கும் மேலானவர்கள் குரேஷிகள் அவர்களுக்கும் மேலானவர் முகம்மது என்று ஒரு ஹதீஸில் முகம்மது தெரிவிக்கிறார். பெண்களுக்கு இன்றும் மசூதியில் இடம் கிடையாது. 18 சதவீத தலித்துகளுக்கு எப்படி கோவிலில் இடம் இல்லையே அ தை விட கொடுமையாக 50 சதவீத பெண்களுக்கு மசூதியில் இடமில்லை.

இப்படிப்பட்ட டுபாக்கூர் புத்தகத்தை வைத்துக்கொண்டு, இப்படிப்பட்ட மூட நம்பிக்கைகளை வைத்துக்கொண்டு இவர்கள் ஊருக்கு உபதேசம் செய்ய புறப்படுவதுதான் வேடிக்கை

aik
--

அடுத்த பதில்;
தங்களது மதம் என்று வந்தால் என்ன பொய்யையும் துணிந்து கூற தயங்கமாட்டார்கள் என்பதற்கு இவரது பதிலே ஒரு உதாரணம்
//“There is only one God worthy of worship and Muhammed(pbuh) is his final messenger”. // கலிமாவில் எங்கே final என்ற வார்த்தை இருக்கிறது? இவர்களாக final என்ற வார்த்தையை சேர்த்துக்கொண்டால் ஆச்சா? இவரது இதர தவறுகளில் செல்லவில்லை. ஏனெனில் திசை திருப்பிவிடுவார்கள்.

இந்த final என்ற கருத்தாக்கம் சுன்னிகளுடையது. முகம்மது நபியின் குரானில் எந்த இடத்திலும் இவரே இறுதி நபி என்ற வார்த்தை கிடையாது. seal of the prophets என்று ஒரு வார்த்தை இருக்கிறது. முத்திரை அதாவது முத்திரை புத்தகம் என்பது போல, அதாவது சிறந்த புத்தகம் என்பது போல அதன் பொருள். ஆனால், இதுதான் இறுதி நபி என்ற அர்த்தம் என்று பின்னால் வந்த சுன்னிகள் வியாக்கியானம் கொடுத்து அவரை இறுதி நபி ஆக்கிவிட்டார்கள். இதனை அஹ்மதியாக்கள், பஹாய்கள் ஆகியோர் ஒத்துக்கொள்ளவில்லை. அதனால் அவர்களை முஸ்லீம்கள் இல்லை என்று ஒதுக்கிவிட்டார்கள். இதனை வைத்து பெரிய வியாக்கியானம் செய்து மயிர்பிளக்கும் கி விவாதங்களில் ஈடுபடுவார்கள். தன்னைத்தானே “தூய” இஸ்லாம் என்று அவனவன் கூறிக்கொள்கிறான். மற்றவனை விட தன்னை தீவிர இஸ்லாமியனாக காட்டிக்கொள்ள இன்னும் வன்முறையிலும் சிறுபான்மையினரை கொல்வதிலும் ஈடுபடுகிறார்கள். இவர்கள் செய்யும் அனைத்து கொலை கொள்ளை கற்பழிப்புகளுக்கும் முகம்மதுநபியிடம் அழகிய உதாரணம் இருக்கிறது. சிறுபான்மையினரை கொல்வதை அவர் செய்திருக்கிறார். வழிப்பறி கொள்ளை செய்திருக்கிறார். எதிர்கருத்து கொண்டவர்களை ஆளை விட்டு தீர்த்துக்கட்டியிருக்கிறார். பிடிபட்ட பெண்களை கற்பழித்திருக்கிறார். எல்லாவற்றுக்குமே அவர்களே ஆதாரமாக புத்தகங்களை எழுதி வைத்திருக்கிறார்கள். அதனையே இந்த கால இஸ்லாமிய பயங்கரவாதிகளும் பின்பற்றுகிறார்கள்.
====

அய்யா RV
உலகம் தட்டை இல்லை என்பது இப்போது மிகத்தெளிவாக தெரிந்த ஒன்று. ஆகையால், அப்படி இருக்கும் வரிகளுக்கு சால்ஜாப்பு எழுதிவிட்டார்கள்.
ஆனால் பரிணாமக் கொள்கையை ஒத்துக்கொள்வதில்லை. பரிணாமக்கொள்கையும் அறிவியல் உண்மைதான். ஆனால் முஸ்லீம்கள் அடிப்படைவாத கிறிஸ்துவர்கள் ஒத்துக்கொள்வதில்லை. ஒத்துக்கொண்டால், உலகம் 5000 வருடம் பழையது, ஆதாமை களிமண்ணிலிருந்து படைத்தார், ஏவாளைஇடுப்பெலும்பிலிருந்து படைத்தார், சாத்தான் கதை இதெல்லாம் பொய் என்று ஆகிவிடும். ஆகையால் தலைகீழாக நின்று பார்க்கிறார்கள். இவர்களது சாத்தான் பாம்பு கதையை நிரூபிக்கத்தான் முடியவில்லை.

இவர்கள் குரானை சொல்வதை போல கண்ணதாசன்புத்தகத்தை கூட சொல்லலாம். கண்ணதாசன் கவிதைகள் போல முடிந்தால் எழுது என்று சவால் விடலாம். எவன் எழுதி கொண்டுவந்தாலும், தூ.. இதெல்லாம் ஒரு கவிதையா.. கண்ணதாசன் கவிதைக்கு ஈடாகுமா என்று சொல்லிவிடலாம். அதே மாதிரி ஒரு வாய்ச்சவடால்தான் இந்த குரானுக்கு நிகரான வசனம் விவகாரம். .
அதே மாதிரி ஏதாவது ஒரு சங்கடமான ஹதீஸை பற்றி கேட்டால்,ஹதீஸ் கலை தெரியுமா? அது எப்படி வாசிக்கவேண்டும் தெரியுமா? உனக்கு அரபி தெரியுமா ஏன்றெல்லாம் கேட்பார்கள். அரபி தெரிந்தஒருவர்தான் அந்த ஹதீஸை ஆங்கிலத்துக்கோ தமிழுக்கோ மாற்றியிருப்பார். இருந்தாலும் இந்த வாய்ச்சவடாலுக்கு குறைவிருக்காது.
இங்கே அது சஹி ஹதீஸே இல்லை என்று சாதிப்பார்கள். ஆனால், இவர்களது ஆட்சி வந்தால், அதான் தாலிபான், சவுதி, வஹாபி வந்தால் அதுவே சஹி ஹதீஸாகிவிடும். அப்புறம் சாதாரண மக்கள் கதி அதோகதி...

வெள்ளி, ஆகஸ்ட் 14, 2009

ஆடுமாடுகள் ஓரினப்பாலுறவாளர்களாக இருப்பதில்லை

உறையூர்காரன் பதிவில் எழுதியது.
உறையூர்காரன்,

ஆடுமாடுகள் ஓரினப்பாலுறவாளர்களாக இருப்பதில்லை என்று உங்கள் நண்பர் கூறியது தவறு. இது மரபணு பிரச்னை. அவர்கள் அப்படி பிறந்துள்ளார்கள்.

http://en.wikipedia.org/wiki/Homosexual_behavior_in_animals

ஓரினப்பாலுறவாளர்களை அப்படி பிறக்கவைத்த கடவுளை வேண்டுமானால் கேள்வி கேட்கலாம்.


--
ஹார்ன் யாஹ்யா ஒரு பிராடு. அவருக்கு அறிவியலும் தெரியாது. வரலாறும் தெரியாது. ஆனால், குரானை அறிவியல் பூர்வமானது என்றும் சொல்லிக்கொள்ள வேண்டும், அதே நேரத்தில் குரானை தவறு என்று சொல்லும் அறிவியல் கொள்கைகளை பொய் என்றும் சொல்லவேண்டும் என்று முஸ்லீம்கள் விரும்புவதால், அவரது புத்தகங்கள் விற்கின்றன.

--
ஆனால், உலகம் தட்டை என்று குரான் சொல்கிறது என்று அரபியை தாய்மொழியாக கொண்ட அரபிகளே கூறுகின்றனர். மறைந்த சவுதி இமாம் இப்னு பாஸ் இதற்காக ஒரு பத்வாவே போட்டிருக்கிறார். அதாவது உலகத்தை உருண்டை என்று சொல்பவர்களும் பூமி சூரியனை சுற்றுகிறது என்று சொல்பவர்களும் காபிர்கள் என்று பத்வா.
இந்த காலத்திலும். ஆனால் இந்தியாவில் அந்த குரான் வசனங்களுக்கு அவர்களுக்குக்கூட புரியாதமாதிரி விளக்கம் கொடுத்து உலகம் தட்டை என்று தமிழ்நாட்டில் விளக்குவார்கள்.

பூமியை சூரியன் சுற்றிவந்து அடுத்த முறை சூரியன் உதிக்கும் வரைக்கும் அல்லாவின் காலடியில் உட்கார்ந்திருக்கிறது என்று ஒரு சஹி ஹதீஸ் இருக்கிறது. முகம்மது நபி அவ்வாறு கூறியதும் கூட இருந்த முஸ்லீம்கள் அவரை பாராட்டியதும் ஆவணம். பாருங்கள். அது தவறு என்று வஹி வரவில்லை! அன்னை அயீஷா சொன்னமாதிரி, முகம்மது நபிக்கு தேவைப்ப்படும் போதுதான் வஹி வரும்!

செவ்வாய், ஜூலை 21, 2009

இந்துக்களின் பாலிய விவாகம் பற்றி தமிழ் ஓவியா

தமிழ் ஓவியாவுக்கு தெரிந்திருந்தாலும் இன்னொரு முறை சொல்லுவது நல்லதுதான்.

தமிழ்நாட்டில் எந்த இந்துவும் ராமானுஜ தாத்தாச்சாரியார் என்ன சொல்கிறார் என்று கேட்டு நட்ப்பதில்லை. ஏன், காஞ்சி சங்கராச்சாரியார் என்ன சொல்கிறார் என்று கேட்டு நடப்பதில்லை. அவர்களை ஒரு சாதியில் இருக்கும் ஒரு சில சிகாமணிகள் கேட்கிறார்களே தவிர அவர்களும் இவர்கள் சொல்லுவதையெல்லாம் கேட்பதும் இல்லை. ஏனென்றால், அவர்கள் சொல்லுவதை செய்யவில்லை என்றால் சிறையில் போடவேண்டும் என்று சொல்லும் எந்த மன்னனும் இல்லை, இந்துக்களும் கையில் தீவட்டி எடுத்துக்கொண்டு காஞ்சி சங்கராச்சாரி சொல்வதை கேட்காதவனை அடி என்று கிளம்பவில்லை, கிளம்பப்போவதும் இல்லை. ஆகவே வீணாக ரத்தம் கொதிப்பது தேவையில்லை. சரியா? ராமானுஜ் தாத்தாச்சாரியார் சொல்லுவதோ அல்லது காஞ்சி சங்க்ராச்சாரி சொல்லுவதோ ஒருவேளை திராவிட கழகக்குஞ்சுகளுக்கு இனிப்பாக இருக்கலாம். அதனை வைத்து கிறிஸ்துவ இஸ்லாமிய மதமாற்றிகளுக்கு எழுதிக்கொடுக்க பிரயோசனப்படலாம். மற்றபடி எந்த பிரயோசனமும் இல்லை.

இந்துக்களிடம் இப்போது இல்லாத பாலிய விவாகம் பற்றி பேசுவது செத்த பாம்பை அடிப்பது போன்றது. அதில் என்ன வீரம் இருக்கிறது? உயிருடன் இருக்கும் இஸ்லாமிய பாலிய விவாக பாம்பை அடியுங்கள். உங்களது வீரத்தை மெச்சுகிறேன்.

ஆனால் இஸ்லாமியர்கள் இதே பாலிய விவாகத்தில் இப்போதும் என்ன நிலைப்பாடு வைத்திருக்கிறார்கள், அதனை எப்படி தாங்குகிறார்கள் என்பதைபார்க்க லிங்க் கொடுத்தேன். வாய் மூடி மவுனியாக இருக்கிறீர்கள்.

//அனைத்து மதங்களும் ஒழிய வேண்டும் என்பதுதான் பெரியார் தொண்டர்களின் நிலை.
//

அப்ப இஸ்லாம் ஒழிய வேண்டும் இஸ்லாமுக்கு எதிரான கருத்துக்கள் பரப்பப்பட வேண்டும் என்று சொல்கிறீர்களா?

//இங்கே இஸ்லாமை பற்றி சொல்லியிருப்பதற்கு தமிழினத்தலைவர், பகுத்தறிவு செம்மல் வீரமணியின் கருத்தென்ன?
//

இதனை அவரிடம் சற்று கேட்டுச் சொல்கிறீர்களா?

என்ன சொல்வார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

நபிகள் நாயகம் 6 வயதில் ஆயீஷாவை திருமணம் செய்ததினால், அது எல்லா முஸ்லீம்களுக்கும் ஒரு அழகான எடுத்துக்காட்டு என்று சொல்லுகிறார்கள். அதனால் முஸ்லீம்கள் ஒருவயது சிறுமியை கூட திருமணம் செய்யலாம் என்று பகிரங்கமாக சொல்லுகிறார்கள். இப்போதும்.

குழந்தைகள் திருமணம் காரணமாக முஸ்லீம்கள் தங்கள் திருமணத்தை அரசாங்க பதிவேடுகளில் பதிய முடியாது என்று தமிழ்நாட்டில் இப்போது போர்கொடி தூக்கியிருக்கிறார்கள்

இதில் திராவிட கழகத்தின் நிலைப்பாடு என்ன? இதற்காக போராட்டம் ஆரம்பிக்கப்போகிறீர்களா?

சனி, ஜூலை 18, 2009

ஆனால், 1985இல் சவுது முஃப்டி அப்துல் அஸீஸ் இப்னு பாஸ் விதித்த பத்வாவின் படி, பூமி சூரியனை சுற்றுகிறது என்று சொல்பவர் எல்லோரும் பாவிகள். அவர்கள் எல்லோருமே காபிர்கள் என்று கூறிவிட்டார். மார்க்கத்திலிருந்து பிறழ்ந்தவர்கள் என்று மார்க்கத்தீர்ப்பும் வழங்கிவிட்டார்.

ஆகவே சுவனப்பிரியன், பிஜே மாதிரி பூமி சூரியனை சுற்றுகிறது என்று கூறுபவர்கள் எல்லோருமே மார்க்கத்திலிருந்து வெளியேறியவர்கள்.

http://www.memri.org/bin/articles.cgi?Page=archives&Area=sd&ID=SP191308


Saudi Mufti 'Abd Al-'Aziz Ibn Baz Declared All Those Who Say the Earth Orbits the Sun To Be Apostates

Q: "Excuse me, but I don't know if we can mention names. Perhaps this is a sensitive issue for some people."

A: "If talking about this subject is a sensitive matter then that is additional evidence of how disastrous our situation has become. Anyway, I will give my opinion, and you can do what you wish.

"In Ibn Baz's book, published in 1985, he completely rejected the idea that the earth is round. He discussed the question on the basis that the earth is flat. He completely rejected the idea that the earth orbits the sun. I own the book and you can verify what I am saying.

"And so, the earth does not orbit the sun, rather it is the sun that goes around the earth. He brought [us] back to ancient astronomy, to the pre-Copernican period. Of course, in this book Ibn Baz declares that all those who say that the earth is round and orbits the sun are apostates. At any rate, he is free to think what he wants. But the great disaster is that not one of the religious scholars or institutions in the Muslim world, from the East to the West, from Al-Azhar to Al-Zaytouna, from Al-Qaradhawi to Al-Turabi and [Sheikh Ahmad] Kaftaro, and the departments for shari'a study - no one dared to tell Ibn Baz what nonsense he clings to in the name of the Islamic religion.

"The fact that you tell me that this is a sensitive matter - this means that I cannot reply to the words of Ibn Baz when he says that the Earth is flat and does not go around the sun, but rises and sets, in the ancient manner. This is a disaster. The greatest disaster is that we cannot even answer them.

"... The official religious institutions, first and foremost Al-Azhar, the faculties of shari'a, the departments of religious rulings, and so on are in a state of complete intellectual barrenness. They produce nothing but rulings like adult breastfeeding, the hadith of the fly, blessing oneself with the Prophet's urine, and flogging journalists. The field has been abandoned to the jihadist-fundamentalist ideology, as it is the only one that raises thoughts that are worthy of being discussed and rejected. This is because of the barrenness of the major official institutions which are considered to be exemplary.

"They are filled with repetitiveness, ossification, regression, protecting [particular] interests, perpetuating the status quo, and submission to the ruling authority. If the state is socialist, the Mufti becomes a socialist; if the rulers are at war, the clerics are pro-war; if the governments pursue peace, the [religious authorities] follow them. This is part of the barrenness of these institutions. This [forms a] vacuum in religious thought that is filled by the [intellectual] descendants and followers of Sayyid Qutb, for example, and that type of violent fundamentalist Islam..."

செவ்வாய், ஜூலை 14, 2009

இந்துமனுஷனா இருக்கறதையும் தாலிபான் மிருகமா இருக்கறதையும்

//ஐக்!

//கந்தசாமி என்னைக்கும் கந்தசாமிதான் அய்யா.
தண்ணியை தெளிச்சதும் துளசி சிக்கன் சிக்ஸிடிபை ஆயிடுமா என்ன?//

இதற்கு பெயர்தான் ஆரியம், வர்ணாசிரம் என்பது. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்களின் உயர்சாதிப் பற்றை விட முடியாது என்பதற்கு உங்களின் இந்த பின்னூட்டமே சான்று.
//

கந்தசாமி,
நான் இந்துமனுஷனா இருக்கறதையும் தாலிபான் மிருகமா இருக்கறதையும் பேசறேன். நீங்க என்னடான்னா... சாதிவெறி பிடிச்சி எப்ப பார்த்தாலும் அதையே பேசுறீங்க..

//தாய்மண் பற்றா? பாகிஸ்தான் தானே தாய்மண். அங்கே போகவேண்டியதுதானே?//

இதை முதலில் உங்கள் தலைவர் அத்வானியிடம் சென்று சொல்லுங்கள். அவர்தான் பாகிஸ்தானிலிருந்து இங்கு வந்து பிரதமராக கனவு காண்பவர். இந்து முஸ்லிம்களிடையே பிளவுகளையும் உண்டு பண்ணியவர்.
//

ஆமாண்ணா, சொந்த நிலத்திலேர்ந்து துரத்தப்பட்டு ஓடிவந்து இந்தியாவில் அடைக்கலமா வந்த இந்துக்களோட சின்ன வயசில ஓடிவந்தவரு அவரு. அவருதான் இந்து முஸ்லீம் பிரிவினையை உருவாக்கினாரா? நல்லா இருக்கு நீங்க் சொல்றது.

சிந்து மாகாணத்தில எல்லா பாப்பானுங்களையும் கஜினியே அந்த காலத்திலேயே கொன்னுட்டார்.அப்புறம், அங்க வந்து வந்தேறிய முஸ்லீம்கள், பாகிஸ்தான் ஒரு முஸ்லீம் நாடுன்னு சொல்லி அங்க இருக்கிற மிச்ச இந்துக்களையெல்லாம் சொந்த நாட்டிலேர்ந்தே துரத்திவிட்டாங்க. அவங்க எங்க போவாங்க? ஆப்கானிஸ்தானுக்கா? எதுவேணாலும் உள்ள நுழையலாம்னு இந்துக்கள் இந்தியாவை தொறந்து வச்சிருக்கறமாதிரி பாகிஸ்தானை வச்சிருந்தா பரவாயில்லையே? ஆனா இந்துவா இருந்தா கொலை கொள்ளை அடக்குமுறைன்னுல்ல வச்சிருக்கானுங்க வந்தேறி முஸ்லீம்கள்?

//ஆனால் பாப்பான்கள் வந்தேறிகள் இல்லை என்றுதானே ஆய்வுகள் சொல்லுகின்றன.//
எந்த ஆய்வு சொல்கிறது?//

படிங்க நல்லா படிங்க.

திங்கள், ஜூலை 13, 2009

...காஃபிர்களுக்கும் இவை போன்றவை தாம் (முடிவுகள்) உண்டு

அல்லாஹ்வை நிராகரிப்போரின் இறுதி முடிவு எவ்வாறு இருக்கும்?

அவர்கள் பூமியில் பிரயாணம் செய்து இவர்களுக்கு முன்பு இருந்தவர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதைப் பார்க்கவில்லையா? அல்லாஹ் அவர்களை அடியோடு அழித்து விட்டான், காஃபிர்களுக்கும் இவை போன்றவை தாம் (முடிவுகள்) உண்டு. (அல்குர்ஆன்: 47:10)

என்று வர்மான்னு ஒருத்தர் சொல்றார்.

ஆயிரத்து ஐந்நூறு வருடங்களாக முயற்சி செய்தும் ஏன் அல்லாவால் காபிர்களை அழிக்க முடியவில்லை?

பாவம் அல்லா..

காபிர்கள் அல்லாவை விட வலிமையானவர்களாக இருக்கிறார்கள்!

இஸ்லாம் மதத்தில் இருக்கும் கொடிய கொள்கை

இந்துக்களின் கொடிய பழக்கம் என்றுதமிழ் ஓவியா எழுதியிருக்கிறார்.

ஒருவயதில் பெண்ணுக்கு திருமணம் செய்யலாம் என்று சொல்வது இந்துக்களின் பழக்கம்ல்ல.
இன்று இந்துக்களில் இந்த பழக்கமே இல்லை.

அப்படியிருக்கும்போது இந்த பழக்கத்தை இந்துப்பழக்கம் என்று கூறுவது முறையாகுமா?

ஆனால் முஸ்லீம்களிடையே இந்த பழக்கம் இருக்கிறது.
http://ezhila.blogspot.com/2009/07/blog-post_06.html

ஒரு வயதில் பெண்ணுக்கு திருமணம் செய்யலாமா


இந்த வீடியோவில் பேசுபவர் சவுதி அரேபிய இமாம். இது கொடுமையான வழக்கம் என்று பேசலாமே?

இந்துக்கள் இது தீயவழக்கம் என்று சொல்லி பிரச்சாரம் செய்ததும் அது சம்பந்தமான சட்டதிருத்தங்களை செய்து வழக்கத்தை மாற்றிவிட்டார்கள். ஏனெனில் இது இந்து சமுதாயத்தில் இருந்த தீய வழக்கம். இந்து மதத்தில் இருந்த தீய கொள்கை அல்ல.

ஆனால் முஸ்லீம்கள் செய்வார்களா? நபியே ஆறுவயது குழந்தையை கல்யாணம் செய்து முன்மாதிரியாக இருந்திருக்கிறார். இது எங்கள் மத நம்பிக்கை என்று சொல்கிறார்கள். இது இஸ்லாம் மதத்தில் உள்ள தீய கொள்கை. முஸ்லீம் சமுதாயங்களில் இருக்கும் தீய வழக்கம் அல்ல. புரிகிறதா?

--

தமிழ் ஓவியா,

நீங்கள் ராமானுஜ தாத்தாச்சாரியாரின் சீடரா? அவர் என்ன சொன்னாலும் நம்புவீர்களா?

ஆனால் இங்கே அவர் சொன்னது தப்பா என்ன? சரிதான். அது இந்துக்களிடம் பழக்கமாக இருந்தது. இந்துமதத்தில் செய்யவேண்டும் என்று சொல்லவில்லை என்றுதானே நானும் சொன்னேன்?

அது கிடக்கட்டும்.

இங்கே இஸ்லாமை பற்றி சொல்லியிருப்பதற்கு தமிழினத்தலைவர், பகுத்தறிவு செம்மல் வீரமணியின் கருத்தென்ன?

July 14, 2009 7:44 PM
--

ஞாயிறு, ஜூலை 12, 2009

வந்தேறிகள் யார்?

//இந்திய வரலாறும் தெரியவில்லை: யார் வந்தேறிகள் என்பதை தெரிந்தும் தெரியாததுபோல் பாசாங்கு செய்யும் உங்களை நினைத்து பரிதாபம்தான் பட முடியும். வேறு ஒன்றும் சொல்வதற்க்கில்லை.//

அப்படியா? பார்ப்பனர்கள்தான் வந்தேறிகள் என்று சொல்லவருகிறீர்களா?
அவர்கள் வந்தேறிகள் அல்ல, இந்த நாட்டின் மக்கள் என்று ஏற்கெனவே நிரூபணம் ஆகிவிட்டது அது தெரியுமா? 1947க்கு முன் வெள்ளைக்காரன் சொன்னதெல்லாம் பொய் என்று ஆகிவிட்டது. அதுவாவது தெரியுமா?
பரிதாபம்.

ஆனால் இங்கே இருக்கும் மரைக்காயர்களும் ராவுத்தர்களும் இன்னும் பல முஸ்லீம்களும் அரேபியாவிலிருந்து வந்தேறி முஸ்லீம்கள்தான் என்று அவர்களே கூறிக்கொள்வது மட்டுமல்ல, எல்லோருக்க்கும் தெரிந்ததும். அதுவாவது தெரியுமா? தமிழ்நாட்டில் உருது பேசும் முஸ்லீம்கள் எல்லோருமே வட இந்தியாவிலிருந்து இங்கே வந்த முஸ்லீம்கள். அதுவாவது தெரியுமா?
----
ரொம்ப நல்லது கந்தசாமி,

எப்போது வந்தேறி மரைக்காயர்களும் ராவுத்தர்களும் வெளி மாநிலத்திலிருந்தும் பாகிஸ்தானிலிருந்து வந்த பட்டாணிகளும் தமிழ்நாட்டை விட்டு கிளம்பப்போகிறார்கள்?

--
கந்தசாமி என்னைக்கும் கந்தசாமிதான் அய்யா.

தண்ணியை தெளிச்சதும் துளசி சிக்கன் சிக்ஸிடிபை ஆயிடுமா என்ன?

பன்னியோட சேந்து கண்டதையும் தின்னாலும் கன்னுக்குட்டி கன்னுக்குட்டிதானே?

//இன்றைய பாகிஸ்தான் 50 வருடங்களுக்கு முன்பு இந்தியாவின் ஒரு பகுதி. முஸ்லிம்களுக்கு தனி நாடு கிடைத்தும் அங்கு செல்லாமல் தாய் மண்ணின் பற்றால் இந்த நாட்டிலேயே தங்கிவிட்ட அந்த மக்களை வாழ்த்த வேண்டாமா ஐக்!
//

தாய்மண் பற்றா? பாகிஸ்தான் தானே தாய்மண். அங்கே போகவேண்டியதுதானே?
தனக்குத்தான் முஸ்லீம் நாடு வேண்டுமென்று பாகிஸ்தானை உருவாக்கிவிட்டு அங்கே இருக்காமல் அங்கிருந்த இந்துக்களை துரத்திவிட்டு ராஜ்ஜியம் பண்ணியாயிற்றே பிறகு இங்கே ஏன் பாகிஸ்தான் முஸ்லீம்கள்?

//முதலில் கைபர் கணவாய் வழியாக வந்த நீங்கள் எப்பொழுது இடத்தைக் காலி பண்ணுகிறீர்களோ அதற்கு அடுத்த கட்டமாக நீங்கள் சொல்லும் நபர்களை வெளியேற்றுவதைப்பற்றி யோசிப்போம். பதில் திருப்தியா!
//

இப்ப வந்த நீங்கள் முதலில் கிளம்புங்கள். நீங்கள் வந்தெறிகள் என்பதை நீங்களே மறுக்கவில்லையே.
ஆனால் பாப்பான்கள் வந்தேறிகள் இல்லை என்றுதானே ஆய்வுகள் சொல்லுகின்றன. அதனை நாங்கள் அப்புறம் பாத்துக்கொள்கிறோம்
சரியா?

சனி, ஜூலை 11, 2009

ஆண்குறி வெட்டுவதும் பெண்குறி வெட்டுவதும் தீமையே.

உங்களது மதம் கூறுகின்றது என்பதால்தான் இந்த காட்டுமிராண்டித்தனமான விஷயங்களை செய்கிறார்கள்.

ஆண்குறி வெட்டுவதும் பெண்குறி வெட்டுவதும் தீமையே.

மருத்துவர்கள் இதனை எதிர்த்து போராட்டமே நடத்துகிறார்கள்.

http://www.doctorsopposingcircumcision.org
http://www.infocirc.org/vice.htm
http://magickriver.blogspot.com/2009/03/circumcision-is-bad-idea.html
http://www.doctorsopposingcircumcision.org/pdf/sorrells_2007.pdf


இந்த பக்கத்தை பாருங்கள்.

அப்புறம் இந்தியாவில் இருக்கும் தீண்டாமைக்கெல்லாம் வெளியிலிருந்து வந்த வந்தேறி முஸ்லீம்களே காரணம் என்று நிறைய வரலாற்றாசிரியர்கள் எழுதியிருக்கிறார்களே. படிப்பதில்லையா அய்யா?

புதன், ஜூலை 01, 2009

சுவனப்பிரியன் பதிவில் எழுதியது

நன்றி அய்யா சுவனப்பிரியன்,

//
திரு ஐக்!

//முதலில் நீங்கள் மனு சாஸ்திரத்தை வேதம் என்று சொன்னதை தவறு என்று ஒப்புக்கொள்ளுங்கள்.//

ஸ்மிருதியான மனு சாஸ்திரம் எங்கிருந்து வந்தது? இந்து மத வேதங்களைப் படித்து அதற்கு விளக்கவுரையாக அமைந்ததே மனு எழுதிய மனு சாஸ்திரம்.//

இல்லை. இது இன்னொரு தவறு. இவ்வளவு காலமும் இந்தியாவில் இருந்தும் இந்து மதத்தை பற்றி ஒன்றுமே தெரியவில்லை என்பது ஆச்சரியமானதுதான்.

வேதத்தின் விளக்கமாக அமைந்ததல்ல மனு சாஸ்திரம். மனு, விதுரர் போல ஏராளமானவர்கள் தங்கள் தங்கள் நாட்டுக்கு சாஸ்திரம் எழுதியிருக்கிறார்கள். ஒன்றுக்கு ஒன்று முரணாகக்கூட எழுதியிருக்கிறார்கள். ஏன்? ஏனென்றால், இந்து மதம் ஆன்மீகமான விஷயங்களைத்தான் பேசுகிறது. இஸ்லாம் அல்லது கிறிஸ்துவம் போல எப்படி ஒண்ணுக்கு அடிக்கவேண்டும் என்றெல்லாம் விதிமுறைகளை சொல்லுவதில்லை.

உதாரணமாக ஐரோப்பாவில் இருக்கும் எல்லா நாடுகளிலும் தனித்தனி அரசியலமைப்பு சட்டங்கள் இருக்கின்றன. ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டதாக கூட இருக்கலாம். ஆனால் அனைத்தும் கிறிஸ்துவ பெரும்பான்மை நாடுகள்தான். இத்தாலியில் நிர்வாணமாக கடற்கரையில் உட்கார அனுமதி உண்டு என்றால், கிறிஸ்துவ மத வேதத்தின் விளக்கம் என்று சொல்வீர்களா?

//
அடுத்து மனு ஸ்ருமிதிகளை இந்து மதத்திலிருந்து நீக்கி விட்டோம் என்று நீங்களோ நானோ சொன்னால் முடிந்து விடுமா? அரசு அறிவிக்க வேண்டும். அல்லது சங்கராச்சாரியார் போன்றவர்கள் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். அன்றுதான் இந்து மதத்தில் உள்ள தீண்டாமை ஒழிய வாய்ப்புள்ளது.
//

நீங்கள் சொல்வதற்கு முன்னரே, பல பெரியவர்கள், சங்கராச்சரியார் போன்றவர்கள் உட்பட இன்றைய இந்தியாவின் ஸ்மிருதி அம்பேத்கார் எழுதிய இந்தியாவின் அரசியலமைப்புச்சட்டமே என்று கூறியுள்ளார்கள்.

முஸ்லீம் அரசர்கள் கொண்டுவந்ததுதான் தீண்டாமை. அதனை எதிர்த்து இந்துக்கள் வெகுகாலமாக போராடி வந்துள்ளார்கள். தீண்டாமை ஏன் எப்படி வந்தது என்பதை நீங்கள் இவ்வளவு காலமாக இந்தியாவில் இருந்தும் தெரியாமல் இருப்பது ஆச்சரியமே.

//இரண்டு மூன்று தலைமுறைக்கு முன்னால் எங்களின் முன்னோர்கள் இந்து மதத்தை விட்டு இஸ்லாத்துக்கு மாறியதையும் இங்கு நான் நினைவு கூறுகிறேன்.//

ஆமாம். முஸ்லீம் அரசர்கள் தங்களிடம் தோற்றவர்களிடம் ஒன்று முஸ்லீமாக மாறு, இல்லையேல் தலை காணாமல் போய்விடும் என்றார்கள். அதனால், பயந்து போன கோழைகள் முஸ்லீமாக மாறினார்கள். இதில் என்ன பெருமை?

----

Next answer on the same page
அய்யா கோகுல்,

////முஸ்லீம் அரசர்கள் கொண்டுவந்ததுதான் தீண்டாமை. // என்பது என் வாதத்துக்கே தவறாக முடியும் என்று கருதுகிறீர்கள்.

நீங்கள் மேற்கோள் காட்டும் நேசகுமாரே இதனைப் பற்றி நீளமாக எழுதியுள்ளார் படித்து பார்க்கவும்.

இது அவர் மட்டும் சொல்வதல்ல. ஏராளமான வரலாற்றாசிரியர் பதிந்துவைத்துள்ளதும் இதுதான். இந்தியாவில் தீண்டாமையை கொண்டுவந்தவர்கள் வெளியிலிருந்து வந்த முஸ்லீம்களே. இதில் சந்தேகம் வேண்டாம். தமிழகத்தில் இருந்த அனைத்தையும் குறித்ததாக சொல்லும் குறளில் தீண்டாமை பற்றி ஏதேனும் கண்டுபிடியுங்களேன். அவர் காலத்தில் இருந்திருந்தால் நிச்சயம் சொல்லியிருப்பாரே?

மேலும் நீங்கள் இப்படி எழுதியிருப்பதும் ஆச்சரியமானதல்ல. கடந்த 60 ஆண்டுகளில் நேரு நியமித்த வரலாற்றாசிரியர்கள் எல்லா தவறுகளையும் இந்துக்கள் மேல் மட்டுமே போட்டும், முஸ்லீம்கள் செய்த அட்டூழியங்களையெல்லாம் மறைத்துமே வரலாறு எழுதியிருக்கிறார்கள். அதனையே படித்து வளர்ந்த எல்லோரும் அதுவே உண்மை என்று நினைக்கிறார்கள் அதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.

நிச்சயம் இந்துமத சமூகத்தில் இருக்கும் குற்றங்களை இந்துக்கள் காலம் காலமாக களைந்து வருகிறார்கள் என்பதில் எந்த வித மாற்றுக்கருத்தும் இல்லை. ஏனெனில், அப்படிப்பட்ட சட்ட நியதிகளை இந்துமதம் கொண்டிருக்கவில்லை. இந்து சமூகம் கொண்டிருக்கிறது. ஆகவே அப்படிப்பட்ட சமூகத்துக்கு பொருந்தாத சட்டங்களை நீக்குவதில் எந்த தவறும் இல்லை.

ஆனால், இஸ்லாமில் சமூக சட்டம் வேறு இஸ்லாம் மதம் வேறு அல்ல. ஆகையால் எல்லாமே கடவுள் சொன்ன சட்டங்கள். நேசகுமார் சொல்லும் அத்தனை சட்டங்களும் இஸ்லாமில்தான் இருக்கின்றன. அவற்றை நீக்க முடியாது. நீக்கினால் இஸ்லாம் இருக்காது.

இதுதான் வித்தியாசம். ஆகவே இரண்டு மதங்களின் தனித்தன்மையையும் புரிந்துகொள்ளாமல் இரண்டையும் ஒன்றாக வைத்து விவாதிப்பது பயனற்றது.

-
அய்யா சுவனப்பிரியன்,

//பரம்பரையான இந்து மதத்தில் பிறந்த என் இந்து நண்பர்கள் பலருக்கு இந்து மத வேதங்களைப் பற்றி குறைந்தபட்ச விபரங்கள் கூட தெரிந்திருக்கவில்லை. நிலைமை இப்படி இருக்க முஸ்லிமான எனக்கு இந்து மத விளக்கங்கள் சரியாக கிடைக்காதது ஒன்றும் ஆச்சரியமான செய்தி அல்லவே. நீங்கள் சொல்வதே கூட உண்மையாக இருக்கலாம். விளக்கம் அளித்தமைக்கு நன்றி.//

தவறை ஒப்புக்கொண்டதற்கு நன்றி. இந்து மதத்தில் பிறந்த நண்பர்களுக்கு இந்துமத வேதங்களை பற்றி அதிகம் தெரியாது என்பது உண்மைதான். அது பிரச்னையும் அல்ல. நல்ல மனிதர்களாக வாழ வேண்டியதுதான் முக்கியமே தவிர, எல்லா இந்துமத வேதங்களையும் ஒவ்வொரு இந்துவும் கரைத்து குடித்திருக்க வேண்டியது அவசியம் அல்ல. ஆனால், அவர்களுக்கு தெரிந்த இந்துமதம் ராமாயணம் மகாபாரதமே போதும். அவர்களுக்கு தேவைப்பட்டால் விளக்கம் சொல்ல அமிர்தானந்தமயி போன்ற துறவிகள் இருக்கிறார்கள்.

//உலகம் தழுவிய ஒரு மார்க்கத்திற்கு சில நடைமுறைகள், சில சட்டதிட்டங்கள், சில ஒழுக்க விதி முறைகள் அவசியமாகிறது. சிறு நீர் கழித்தால் மர்ம உறுப்புகளை கழுவுவதும், விருத்த சேதனம் செய்வதிலும் உள்ள நன்மைகளை ஒரு மருத்துவரிடம் (நம் இணையத்தில் மருத்துவர் புருனோவிடமோ) கேட்டுப் பாருங்கள். அழகாக விளக்குவார்கள்..//

புருனோ விளக்கினாலும் விளக்காவிட்டாலும், விருத்த சேதனம் என்று நீங்கள் சொல்லும் ஆண்குறி வெட்டுதலும் பெண்குறி வெட்டுதலும் கேவலமான உடலை சிதைக்கும் பழக்கம். அதில் நன்மை இருப்பதாக நினைத்துக்கொண்டு வெட்டிக்கொள்பவர்கள் கொள்ளட்டும். ஆனால், நின்று கொண்டு ஒன்னுக்கு அடிக்கவேண்டுமா, உட்கார்ந்து ஒன்னுக்கு அடிக்கவேண்டுமா, நபிகள் எப்படி செய்தார் என்று ஹதீஸை நோண்டி நொங்கெடுத்து விளக்கம் படிக்கும்போது வாந்திதான் வருகிறது. ஏன் நபிகளுக்கு முன்னால் யாருமே ஒண்ணுக்கு அடிக்கவில்லையா? அவர்களுக்கெல்லாம் வியாதி வந்து செத்து போனார்களா? அல்லது அப்படி சரியாக ஒன்னுக்கு அடிக்கவில்லை என்று அல்லாவுக்கு கோபம் வந்து கொன்றுவிட்டாரா? அப்படி செத்துப்போயிருந்தால், நபிகளின் அப்பாவோ தாத்தாவோ இருந்திருக்கமாட்டார்களே? அப்படியென்றால் நபியே பிறந்திருக்க மாட்டாரே? நபியின் தாத்தாவும் அப்பாவும் சரியாகத்தானே ஒன்னுக்கு அடித்திருக்க வேண்டும்? பிறகெதற்கு நபி எப்படி ஒன்னுக்கு அடித்தார் என்று விளக்கம்?

//அப்படி வாளுக்கு பயந்து மாறிய நம் முன்னோர்கள் தாய் மதம் திரும்ப இப்பொழுது என்ன சிரமம் உள்ளது?//

அப்போதே வாளுக்கு பயந்து மாறிய உங்களது முன்னோர்கள் பிறகு இந்துமதம் திரும்பினால் வாள் சும்மா விட்டுவிடுமா?
இந்த வீடியோவைப் பாருங்கள். இங்கிலாந்தில் மசூதிக்குள் முஸ்லீம்களிடம் விளக்கம் கொடுக்கிறார்கள். http://www.youtube.com/watch?v=S6a-YgZgwQ8
எந்த முஸ்லீமாவது இஸ்லாமை விட்டுவிலகினால் கொன்றுவிடவேண்டும் என்று. இதுதான் ”சிரமம்”, இல்லையா சுவனப்பிரியன். ஆகையால், வேறு வழியின்றி முஸ்லீமாக இருப்பவரும் வடிவேலு போல உதார் விட வேண்டியதுதான்.